<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286</id><updated>2012-02-11T23:08:03.764+04:00</updated><category term='Glass Table exploded'/><category term='mosquito jokes'/><category term='மறந்துபோன வார்த்தைகள்'/><category term='frozen foods'/><category term='jokes'/><category term='செயற்கை மழை'/><category term='குழந்தைகள்'/><category term='teenage dipression'/><category term='Albert Einstein'/><category term='michelle obama'/><category term='திருத்தலங்கள்'/><category term='கார்காலம்'/><category term='படித்ததில் பிடித்தது'/><category term='திருச்சி'/><category term='வெளிநாட்டில் இறப்பு'/><category term='தலங்கள்'/><category term='புடவைகள்'/><category term='குறுக்குத்துறை'/><category term='Flight crash'/><category term='இந்தியா'/><category term='இலக்கியம் கதைகள்'/><category term='நெல்லைத்தமிழ்'/><category term='1858'/><category term='அரபிகள்'/><category term='தலையணை'/><category term='madurai'/><category term='Bible'/><category term='ஆந்திரா'/><category term='பார்த்ததில் பிடித்தது'/><category term='குறும்புகள்'/><category term='video'/><category term='தும்மல்'/><category term='புரளிகள்'/><category term='பழமொழிகள்'/><category term='recipes'/><category term='grey hair'/><category term='kids'/><category term='அரசியல்'/><category term='Placenta'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='வழக்கொழிந்த சொற்கள்'/><category term='ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்'/><category term='விளையாட்டு'/><category term='பட்டு'/><category term='புவி வெப்பமயமாதல்'/><category term='பாராளுமன்றம்'/><category term='இயற்கை'/><category term='lalbagh'/><category term='சுடுசொல்'/><category term='ஈ ஜோக்'/><category term='புதிர்'/><category term='யோகா'/><category term='தீபாவளி ஸ்பெஷல்'/><category term='தமிழ்'/><category term='திருடர்கள்'/><category term='விரிச்சி கேட்டல்'/><category term='chopper'/><category term='லால்பாக்'/><category term='புனைவுகள்'/><category term='சிகையலங்காரம்'/><category term='படப்புதிர்'/><category term='சாதனைப் பெண்கள்'/><category term='usa stamps'/><category term='மீசை'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='பி.டி. கத்தரிக்காய்'/><category term='குருவித்துறை'/><category term='Mahatma Gandhi'/><category term='மஹாபாரதம்'/><category term='stress related problems'/><category term='முதுமை'/><category term='Super brain yoga'/><category term='உடல் ஆரோக்கியம்'/><category term='over weight'/><category term='சங்ககால உணவுகள்'/><category term='ஃபிரீசர் உணவுகள்'/><category term='love'/><category term='naughty'/><category term='இரட்டைத்துயரம்'/><category term='ஆதோனி'/><category term='நெருப்பு'/><category term='கல்யாணம்'/><category term='கடத்தல்'/><category term='சிந்திக்க...'/><category term='ஜெர்மனி'/><category term='தபால்தலை'/><category term='எச்சரிக்கை'/><category term='ஆங்கில மோகம்'/><category term='bangalore'/><category term='yoga'/><category term='ஆசிரியர் தினம்'/><category term='arabs'/><category term='பாரம்பரிய சமையல்'/><category term='dubai'/><category term='தமிழர் திருநாள்'/><category term='வெளிநாட்டு வாழ்க்கை'/><category term='porridge'/><category term='காந்திஜி'/><category term='பேய்க் கதைகள்'/><category term='ஒப்பீடு'/><category term='poppy seeds'/><category term='hair dye'/><category term='புகைப்படங்கள்'/><category term='சமுதாயம்'/><category term='aids'/><category term='காலநிலை'/><category term='மின்னஞ்சல் புகைப்படங்கள்'/><category term='புர்ஜ் துபாய்'/><category term='blog content theft'/><category term='Black eye Beans'/><category term='உறவுகள்'/><category term='மதுரை'/><category term='wife'/><category term='கல்லூரி நினைவுகள்'/><category term='opium'/><category term='போதைப்பொருள்'/><category term='பதப்படுத்திய மீன்'/><category term='வாழ்த்து'/><category term='பெண்கள்'/><category term='கசகசா'/><category term='ஆன்மீகம்'/><category term='இயம் என்னும் இடர்ப்பாடு'/><category term='ஆங்கிலப் புத்தாண்டு'/><category term='தொடர் கட்டுரை'/><category term='facial exercise'/><category term='Teacher&apos;s Day'/><category term='கதைசொல்லிகள்'/><category term='பதின்ம வயதுப் பிரச்சனைகள்'/><category term='தலைச்சாயம்'/><category term='மரபணு மாற்றம்'/><category term='Easy cooking'/><category term='Robot'/><category term='health'/><category term='pneumonia'/><category term='ஜனநாயகம்'/><category term='சிறுகதை'/><category term='அமெரிக்கா'/><category term='நம்பிக்கை'/><category term='old age problems'/><category term='பதிவுலகம்'/><category term='சமையல் குறிப்புகள்'/><category term='puzzle'/><category term='புனிதப்பயணம்'/><category term='கேட்காமலே கிடைச்சது'/><category term='வழிபாட்டுமுறை'/><category term='நிகழ்வுகள்'/><category term='hiv positive'/><category term='wrinkles'/><category term='வெளிநாடுகளில் இந்தியர்கள்'/><category term='அழகுக்கலை'/><category term='பெயர்கள்'/><category term='breast cancer'/><category term='religious rituals'/><category term='மாயர்களின் நாட்காட்டி'/><category term='pillow'/><category term='கும்மாயம்'/><category term='துபாய்'/><category term='தமிழகம்'/><category term='இதிகாசம்'/><category term='துபாய் மால்'/><category term='exercise'/><category term='walking'/><category term='pillow fight'/><category term='விக்ரம் சேத்'/><category term='அசைபடங்கள்'/><category term='பிரியா விகார் ஆலயம்'/><category term='கல்லூரி கலாட்டா'/><category term='பன்றிக் காய்ச்சல்'/><category term='கதைகள்'/><category term='இரங்கல்'/><category term='சமையல் ரகசியங்கள்'/><category term='e mail jokes'/><category term='game'/><category term='அமீரகம்'/><category term='Air India'/><category term='குழம்பு வகைகள்'/><category term='அந்தநாள் நினைவுகள்'/><category term='திறப்புவிழா'/><category term='நஞ்சுக்கொடி'/><category term='husband'/><category term='சாலைவிபத்து'/><category term='கோயில்கள்'/><category term='fun'/><category term='சுற்றுலா'/><category term='திருச்செந்தூர்'/><category term='மின்னஞ்சல் பகிர்வுகள்'/><category term='tallest girl'/><category term='சிரிக்கவும் சிந்திக்கவும்'/><category term='மூடநம்பிக்கைகள்'/><category term='dermabrasion'/><category term='கிராமத்து நினைவுகள்'/><category term='நினைவுகள்'/><category term='Elisany Silva'/><category term='ஹேர் டை'/><category term='acne'/><category term='vegetable cutting'/><category term='கம்பராமாயணத்தில் புகை'/><category term='marriage'/><category term='துபாய் ரயில்'/><category term='winter'/><category term='பிளாஸ்டிக் சர்ஜரி'/><category term='கவிதை'/><category term='மருத்துவம்'/><category term='மந்த்ராலயம்'/><category term='இளையதலைமுறை'/><category term='2012'/><category term='முதியவர்கள்'/><category term='விவாகரத்து'/><category term='sneezing'/><category term='அனுபவம்'/><category term='malawi'/><category term='அல் அய்ன்'/><category term='Happy New year'/><category term='கண்ணாடிச் சிதறல்'/><category term='செய்தி'/><category term='சிற்றுண்டி'/><category term='ஆசிரியர்கள்'/><category term='obesity'/><category term='B.T.Brinjal'/><category term='மறந்துபோன விஷயங்கள்'/><category term='recession'/><category term='Cost of dying'/><category term='dubai metro'/><category term='turbulence'/><category term='சமையல்'/><category term='silk sarees'/><category term='experience'/><category term='தழும்புகள்'/><category term='இளநரை'/><category term='games'/><category term='வாழ்க்கை நிகழ்வு'/><category term='எயிட்ஸ் விழிப்புணர்வு'/><category term='குடும்பம்'/><category term='வணக்கம்'/><category term='வாழ்க்கை'/><category term='விபத்து'/><category term='food shortage'/><category term='software engineers'/><category term='நிமோனியா'/><category term='பதிவுத் திருட்டு'/><category term='சவுதி அரேபியா'/><category term='The Dubai Mall'/><category term='புற்றுநோய்'/><category term='farmville'/><category term='religion'/><category term='சங்ககால முறைமை'/><category term='விமான விபத்து'/><category term='Preah Vihear Temple'/><category term='எலிஸானி சில்வா'/><category term='வாஸ்து'/><category term='பொருளாதாரச்சிக்கல்'/><title type='text'>மழை மேகம்</title><subtitle type='html'>மனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>178</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-2492434301535311241</id><published>2011-11-22T12:24:00.003+04:00</published><updated>2011-11-22T12:31:46.774+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='wrinkles'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகுக்கலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='acne'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dermabrasion'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தழும்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>முக பாலீஷ்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQ-3mSGmcMEzYiN40QskhkjlybzWib93UUZO8OZNuDzFaHam5l5Ew" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="177" width="285" src="https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQ-3mSGmcMEzYiN40QskhkjlybzWib93UUZO8OZNuDzFaHam5l5Ew" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். வழக்கத்துக்குமாறாக, அன்றைக்குக் கூட்டமும் குறைவாக இருக்க, என்னதான் அதுவென்று அறிந்துகொள்ளுகிற ஆவலில், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் விசாரித்தேன். ஆஸ்பத்திரி மேலிருந்த விசுவாசத்தில் அதைப்பற்றி ரொம்ப விளக்கமாகச் சொன்னது அந்தப்பெண். &lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் என்னன்னா, முகத்தில் நீண்டநாள் தழும்புகள், முகச் சுருக்கங்கள் மற்றும் பருத்தழும்புகளைப் போக்குவதற்காக, நம்ம வீட்டில் மொசைக் மற்றும் மார்பிளுக்குப் பாலீஷ் போடுவோமே அதுமாதிரி, மயக்க மருந்து அல்லது வலி தெரியாமலிருக்க மருந்து கொடுத்துட்டு, உப்புக்காகிதம், அதாங்க sand paper அல்லது அதுமாதிரியான ஏதாவது சொரசொரப்பான கருவியைக்கொண்டு முகத்தின் மேல்தோலைத் தேச்சு எடுத்துருவாங்களாம். தோலை உரிச்சு எடுத்தா எப்படியிருக்குமோ அப்படி ஆயிருமாம் முகம். அதாவது சிவந்த நிறத்தில் உள்தோல் தெரிய ஆரம்பிக்குமாம். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மருந்தெல்லாம்கொடுத்துக் குணப்படுத்தி, பழையமாதிரி புதுத்தோல் வளரப் பல மாதங்களாகும். ஆனால்,புதிதாக வளருகிற தோல் தழும்புகள் ஏதுமில்லாமல் இருக்குமாம். அந்தப் பொண்ணு சொல்லும்போதே எனக்கு பயம் வந்தது. கேட்டுவிட்டுக் கொஞ்சநேரத்தில் டாக்டரிடம் போனபோது, அந்த டாக்டரோட முகத்திலும், முன்பு பார்த்ததைவிட ஏகப்பட்ட வித்தியாசம். அந்த வைத்தியத்தைத் டாக்டர் தன்னோட சொந்த முகத்துக்கும் செய்து பார்த்திருக்கிறாரோ என்று நினைத்தபடியே வெளியில் வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்ததும் மகளிடம், அந்த ரிசப்ஷன் பெண் சொன்ன அதே ட்ரீட்மென்ட்டை டாக்டர் தன்னோட முகத்துக்கும் செய்திருக்கிறார்னு நினைக்கிறேன் என்றேன். அதற்கு அவள் சொன்ன பதில், சாலையென்றும் பார்க்காமல் சட்டென்று வாய்விட்டுச் சிரிக்கவைத்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;"முகத்தோட ஒரு பக்கத்தைக் கொஞ்சம் அதிகமாத் தேச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்."டாக்டருக்கு முகம் கொஞ்சம் கோணலாகிப்போச்சு இப்போ..." என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;Dermabrasion பற்றிய தகவல்கள் இணையத்திலும் நிறைய இருக்கிறது. விக்கியார் என்ன சொல்கிறார்னு தெரிஞ்சிக்க &lt;a href="http://en.wikipedia.org/wiki/Dermabrasion"&gt;&lt;b&gt;இங்கே&lt;/b&gt;&lt;/a&gt; பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="border: 0 !important; background: transparent;"/&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-2492434301535311241?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/2492434301535311241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2492434301535311241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2492434301535311241'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/11/blog-post.html' title='முக பாலீஷ்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-7199513680799605458</id><published>2011-10-30T12:22:00.003+04:00</published><updated>2011-10-30T23:22:54.488+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வடக்குவீட்டு சாமி!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rbj3VnzBxbs/Tq0HMdcEpII/AAAAAAAABWE/mm90oOXCepA/s1600/IMG_0338.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="240" src="http://1.bp.blogspot.com/-rbj3VnzBxbs/Tq0HMdcEpII/AAAAAAAABWE/mm90oOXCepA/s320/IMG_0338.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பூசை முடிந்து பிரசாதம் கொடுத்த கையோடு,அம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு ஆரம்பமானது. கோயில் திடலுக்குக் கூட்டம்கூட்டமாக வந்தவர்களில், ஒருசிலர் விரிப்பிலும் மற்றவர்கள் குளிர்ந்த மணலிலும் உட்கார்ந்து, வில்லுப்பாட்டுக்கேட்கிற பாவனையில்,கோயிலுக்கு வருகிற போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.                   &lt;br /&gt;&lt;br /&gt;ஊரே கோயிலில் கூடிக்கிடந்தாலும், துரைப்பாண்டிக்குமட்டும் கடையே கோயில், கல்லாப்பெட்டியே தெய்வமாக இருந்தது. காலையிலிருந்து கடை வேலையாக அங்குமிங்கும் அலைந்ததும், சாயங்காலம்,கடைக்கு வந்திருந்த சின்னவயசுக் கூட்டாளிகள் சிலருடன் நுங்கு போட்டுக்குடித்த மாலைப் பதநீருமாகச் சேர்ந்து, துரைப்பாண்டிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடையைச் சாத்தி, வாசலில் கற்பூரம் ஏற்றிவைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடந்தார் அவர். மனைவி செல்லக்கனியும், மகள் வனஜாவும் வில்லுப்பாட்டு முடிந்ததும்தான் வீட்டுக்குவருவதாய்ச் சொல்லியிருந்தார்கள். பரீட்சையிருப்பதால் கொடைக்கு வரமுடியாதென்று, காரைக்குடியில் இஞ்சினீயரிங் படித்துக்கொண்டிருந்த மகன் கணேசன் சொல்லிவிட, துரைப்பாண்டிக்கும் அவர் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்க்கோடியில், சுற்றிலும் தென்னத்தோப்புக்குமத்தியில் தன்னந்தனியாய் இருந்தது துரைப்பாண்டியின் பண்ணை வீடு. பத்து ஏக்கர் தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒற்றையாய் வீடு.வீட்டைப்பூட்டி, அடுப்படிக்கதவுக்குப் பின்னாலிருந்த ஆணியில் சாவியை மாட்டிவிட்டுப்போவதாக மனைவி சொன்னது நினைவிருந்தாலும்,கதவைத்திறக்க மனசில்லாமல், திண்ணையில் கிடந்த நார்க்கட்டிலில் படுத்தார் துரைப்பாண்டி.  கோயிலில், வனவாசம்போன பாண்டவர்களைப்பற்றி, வில்லுப்பாட்டுக்காரர் பாடியது ஒலிபெருக்கியில் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. படுத்த கொஞ்சநேரத்தில் அவருக்கு, அடிவயிறு கனத்ததுபோலிருக்க, எழுந்து வடக்குவீட்டுக்குப்பின்னால், வேலிப்பக்கம் போய்விட்டுவந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வடக்குவீடு, புதிதாய்க்கட்டிய மேலவீட்டைவிட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்தது. அது,துரைப்பாண்டியின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு. பத்துக்குப்பதினைந்தில் ஒற்றை அறையும் முற்றத்துத்திண்ணையும் மட்டுமேயுள்ளது.சின்னதாக இருந்தாலும் உத்திரக் கட்டைகளும் முன்வாசல் கதவும் சுத்தத்தேக்கு என்று அப்பா பெருமையாகச் சொல்லுவார். அம்மா இருக்கிற வரைக்கும் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். அப்புறம், இன்னும் கொஞ்சம் வசதிக்காகக் கட்டியதுதான் மேலவீடு. புதுவீடு கட்டியதும் வடக்குவீடு, வயலிலிருந்துவரும் நெல்லையும், தோட்டத்துத் தேங்காய்களையும் சேமித்துவைக்கிற இடமாகிப்போனது. இப்பவும் பெற்றவர்களின் ஞாபகம் வரும்போதெல்லாம் வடக்குவீட்டுத்திண்ணையில்போய் வெறுந்தரையில் கொஞ்சநேரம் படுத்திருப்பார் துரைப்பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நினைவுகளுடன் பாதையில் நடந்தவர், அப்போதுதான் கவனித்தார். வடக்குவீட்டுத் திண்ணையில் எப்பவும் எரிகிற குண்டுபல்பு அன்றைக்கு ஏனோ எரியவில்லை. அனிச்சையாய் அவரது பார்வை கதவுப்பக்கம்போக, கதவின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் கசிந்தது தெரிந்தது. சந்தேகமாய்ப் பார்த்தார் துரைப்பாண்டி. உள்ள யாரு லைட்டைப் போட்டிருப்பாங்க என்ற கேள்வியுடன், திண்ணைப் படியேறி, கதவில் கைவைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கதவு, உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திக்கென்றிருந்தது அவருக்கு. இந்நேரத்தில் இங்கே யார் வந்திருப்பார்கள்? எவனாவது, திருடவந்திருப்பானோ என்ற சந்தேகத்தோடு, வலப்பக்கத்து ஜன்னல்பக்கம் போய்ப் பார்த்தார். அதுவும் உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெல்லவந்து, மீண்டும்,கதவு இடைவெளியில் எட்டிப்பார்த்தார் துரைப்பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே,அரைக்கை சட்டையும்,கைலியுமாகக் கதவுக்கு முதுகுகாட்டி யாரோ நின்றுகொண்டிருக்க, அவன் கையில் புகைந்துகொண்டிருந்தது சிகரெட். ஒருசில வினாடிகளில், அவன் மிகமெதுவாக, யாருடனோ பேசியபடித் திரும்பினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்ததும் அதிர்ந்துபோனார் துரைப்பாண்டி. தேரிக்காட்டு ஏலத் தகறாரில் அவருடன் பகைத்துக்கொண்ட பக்கத்துத்தெரு பால்த்துரையின் மகன் தாமோதரன். அப்பனைப்போலவே இவனும் சண்டை சச்சரவுக்குப் பயப்படாதவன். உள்ளே, அவனுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்களென்று தோன்றியது அவருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் எதுக்காக இந்தநேரத்தில் இங்கே வந்தான்? நிச்சயம்,ஏதாவது கெடுதல் செய்வதற்காகத்தானிருக்குமென்று தோன்றியது அவருக்கு. ஒருவேளை,பழைய பகையை மனதில்வைத்து, தன்னை அடித்துப்போட வந்திருப்பானோ? அல்லது, ஊரே கோயிலில் இருக்கும்போது, உள்ளே நுழைந்து, கொள்ளையடிக்கத் திட்டம்போட்டிருப்பானோ என்று பலவாறாய் எண்ணியபடி,உள்ளே தாளிட்டிருந்த வடக்குவீட்டுக்கதவைச் சத்தமின்றி வெளியில் தாளிட்டார் துரைப்பாண்டி. வில்லுப்பாட்டுச்சத்தத்தில், வெளியில் பூட்டியது அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மேலவீட்டுப்பக்கம் போய்ப்பார்த்தார். அங்கேயும் வாசல்கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. உள்ளறையிலிருந்த அலமாரிமட்டும் திறந்திருந்தது. மற்றபடி என்னவெல்லாம் இல்லையென்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. "பாவிப்பய, பாட்டுச்சத்தத்துல, வீட்டைக்கொள்ளையடிக்கலாம்னு வந்திருக்கிறானென்று நினைத்து ஆத்திரத்துடன் வெளியேவந்தார். மறுபடிபோய், வடக்குவீட்டுக் கதவைப் பூட்டுவைத்துப் பூட்டினார். அந்தச் சத்தம் உள்ளே கேட்டிருக்கவேண்டும். ஒருசில வினாடிகளில்,உள்ளிருந்து யாருன்னு கேட்டபடியே கதவைத்தட்டும் சத்தம்கேட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர். பின்னால்,ஜன்னல் திறக்கிற சத்தம் கேட்டது. எவ்வளவு தைரியமிருந்தா என்னோட வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருப்பானுங்க என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது அவருக்கு. "இருங்கடா,இன்னிக்கு ஊரைக்கூட்டி உங்க திருட்டுத்தனத்தை எல்லாருக்கும் தெரியவச்சிட்டுத்தான் மறுவேலை" என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, காம்பவுண்ட் கேட்டை நோக்கி நடந்தார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;கதவு தட்டப்படுவது பட்டென்று நின்றது. எட்டிநடந்தார் அவர். அதற்குள் குப்பென்று ஒரு வெளிச்சம் வரத் திரும்பிப்பார்த்தார். ஜன்னல் பக்கத்திலிருந்து,நெருப்பின் ஜுவாலை தெரிந்தது. திக்கென்று அதிர்ந்தார் அவர். வடக்கு வீட்டுக்குள், டிராக்டருக்கு வாங்கிவைத்த டீசல், ஜெனெரேட்டருக்கு வாங்கிவைத்த பெட்ரோல், காலிக்கோணிகளென்று எரிவதற்குத் தோதான ஏகப்பட்டபொருட்கள் இருந்தது நினைவுவந்தது அவருக்கு. விக்கித்துநின்றார். சட்டென்று சமாளித்துக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறக்க எத்தனிக்க,அதற்குள், கெட்டிக்கதவோடு, வடக்குவீடு மொத்தமாகப் பற்றி எரியத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவமே,அவசரப்பட்டுட்டானே, அவமானத்துக்குப் பயப்பட்டு அவனுக்கே தீவச்சுக்கிட்டானோ? அவனுடன், உள்ளே இன்னும் யாரெல்லாம் இருந்திருப்பார்களோ என்ற கேள்விகளோடு, இப்போ யாரைக்கூப்பிடுவது? எப்படிப்போய்ச் சொல்வது? யாரிடம் சொன்னாலும் நான்தான் பற்றவைத்தேனென்று நினைப்பார்களோ என்று யோசித்து, மொத்தமாய் அதிர்ந்துபோன அவர், சத்தமில்லாமல் அங்கிருந்து வேகவேகமாய் வெளியேறி நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் போகும்போதே, கோயிலில் வேட்டுச்சத்தம் கேட்டது. மண்டபத்தில்போய் உட்கார்ந்தார் அவர். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவரை மேலும் அதிரவைக்க, அங்கே, பாண்டவர்களைத் தங்கவைத்த அரக்குவீடு பற்றியெரிந்த கதையைப் பாடிக்கொண்டிருந்தார் பாட்டுக்காரர். அதற்குள்,கோயிலில்,நள்ளிரவு பூஜைக்கான மணியொலித்தது. வில்லுப்பாட்டை நிறுத்திவிட்டு, எல்லாரும் பூஜையைப் பார்க்க எழுந்துபோனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே, "ஐயோ,துரையண்ணன்வீடு தீப்பிடிச்சு எரியுது"ன்னு யாரோ சத்தமாய்க் குரல்கொடுக்க, மொத்தக்கூட்டமும் கலைந்து ஓடியது. "ஐயையோ..." என்று குரல்கொடுத்தபடி செல்லக்கனி ஓட, அவளுக்குப்பின்னால் துரைப்பாண்டியும் ஒன்றுமறியாதவர்போல ஓடிப்போனார். ஆளாளுக்கு, தோட்டத்துப் பம்புசெட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அணைப்பதற்குள், வடக்குவீடு மொத்தமாய் எரிந்துபோயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்துமூடை நெல்லு, மூணு மூடை கடலை,ஐநூறு அறுநூறு தேங்கா, என் மாமியார் புழங்கின அருமையான தேக்குமர பீரோ அத்தனையும் போச்சே என்று அலறினாள் செல்லக்கனி. அதிர்ந்துபோனவராய் மேலவீட்டுத்திண்ணையில் தூணைப்பிடித்துக்கொண்டு நின்றார் துரைப்பாண்டி. எரிந்ததை அணைத்துவிட்டு, அவரவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டது ஊர்.  அழுதுகொண்டிருந்த செல்லக்கனி அப்போதுதான் கவனித்தாள், இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், தன்வயசுப் பெண்பிள்ளைகளோடு உட்கார்ந்து வில்லுப்பாட்டு கேட்கப்போகிறேனென்று சொல்லிப்போன வனஜா, இதுவரைக்கும் வீடு வரவில்லையென்று. &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணைத் துடைத்துக்கொண்டவளுக்கு மனதில் என்னென்னவோ பயம் கிளம்ப, மகளைப் பாத்தீங்களா என்று கணவரிடம் கேட்டாள். அவர் இல்லையென்று தலையசைக்க, மறுபடியும் கோயில் பக்கம் ஓடினாள் அவள். வனஜாவைக் காணவில்லை. அவளுடைய தோழிப்பெண்கள் ஒவ்வொருவர் வீடாய்ப் போய்த்தேடினாள். யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அதிர்ந்துபோனாள் அவள். வீடு பற்றியெறிந்த துயரம் சட்டென்று தொலைந்துபோக,பொட்டப்புள்ளயப்போயி எங்கேன்னு தேடுவேன் என்று தலையைப் பற்றி அழுதபடி வீட்டைநோக்கி நடந்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள், ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேசிக்கொண்டார்கள், வனஜாவும் பால்த்துரை மகன் தாமோதரனும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார்களென்று. மகன் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாய்மாலக்காரி,என்ன பொடிபோட்டாளோ என் புள்ளையை மயக்கிக் கூட்டிட்டுப்போயிட்டா... அவ எங்கபோனாலும் வெளங்கமாட்டா. அவ பண்ணின காரியத்துக்குத்தான், வேட்டு நெருப்பால வீட்டை எரிச்சிட்டாரு சாமி என்று, வாசலில்வந்து மண்ணைவாரித் தூற்றிவிட்டுப்போனாள் தாமோதரனின் தாய். &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்த துரைப்பாண்டி, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நெடுமரமாய்ச் சரிந்தார். சட்டென்று வடக்குவீடு பற்றிக்கொண்டதன் மர்மம் விளங்கிப்போனது அவருக்கு. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு என்றார் மருத்துவர். நான்குநாள் அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்தவரை அன்றைக்கு சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள். அப்பாவின் உடல்நிலைபற்றித்தெரிந்து, அரக்கப்பரக்க ஓடிவந்தான் கணேசன். "அந்த கழுத, செத்துப்போச்சுதுன்னு நினைச்சுக்கோங்கப்பா. எங்களுக்கு நீங்க வேணும். நீங்க தைரியமாயிருங்கப்பா"ன்னு கையைப்பிடித்துக்கொண்டு அழுதான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;துரைப்பாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. மகள் வனஜாவின்மேல் ஏகப்பட்ட பாசம் அவருக்கு. குலதெய்வம் வனபத்ரகாளியின் பெயரையொட்டி அவரது அம்மா, ஆசையாய்ப் பேத்திக்கு வைத்த பெயர். பக்தியில்லையென்றாலும் அழகாயிருந்ததென்பதால் அந்தப்பெயர் பிடித்துப்போனது அவருக்கு. மகளை வாய்நிறையக் கூப்பிடுவார் அவர். அந்த மகள், அப்பாவின் முன்னால் அசிங்கப்பட்டு நிற்க அஞ்சி, அவளையும் அவளோடு சேர்ந்தவனையும் அனலில் பொசுக்கிக்கொண்டாளென்பதை நினைக்கநினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது அவருக்கு. உடைத்துச்சொல்லிவிட்டால் ரெண்டுகுடும்பத்து நிம்மதியும் போய்விடும் என்பதோடு,செய்யாத கொலைப்பழியையும் சுமக்கவேண்டிவருமோவென்று அச்சமும் தோன்றியது அவருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;கணவனின் உள்ளத்துத் தவிப்பினை உணராதவளாக, "கவலைப்படாதீங்க...பொம்பளப்புள்ளமேல இம்புட்டுப்பாசம் வைக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். என்னிக்கிருந்தாலும் ஒருநாள், அது கல்யாணம் கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். ஆனா, இன்னிக்கி, நம்மளை அவமானப்படுத்தி அழவச்சிட்டுப் போயிருக்கு. பட்டுத் திருந்தினபிறகு, அந்த ரெண்டு கழுதையும் நம்ம கால்ல வந்து விழத்தான் போகுது. நீங்க கவலைப்படாதீங்க..." என்று அவரது கண்ணீரைச் சேலைத்தலைப்பால் துடைத்தாள் அவர் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொல்லச்சொல்ல, இன்னுங்கொஞ்சம் அழுகைவந்தது அவருக்கு. மகள், ஓடிப்போகவில்லை, ஒரேயடியாய்ப் போய்விட்டாளென்ற உண்மை தெரிந்தால், செல்லக்கனி என்ன ஆவாள் என்று நினைக்க நினைக்க இற்றுப்போனது அவர் மனசு. பத்துநாள் மருத்துவமனையிலிருந்துவிட்டுப் &lt;br /&gt;பாதிஉடம்பாய் ஊருக்குவந்தார் துரைப்பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டைக் கட்டிடமாய் நின்றது வடக்குவீடு. அதைப் பார்க்கப்பார்க்க ஆறவில்லை அவருக்கு. அதை மொத்தமாய்த் தட்டிவிட்டு, கெட்டித்தூண்களும், நடுவில் ஒற்றைப் பீடமுமாய் அங்கே ஒரு கோயில் கட்டச்சொன்னார் துரைப்பாண்டி. நடப்பது என்னவென்று புரியாமல் நின்ற மனைவியிடம், "இதுவரைக்கும் நடந்ததெல்லாம் குலதெய்வக் குத்தம் கனி...நம்ம சாமி, வனபத்ரகாளியை நெனைச்சு, இனி இங்க நித்தமும் வெளக்கேத்தணும்" என்றார் அவர். சாமியுமாகாது கோயிலுமாகாது என்றிருந்த கணவனின் அந்தத் திடீர் பக்திக்குக் காரணம்புரியாவிட்டாலும், இப்பவாவது பக்திவந்ததேயென்ற திருப்தியுடன், சம்மதமாய்த் தலையாட்டினாள் செல்லக்கனி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: transparent; border: 0 !important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-7199513680799605458?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/7199513680799605458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/10/blog-post_30.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7199513680799605458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7199513680799605458'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/10/blog-post_30.html' title='வடக்குவீட்டு சாமி!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-rbj3VnzBxbs/Tq0HMdcEpII/AAAAAAAABWE/mm90oOXCepA/s72-c/IMG_0338.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-9038902878810890491</id><published>2011-10-25T15:18:00.003+04:00</published><updated>2011-10-25T15:29:53.633+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி ஸ்பெஷல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>தித்திப்பாய் ஒரு  தீபாவளி!</title><content type='html'>&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTGhNjhA9eSKa4QdqMFG6PPz37J1gyeIT4whyCOMyW8mDkw6NkD3Q" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTGhNjhA9eSKa4QdqMFG6PPz37J1gyeIT4whyCOMyW8mDkw6NkD3Q" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத்திறந்து கடைக்குள் நுழைந்தார் கதிரேசன். காலையிலேயே, தீபாவளிக்கான கடைசிநேர வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. காசை வாங்கிப்போடுவதும் கடன் சொல்லுபவர்களுக்குக் கணக்கெழுதிவைப்பதுமாக விறுவிறுப்பாக வேலைசெய்துகொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை கருணாகரன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலாளி கதிரேசன் உள்ளே நுழைந்ததும் அவரது கண்களை ஒரேயொரு வினாடி நேரடியாகச் சந்தித்து மீண்டது கருணாகரனின் கண்கள். ஒன்றும் விசேசமில்லை என்று அந்தப் பார்வையிலிருந்து புரிந்துகொண்டார் கதிரேசன். மனசுக்கு சங்கடமாயிருந்தாலும் பிரச்சனையைத் தன்னால் தீர்த்துவிடமுடியுமென்ற தெளிவோடு தானும் கடைப்பையன்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் மூழ்கிப்போனார் கதிரேசன். &lt;br /&gt;&lt;br /&gt;பதினோருமணி சுமாருக்குக் கடையில், கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது. தனக்கும் மற்றவர்களுக்கும் தேனீர் வாங்கிவரச்சொல்லிவிட்டு, கணக்கப்பிள்ளையிடம் கல்லாவில் எவ்வளவு தேறும் பாருங்க என்றார் கதிரேசன். சில்லறையும் தாளுமா ரெண்டாயிரத்துக்கிட்ட இருக்கும்ங்க, என்ற கணக்கப்பிள்ளை, "அண்ணாச்சி, நாம வேணும்னா டீச்சர் வீட்டுக்கும், வக்கீலய்யா வீட்டுக்கும் ஒருதடவை ஆளனுப்பிக் கேட்டுப்பாப்பமா?" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையில்லை...வேணாம் கணக்கு...அவுக ரெண்டுபேரும் கைக்குக் காசு வந்ததும் தவறாம கொண்டுவந்து குடுக்கிறவங்க. என்ன பிரச்சனையோ, இப்பக் கொஞ்சம் தாமதமாயிருச்சு. நாமளா போய்க் கேட்டா சங்கடப்படுவாக" என்று அவசரமாய்க் கதிரேசன் மறுக்க, "அதுவும் சரிதான்... "என்றபடி அமைதியாகத் தன் கோப்பைத் தேநீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார் கணக்கு கருணாகரன்.  &lt;br /&gt;&lt;br /&gt;கடையின் மற்ற சம்பளக்காரர்களுக்கெல்லாம் ஒருவாரம் முன்னதாகவே சம்பளம் போட்டுவிட்டார் கதிரேசன். தீபாவளிக்கென்று, புதுக்கம்பெனியொன்றிலிருந்து, முறுக்கு, சீடை, மைசூர்பாகு, சோன்பப்டியென்று நிறைய வாங்கி அடுக்கிவிட்டதால், கையிருப்புக் கரைந்துவிட, கடைசியில், கணக்குப்பிள்ளைக்கும் தன் வீட்டுச் செலவுக்கும் பணம் தட்டுப்பாடாகிப்போனது அவருக்கு. அதற்கு, முக்கியமான ரெண்டு இடத்திலிருந்து வரவேண்டிய பணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கதிரேசன். அந்தப்பணம் மட்டும் கிடைத்திருந்தால் தீபாவளிக்கு முந்தினநாளில் உட்கார்ந்து, காசுக்காக யோசித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்காதே என்ற எண்ணம் ஓடியது அவர் மனதில்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியத்துக்குமேல் வீட்டுக்குத் துணியெடுக்க விடுப்புக்கேட்டிருந்தார் கணக்கு.&amp;nbsp; அதற்குள், எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேயென்ற தவிப்பு கதிரேசனுக்கு. அவரிடம், "கடையைப் பாத்துக்கங்க கணக்கு, நான் வீடுவரைக்குப் போயிட்டுவந்துர்றேன் என்றார் கதிரேசன். அவரது மனதின் நோக்கம் புரிந்த பதைப்புடன், "அண்ணாச்சி, இப்ப ஒண்ணும் அவசரமில்லை. வருசாவருசம் தீபாவளி வரும். பணம் வரட்டும் நாம பாத்துக்கிடலாம்" என்றார் கணக்குப்பிள்ளை கருணாகரன். அவரைத் திரும்பிப்பார்த்துப் புன்னகைத்த கதிரேசன், காசுக்காகக் கத்திச் சண்டைபோடுகிற வேலையாட்களுக்கு மத்தியில் இத்தனை நல்ல ஊழியர் கிடைத்திருக்கிற சந்தோஷத்துடன்&amp;nbsp; "இருங்க, நான் இப்ப வந்துர்றேன்..." என்றபடி புறப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள் நுழையும்போதே அதிரச வாசனை ஆளைத் தூக்கியது. "அடடா, அதுக்குள்ள  சாப்பாட்டு நேரமாயிருச்சா? காலையிலயே, பலகாரம் செய்ய உட்காந்ததால, சமையல்  கொஞ்சம் தாமதமாயிருச்சு என்றபடி, கழுவின கையைத் தலைப்பில் துடைத்தபடி  அடுப்படியிலிருந்து வெளியில் வந்தாள் கற்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கைச்செலவுக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் அவருக்குக் கடைசியாய் உதவுகிற அட்சயபாத்திரம் அவள்தான். "ஒண்ணும் அவசரமில்லம்மா... நீ நிதானமாப் பண்ணு. நான் ஒரு அவசரமான வேலையா வந்தேன்" என்றபடி அமர்ந்தவர், மெல்ல அவளுடைய முகத்தை நிமிர்ந்துபார்த்தார். &lt;br /&gt;&lt;br /&gt;என்னகேட்டாலும் மறுக்காத மனைவியென்றாலும், அவளை நல்லநாளுமதுவுமாய் சங்கடப்படுத்தப்போகிறோமேயென்று கதிரேசனின் மனசு மறுகியது. தாலிக்கொடியும் ரெண்டு வளையலும் தவிர, ஒரு ரெட்டைவடச் சங்கிலியுண்டு அவளிடம். விசேச நாட்களில் மட்டும் அந்த ரெட்டைச்சரம் அவள் கழுத்தில் மின்னும். மற்றபடி அநேக நாட்கள் அடகுக்கடையிலோ அல்லது அடுப்படி அலுமினிய டப்பாவிலோதான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புக்கு நகை போட்டா கண்ணுக்கு நிறைவா இருக்கும்னு அப்ப அம்மா சொன்னமாதிரி, அந்த ஒத்தை நகையைப்போட்டதும் பட்டுன்னு ஒரு பிரகாசம் கூடிரும் அவ முகத்தில். அந்தப் பிரகாசத்தை நாளைக்குப் பார்க்கமுடியாதேயென்ற தவிப்புடன், கைவிரல்களால் கணக்குப்போட்டபடி குனிந்து உட்கார்ந்திருந்தார் அவர். "என்னங்க, உடம்புக்கு முடியலியா? காலையிலேருந்து கடையில நிறைய வேலையா? சூடா காப்பி போட்டுத்தரவா?" என்றபடி அவருடைய நெற்றியைத்தொட்டுப்பார்த்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..." என்றவர்,&amp;nbsp; "குடிக்க ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக்கிட்டு, அதோட, அந்த..." என்று தொடங்கியவர், "சொல்லமறந்துபோச்சுங்க..." என்றபடி அவள் ஆரம்பிக்கவும்,&amp;nbsp; முகத்தைப்பார்த்து நிறுத்தினார். "நம்ப டீச்சரம்மா இல்ல, அவங்க வீட்ல, ஊர்லேருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்களாம். அதனால,கடைப்பக்கம்வந்து காசுகுடுக்கமுடியலன்னு, இப்பத்தான் வந்து ஆறாயிரம் பணமும், அவங்க வீட்ல செஞ்ச அச்சுமுறுக்கும் கொண்டுவந்து கொடுத்துட்டுப்போனாங்க" என்றாள் கற்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடக் கழுத... இத, நான் வந்ததும் சொல்லியிருந்தா நான் இங்க உக்காந்துகிட்டு, உன்னயும் உன் அழகையும் நினைச்சு மறுகியிருக்கமாட்டேன்ல்ல" என்றபடி கண்கள் மின்னச் சிரித்தார் அவர். கணவனின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டவளாக, "ஓ...நீங்க ரெட்டைவடத்தைத் தட்டிட்டுப்போக வந்தீங்களாக்கும்" என்றபடி சிரித்தவள், "ஒண்ணும் பிரச்சனையில்லை, அதிகமாக் காசு தேவைப்பட்டா அதையும் வேணுன்னா கொண்டுபோங்க" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இனி தேவைப்படாது கற்பகம். இப்பவே ஆரம்பிச்சாச்சு நமக்கு தீபாவளி என்றவர், நீ, சாயங்காலம், பிள்ளைகளைக் கூட்டிட்டுப்போயி, அவுங்களுக்குப் பிடிச்ச பட்சணம், பட்டாசு எல்லாம் வாங்கிக்குடு. கடையடைச்சிட்டு வரும்போது நான் எல்லாருக்கும் துணியெடுத்துட்டு வந்துர்றேன்.&amp;nbsp; இப்போதைக்கு, நீ செஞ்சுவச்சிருக்கிற அதிரசத்துல, கொஞ்சம்&amp;nbsp; எடுத்துக்குடு என்றபடி, வாசலை நோக்கி நடந்தார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;அலைபேசி ஒலித்தது. குரலிலேயே விஷயம் புரிந்தது அவருக்கு. "அண்ணாச்சி, நீங்க புறப்பட்ட பத்தே நிமிஷத்துல வக்கீலய்யா வீட்லருந்து மொத்தப் பணமும் வந்திருச்சு. நீங்கவேற அவசரப்பட்டு வேற எந்த ஏற்பாடும் செஞ்சிடாதீங்க..." என்றார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷம் கணக்கு...இங்கயும் ஒரு வரவு வந்திருக்கு. நான் இப்பவே, இனிப்போட வரேன். இந்த தீபாவளி நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான தீபாவளிதான் என்றபடி, அலைபேசியை அணைத்துவிட்டு, மனைவியின் பக்கம் திரும்பினார் கதிரேசன். கணவனின் சந்தோஷத்தைப்பார்த்து கற்பகத்தின் முகமும் மகிழ்ச்சியில் நிறைய, ரெட்டைவடம் போடாமலே இன்னிக்கி ரெட்டை அழகாயிருக்கே நீ"&amp;nbsp; என்றபடி மனைவியின் கன்னத்தில் தட்டிவிட்டுக் கடைக்குப் புறப்பட்டார் கதிரேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-9038902878810890491?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/9038902878810890491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/9038902878810890491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/9038902878810890491'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/10/blog-post.html' title='தித்திப்பாய் ஒரு  தீபாவளி!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5905530544062814904</id><published>2011-09-29T08:02:00.055+04:00</published><updated>2011-09-29T11:51:50.468+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரட்டைத்துயரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><title type='text'>இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???</title><content type='html'>இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான்  எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான்  முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது,  பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை  ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக  இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு  அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச்  செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில்  இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த  அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா  வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும்  கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது  விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில்  ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை  உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து,  எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும்  எட்டிப்பார்த்திருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.schottenfenster.com/graphics/ItemThumbnailA116.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.schottenfenster.com/graphics/ItemThumbnailA116.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;படத்தில், முதலிலிருக்கிற அமைப்பிலான ஜன்னல் அது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஏறினானென்றும்  தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே  தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும்  சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு  தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே, அம்மாவையும்  முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்&amp;nbsp; எட்டாவது  மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு  வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே  ஓடியிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி  அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்&amp;nbsp; தன்  வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை  வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து  உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.&lt;/u&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5905530544062814904?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5905530544062814904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/09/blog-post_29.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5905530544062814904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5905530544062814904'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/09/blog-post_29.html' title='இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1488490688316488381</id><published>2011-09-20T17:14:00.001+04:00</published><updated>2011-09-20T17:16:45.330+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாட்டுமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்ககால முறைமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விரிச்சி கேட்டல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>விரிச்சி கேட்டல்!</title><content type='html'>"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்பா நடந்துப்பாரு. ஆனா இப்ப, மகனைக் கெடுக்கிறது நீதான்னு சொல்றதோடு, தொட்டதுக்கெல்லாம் சண்டை வேற. என்னை யாரோ வேண்டாதவ மாதிரி நடத்துறாரு. வீட்ல நிம்மதியே இல்ல.&amp;nbsp;மனசுல இருக்குறதையெல்லாம் சொல்லி அழுவுறதுக்கு&amp;nbsp;நமக்கு இங்க யாரு இருக்கா? அதான், கடவுளே உண்டுன்னு கொஞ்சநேரம் கண்ணமூடிட்டு ப்ரேயர் பண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னதான் நினைக்கிறே கடவுளே...எனக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்லு. என்னோட பேசு"ன்னு என்னையுமறியாம அழுதுட்டேன். வாசல் மணியடிக்கவும் கண்ணத்தொடச்சிக்கிட்டு போயிப்பாத்தேன். அடுத்தவீட்டு அன்னபூரணி மாமி. "ஒரு சந்தோஷமான சேதி கேட்டியோ...என் மருமகள் ஸ்வாதிக்கும் துபாய்லயே வேலைகெடைச்சிருக்கு. இவ்வளவுநாளா, அவ சென்னையிலும் என் மகன் சரவணன் இங்கியுமா கஷ்டப்பட்டுட்டிருந்தாங்க. இனிமே, இங்கே எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமா இருக்கப்போறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதான் பால்பாயசம் பண்ணினேன். உனக்குக் கொடுக்கணும்னு தோணித்து. அதான் கொண்டுவந்தேன். நீ ஏன் வாடினாப்போல இருக்கே...எதுக்கும் கலங்காதே. எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்" என்று நல்லசேதியொன்றைச் சொன்னதோடு, என் வேண்டுதலுக்கும் ஏத்தமாதிரி பதிலைச்சொல்லிட்டுக் கண்நிறைய சந்தோஷத்துடன் திரும்பிப்போனாங்க மாமி. அவங்க வந்து சொன்னதைக் கேட்டதும் நானும் சந்தோஷப்பட்டேன். எதிர்பார்த்த மாதிரியே நல்ல வார்த்தைகளைக் கேட்கவும், நம்ம குடும்பமும் இனிமே, ஒற்றுமையா நல்லாயிரும் என்று எனக்கும் நம்பிக்கைவந்துடுச்சு" என்று சொல்லித் தானும் சந்தோஷப்பட்டாள் என் சிநேகிதி.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கிற காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை, &amp;nbsp;போனகடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திவந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப்பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால் அன்றைக்குமுழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;இங்கேயும் அப்படியொரு காட்சி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;"அருங்கடி மூதூர் மருங்கில் போகி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;நாழி கொண்ட நறுவீ முல்லை&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;நடுங்குசுவ லசைத்த கையள் கைய&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;இன்னே வருகுவர் தாய ரென்போள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;நன்னர் நன்மொழி கேட்டன மதனால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;வருதல் தலைவர் வாய்வது நீநின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;பருவர லெவ்வம் களைமாயோயென"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;கார்காலம் வந்துவிட்டது. போருக்குச்சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த &amp;nbsp;முதியபெண்கள், நெல்லுடன் முல்லைமலர்களைத்தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினைநோக்கி, கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="font-family: 'Times New Roman';"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;உன் தாய் இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே என்று கூறியதைக் கேட்கிறார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman';"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman';"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச்சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;இது முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது. &amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: transparent; border: 0 !important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1488490688316488381?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1488490688316488381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1488490688316488381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1488490688316488381'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/09/blog-post.html' title='விரிச்சி கேட்டல்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1371086309706307407</id><published>2011-06-15T11:47:00.006+04:00</published><updated>2011-10-30T23:42:26.360+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுடுசொல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>சொல்லும் கொல்லும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://tamrinswitch.files.wordpress.com/2010/06/tears1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="211" src="http://tamrinswitch.files.wordpress.com/2010/06/tears1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;படம்: &lt;a href="http://www.blogger.com/%3Cdiv%20class=%22separator%22%20style=%22clear:%20both;%20text-align:%20center;%22%3E%20%3Ca%20href=%22http://tamrinswitch.files.wordpress.com/2010/06/tears1.jpg%22%20imageanchor=%221%22%20style=%22margin-left:%201em;%20margin-right:%201em;%22%3E%3Cimg%20border=%220%22%20height=%22211%22%20src=%22http://tamrinswitch.files.wordpress.com/2010/06/tears1.jpg%22%20width=%22320%22%20/%3E%3C/a%3E%3C/div%3E"&gt;"இணையத்திலிருந்து"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து&amp;nbsp; சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும் &amp;nbsp;பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை.&amp;nbsp; "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட,&amp;nbsp; வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி. &lt;br /&gt;&lt;br /&gt;"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.&lt;br /&gt;&amp;nbsp;'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள்,&amp;nbsp; "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை &amp;nbsp;பரமசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு&amp;nbsp; 'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை&amp;nbsp; ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப்&amp;nbsp; பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1371086309706307407?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1371086309706307407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1371086309706307407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1371086309706307407'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/06/blog-post.html' title='சொல்லும் கொல்லும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5913814859188131017</id><published>2011-05-02T18:01:00.006+04:00</published><updated>2011-05-03T08:36:24.693+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனைப் பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெருப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிளாஸ்டிக் சர்ஜரி'/><title type='text'>பெண்டிர் தேசம் (2)   * நெருப்பினில் கருகாத நம்பிக்கை *</title><content type='html'>முகத்தில் பருவந்தால்கூட முகத்தை மறைக்கிற பெண்களையும், ஒப்பனை செய்துகொள்ளாமல் வெளியுலகிற்கு முகம்காட்டாத பெண்களையும்கூடப் பார்த்திருப்போம். ஆனால், நெருப்பில் எரிந்து, கழுத்தெல்லாம் கருகிப்போனாலும், பலப்பல சிகிச்சைகளுக்குப்பின், இன்றைக்குப் பலருக்கு நம்பிக்கை தரக்கூடிய தன் அடையாளத்தை அடைந்தவர் டாக்டர் பிரேமா தன்ராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.thehindubusinessline.in/life/2006/09/08/images/2006090800110201.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.thehindubusinessline.in/life/2006/09/08/images/2006090800110201.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் வரவே தயங்கியவர்களையும், பேய்,பிசாசு என்று கேலிசெய்தவர்களையும் கடந்து, ஏகப்பட்ட போராட்டத்துக்கும் அவமானங்களுக்குமிடையில் ஆர்வமுடன் படித்து, மருத்துவப் பட்டம் பெற்று, இன்றைக்கு அதன் மூலம் நெருப்பில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடுமட்டுமன்றி, இன்றைக்குத் தன்னைப்போல் நெருப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச சேவை நிறுவனத்தையும் நடத்திவருபவர் டாக்டர் பிரேமா தன்ராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், வீட்டிலிருந்த பம்ப் ஸ்டவ்வில் தேநீர் போடப்போன எட்டுவயதுச் சிறுமி பிரேமாவின் உடலில்,&amp;nbsp; நெருப்புப் பற்றிக்கொண்டது. 50 சதவீதம் நெருப்புக்காயங்களுடன், அடையாளம் தெரியாத சதைக்கோளமாய் வெந்துபோனது அந்தச் சிறுமியின் முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூரிலுள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமா, உயிருக்குப் போராடியதைப் பார்த்த அவரின் அன்னை, மகள் உயிர்பிழைத்தால் அவளை அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மக்களுக்குச் சேவைசெய்யவைக்கிறேனென்று கடவுளைவேண்டிக்கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சின்ன முகத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்தபின், நான்குவருடம் கழித்து மீண்டும் பள்ளிக்குப்போன சிறுமி பிரேமாவுக்குப் பரிசாகக் கிடைத்ததோ அவமானமும் நிராகரிப்புமே. 13 வயதிலேயே பள்ளியிறுதித் தேர்வெழுதி, அடுத்த ஆண்டே பி.யூ.சி யில் சேர, அங்கே, அவரது உழைப்புக்குக் கிடைத்தது உயர்ந்த மதிப்பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பெண் அதிகம் வாங்கியதும் அருகில்வர ஆரம்பித்தார்கள் உடன்பயின்றவர்கள். பி யூ சியில் பல்கலைக்கழகத்திலேயே முதல்மாணவியாகவந்து, அடுத்து ஹூப்ளி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டமும் பெற்றார் பிரேமா. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக, அவரது அன்னை செய்த வேண்டுதல் நிறைவேற, தனக்குச் சிகிச்சையளித்த பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர்.ஜோசஃப்பிடமே பிளாஸ்டிக் சர்ஜரியில் மேல்படிப்புக்காக மாணவியாகச் சேர்ந்தார். அதுதவிர அமெரிக்காவிலும் சென்று பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிப்படித்துவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் மட்டுமன்றி, நார்வே,கென்யா,எதியோப்பியா,தான்சானியா போன்ற நாடுகளுக்கும் சென்று அங்கிருக்கும் பலருக்கும் மருத்துவ சேவையாற்றியிருக்கிறார் டாக்டர் பிரேமா. அன்றைக்குப் பலர் பார்க்க வெறுத்த அவரது முகமே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட பலருக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறுகிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-r1DddgqWc04/Tb6ysgWqcRI/AAAAAAAABT0/0aHtv0Nw2CI/s1600/Face%2Bprema.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-r1DddgqWc04/Tb6ysgWqcRI/AAAAAAAABT0/0aHtv0Nw2CI/s320/Face%2Bprema.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தற்போது, பிளவுபட்ட உதடுகளுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்தும், பெங்களூரில் அக்னி ரக்ஷா என்ற சேவை நிறுவனத்தை நடத்தியும், பலருக்கு ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் டாக்டர் பிரேமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;*** படங்கள், தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை ***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5913814859188131017?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5913814859188131017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/05/2.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5913814859188131017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5913814859188131017'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/05/2.html' title='பெண்டிர் தேசம் (2)   * நெருப்பினில் கருகாத நம்பிக்கை *'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-r1DddgqWc04/Tb6ysgWqcRI/AAAAAAAABT0/0aHtv0Nw2CI/s72-c/Face%2Bprema.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5258113972288660642</id><published>2011-03-11T11:34:00.001+04:00</published><updated>2011-03-11T11:35:29.573+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்னஞ்சல் பகிர்வுகள்'/><title type='text'>கண்ணோட்டமும் களிமண் உருண்டைகளும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.turnbacktogod.com/wp-content/uploads/2009/02/clayballs-by-the-sea.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="280" src="http://www.turnbacktogod.com/wp-content/uploads/2009/02/clayballs-by-the-sea.jpg" width="460" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கடற்கரையோரமாய்க் காலார நடந்துகொண்டிருந்தான் அந்த மனிதன். நீண்டதூரம் நடந்துசென்றபிறகு, கடலோரத்தில் சில குகைகள் தென்பட்டன அவனுக்கு. அவற்றுள் நுழைந்துபார்த்தான் அவன். அங்கிருந்த குகைகளில் ஒன்றில் ஒரு சிறிய சாக்குப்பை இருந்தது. அதற்குள் நிறையக் களிமண் உருண்டைகள் இருந்தது. யாரோ உருட்டிக் காயவைத்த விளையாட்டு உருண்டைகளைப்போல் தோன்றியது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சாக்குப் பையை கையிலெடுத்துக்கொண்ட அவன் திரும்புகிற வழியில் ஒவ்வொரு உருண்டையாய்க் கடலுக்குள் எறிந்துகொண்டே வந்தான். முக்கால்வாசி உருண்டைகளைக் கடலுக்குள் வீசியபின், எதேச்சையாக அவன் வீசிய ஒரு களிமண் உருண்டை பாறையொன்றில் பட்டு உடைந்தது. உடைந்த களிமண் உருண்டைக்குள்ளிருந்து கண்ணைப்பறிக்கிற வைரக்கல் ஒன்று வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆஹா' என வியந்த அவன் மிச்சமிருந்த ஒருசில உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அத்தனைக்குள்ளும் வைரக்கற்கள் இருந்தன. 'ஐயோ மோசம் போனேனே, விலைமதிப்பில்லாத வைரங்கள் பலவற்றை அதன் மதிப்புத்தெரியாமல் கடலில் வீசியெறிந்துவிட்டேனே' என்று வருந்தியபடியே கடல்கரையில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தானாம் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி விளக்குவதற்காகச் சொல்லப்படுகிற கதையிது. அநேக சமயங்களில் மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கிறோம். புறத்தோற்றத்தைப் பார்த்துப் பலரை உதாசீனப்படுத்திவிடுகிறோம். புறக்காரணிகளான, பணம், பதவி,அழகு,அந்தஸ்து இவற்றைமட்டும் கவனித்துவிட்டு, எத்தனையோ உறவுகளையும் நட்புகளையும் அலட்சியமாய்க் கடந்துபோய்விடுகிறோம். அவர்களுக்குள்ளும் அளப்பரிய அன்பும் நட்பும், நமக்குப் பயன்படக்கூடிய எத்தனையோ நல்லவிஷயங்களும் இருக்குமென்பதை அறிந்துகொள்ளாமலே போய்விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உயர்ந்த குணம் இருக்கும். மேல்தோற்றத்தில் அது கொஞ்சம் மறைந்துபோயிருக்கலாம். ஆனால், அதைக் கண்டுணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது என்றென்றைக்கும் இன்பத்தைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது,மின்னஞ்சலில் வந்த கதை. இன்னும் சிலருக்கு உதவுமென்ற நம்பிக்கையோடு இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5258113972288660642?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5258113972288660642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/03/blog-post_11.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5258113972288660642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5258113972288660642'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/03/blog-post_11.html' title='கண்ணோட்டமும் களிமண் உருண்டைகளும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-7958611248165220631</id><published>2011-03-08T19:59:00.004+04:00</published><updated>2011-03-08T23:42:14.658+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனைப் பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பெண்டிர் தேசம் - (1) பார்வதியின் சபதம்</title><content type='html'>பாதிக்கப்பட்ட பெண்கள் பலநூறாயிருந்தாலும், சாதிக்கும் துடிப்புடன் தடைகளைமீறி வெற்றிகொண்ட பெண்கள் சிலநூறுபேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனைப்பெண்களைப்பற்றிப் பேசப்போகும் பகுதி இந்தப் பெண்டிர் தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல  சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;பார்வதியின் சபதம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;--------------------------&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style='text-align:center;margin:0px auto 10px;'&gt;&lt;a href='http://1.bp.blogspot.com/-dGFfvxX9KEc/TXZRiO-UYHI/AAAAAAAABTc/IOgICWTHWmc/s1600/IMG_0080.JPG'&gt;&lt;img src='http://1.bp.blogspot.com/-dGFfvxX9KEc/TXZRiO-UYHI/AAAAAAAABTc/IOgICWTHWmc/s320/IMG_0080.JPG' border='0' alt='' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;நாட்டையும் பெண்ணென்போம்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;நடை நெளிந்து ஓடுகிற&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஆற்றையும் பெண்ணென்போம்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அளவிலா அறிவுதரும்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஏட்டையும் பெண்ணென்போம்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இடையின்றித் தேடுகிற&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;தேட்டையும் பெண்ணென்போம்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஆனால்,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;வீட்டுப் பெண்ணைமட்டும் &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;வேலைசெய்யும் அடிமையென்போம்&lt;/div&gt;&lt;br /&gt;என்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை.சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள். &lt;br /&gt;&lt;br /&gt;கணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்றசெலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்னசெய்யப்போகிறாய்? படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப்பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பைமுடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகுபார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்துபேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின்முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்றுநின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து.பெண்ணென்றால் பார்வதியைமாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,&lt;br /&gt;இன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-7958611248165220631?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/7958611248165220631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/03/1.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7958611248165220631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7958611248165220631'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/03/1.html' title='பெண்டிர் தேசம் - (1) பார்வதியின் சபதம்'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-dGFfvxX9KEc/TXZRiO-UYHI/AAAAAAAABTc/IOgICWTHWmc/s72-c/IMG_0080.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1536715507798761025</id><published>2011-03-05T09:15:00.006+04:00</published><updated>2011-03-05T09:34:38.890+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒப்பீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையதலைமுறை'/><title type='text'>என்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.tracesmart.co.uk/images/friend-finder.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://www.tracesmart.co.uk/images/friend-finder.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அம்மா,இங்க வாங்களேன்...&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்க வந்துபாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இருடா, வேலையா இருக்கேன்...&lt;br /&gt;&lt;br /&gt;சரிம்மா, நீங்க பிஸின்னா உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிவைக்கிறேன். அப்புறமா பாத்துக்கோங்க...&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றைக்காண்பிக்க வந்தவன் நகர்ந்துபோனான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருடா தம்பி, பிஸியெல்லாம் இல்லை, பத்து நிமிஷவேலைதான் இப்ப வந்துர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிஷமா?...அப்போ நான் பிசியாயிடுவேனே...&lt;br /&gt;&lt;br /&gt;அட, நீங்க பிசியாயிருவீங்களா? எல்லாம் நேரம்தான். சாருக்கு அப்படியென்ன வேலையிருக்குதாம்?&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர்ல ஆன்லைன் கேம் விளையாடப்போறேம்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆன்லைனில் இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நாலுநாள்ல பரிட்சை இருக்கு...அதுக்குப் படிக்காம ஆன்லைன் கேமா?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, படிப்புக்குன்னு நேரம் ஒதுக்குறமாதிரி, என்ஜாய் பண்றதுக்கும் நேரம் ஒதுக்கணும்மா. இல்லன்னா, லைஃப் போரடிச்சுப்போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி, இந்தத் தலைமுறைக்கு என்ன தெரியுதோ இல்லையோ, பிஸி, என்ஜாய் இந்த ரெண்டு வார்த்தைகளும் நல்லாவே தெரிஞ்சிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாத்தான் தெரிஞ்சுவச்சிருக்கீங்க...அம்மா, உங்க காலத்துலல்லாம் நீங்க பிஸியாவே இருந்ததில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இருப்போம்...படிப்பு, விளையாட்டுன்னு. ஆனா, உங்க அளவுக்கு இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.google.com/events/smallbus_apps/images/apps_ring.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="313" width="347" src="http://www.google.com/events/smallbus_apps/images/apps_ring.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா,அப்பல்லாம் கம்ப்யூட்டர் கிடையாதில்ல... ஃபேஸ்புக்,சாட்,வீடியோ கேம்ஸ் இதெல்லாம் இல்லாம உங்களுக்கெல்லாம் எப்படிம்மா டைம்பாஸ் ஆச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஆகாது? அக்கம்பக்கத்துக் குழந்தைகளோட விதவிதமா விளையாடுவோம். வாரப்புத்தகம், லைப்ரரி புஸ்தகம் வாங்கிவச்சுப் படிப்போம். ஏகப்பட்ட கைவேலைகள் செய்வோம், வீட்டுத்தோட்டம்போடுவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் இருக்கட்டும்...அப்பல்லாம்,பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா என்ன பண்ணுவீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவங்ககிட்ட இல்லேன்னா டீச்சர்கிட்ட கேப்போம், புத்தகங்களை ரெஃபர் பண்ணித் தெரிஞ்சுக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டே ஆப்ஷன்தானா? கூகிள் ஹெல்ப் இல்லாம நீங்கல்லாம் எப்படித்தான் படிச்சீங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி, கூகிள் மூலமா,இப்ப நீங்க நிறையத் தெரிஞ்சுக்கிறீங்க. அப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட அளவு தெரிஞ்சுக்கிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்தைத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களோ? சின்ன சர்க்கிளுக்குள்ள சர்க்கஸ் பண்ணியிருக்கீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதுபோகட்டும்...அப்பல்லாம், டிவிகூடக் கிடையாதுல்லம்மா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாடா...டிவியெல்லாம் நான் ஹைஸ்கூல் படிக்கிறப்பதான் ஃபேமஸாச்சு. அப்பவும் தூர்தர்ஷன்,ரூபவாஹினின்னு ரெண்டே ரெண்டு சேனல்தான் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டே ரெண்டு சேனலா? இப்ப நாம இருநூறுக்கும்மேல பார்க்கிறோமே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://thebertshow.com/wp-content/uploads/2011/01/tv-tradio.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://thebertshow.com/wp-content/uploads/2011/01/tv-tradio.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, அப்ப ரெண்டுதான்... அதிலும் சாயங்காலம்தான் தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் சிலநேரம் தெளிவாத்தெரியாது. மாடியில ஏறி, ஆன்டெனாவை அங்கயும் இங்கயும் திருப்பிவைப்போம். அந்த அளவுக்கு சோதிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்டெனாவா? அப்ப, கேபிள் கனெக்ஷனெல்லாம் கிடையாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹூம்... மாடியில ஒரு ஏழெட்டு மீட்டர் உயரத்துல இரும்புக்கம்பியை வச்சு, அதுல கொடைக்கானலுக்கு ஒண்ணு, சிலோனுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆன்டெனா மாட்டியிருப்பாங்க. அதிலிருந்து ஒயரெடுத்து டிவியில குடுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவமே...&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன பெரிய பாவம்? வெள்ளிக்கிழமை வந்தா, தூர்தர்ஷன்ல எட்டுமணிக்கு ஆறேழு மொழிகள்ளேருந்து பாடல்கள் போடுவாங்க. அதுல ஒரேயொரு தமிழ்ப்பாட்டு வரும். அதப்பாக்க நாங்கல்லாம் எப்படிக் காத்துக்கிடப்போம் தெரியுமா? சிலநேரம் அதுகூடப் போடமாட்டாங்க. அவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS7rUryCz8hLUXZafdv0ySwF1YVKZZg5DgsZASRqfyx24scqaR5" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS7rUryCz8hLUXZafdv0ySwF1YVKZZg5DgsZASRqfyx24scqaR5" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ பாவம்மா நீங்கல்லாம்... இப்ப நாங்க ஐபாட், வாக்மேன்னு எங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பிடிச்சநேரம் கேக்கிறோம். இந்த சௌகரியம்கூட இல்லாத அந்தக்காலத்தை நீங்க என்னவோ, அப்படி இப்படீன்னு பெருமையாப்பேசுறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐபாட், வாக்மேன் இல்லாட்டி என்ன? அப்போ,ஆல் இண்டியா ரேடியோவும், இலங்கை வானொலியும் இருந்துச்சில்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அதுல எப்பவும் பாட்டுப்போடுவாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவும் கிடையாது, அதெல்லாம்  ஃஎப்.எம் வந்தபிறகுதான்...&lt;br /&gt;சினிமாப்பாட்டு,கர்நாடக இசை, கிராமியப்பாடல்கள், செய்திகள், நாடகம்,வேளாண்மை நிகழ்ச்சிகள், வினாடிவினா இன்னும் ஞாயிற்றுக்கிழமை வந்தா, ஒலிச்சித்திரம்கூடப் போடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கேலிச்சித்திரம் கேள்விப்பட்டிருக்கேன். ஒலிச்சித்திரமா, அதென்னம்மா?&lt;br /&gt;&lt;br /&gt;அதா, ஒரு முழுப்படத்தோட வசனத்தையும் அப்படியே ரேடியோவுல போடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ,வசனத்தைமட்டும் கேட்பீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா....படத்தோட கதை தெரிஞ்சிடும்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாக்கேட்டீங்க கதையை...ஐயோ ஐயோ :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.apartmenttherapy.com/uimages/chicago/radios08162010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="249" src="http://www.apartmenttherapy.com/uimages/chicago/radios08162010.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாவம்மா நீங்க. நிஜமாவே நாங்கல்லாம் கடவுளுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லணும்மா. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்துல எங்களைப் படைச்சிருக்காரேன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, ஒரே ஒரு கஷ்டம்தான் இப்ப...&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க லெக்சரைக் கேட்ட நேரத்துல, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைன் ஆஃப் பண்ணிட்டுப்போயிட்டாங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;அடிக் கழுதைய...அதுவும் நல்லதுதான், புத்தகத்தையெடுத்துப் படி...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கணுமா,அம்மா ஆளவிடுங்க...என்றபடி அங்கிருந்து நழுவினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: transparent; border: 0 !important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1536715507798761025?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1536715507798761025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1536715507798761025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1536715507798761025'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/03/blog-post.html' title='என்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை?'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-2826677257715345862</id><published>2011-02-27T16:04:00.003+04:00</published><updated>2011-02-27T16:13:30.458+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Robot'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='marriage'/><title type='text'>எந்திரன்  நடத்திவைத்த கல்யாணம்!</title><content type='html'>&lt;div style="color: #274e13;"&gt;பொதுவா கல்யாண சீசன் வந்துட்டா, மண்டபம் கிடைக்கிறதும்,கல்யாணத்தை நடத்திவைக்க ஐயர் கிடைக்கிறதும் அத்தனை கஷ்டம்னு புலம்புவாங்க மக்கள். ஒரு தமிழ்த் திரைப்படத்தில், ஐயர் செல்ஃபோனிலேயே கல்யாணம் நடத்திவைக்கிறதாகக்கூடக் காட்டியிருக்காங்க. இந்தமாதிரித் தொல்லையெல்லாம் எனக்கு வேணாம்னா, நீங்களும் &lt;/div&gt;&lt;div style="color: #274e13;"&gt;i-Fairy யை வரவழைச்சுக் கல்யாணம் செய்துக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="color: #274e13;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #274e13;"&gt;அதென்ன i-Fairy ன்னு கேக்கிறீங்களா? ரோபோவுக்குக் காதல் வரவச்சு, வசீகரன் வாங்கிக்கட்டிக்கிட்டதெல்லாம் எந்திரனில் பாத்திருப்பீங்க. ஆனா,ஜப்பானில் ஒரு எந்திரம் அதாங்க ரோபோ, கல்யாணமே பண்ணிவைக்குது .அதோட பேருதான் i-Fairy. கணினியைக் கண்டுபிடிச்சதிலிருந்து, கல்யாணம்கூட மென்பொருள் மயமாய்ப்போச்சு...&lt;/div&gt;&lt;div style="color: #274e13;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #274e13;"&gt;அந்த எந்திரன், இல்லையில்லை எந்திரி நடத்திவச்ச கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/uguH2dN2uvE/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/uguH2dN2uvE&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266" src="http://www.youtube.com/v/uguH2dN2uvE&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-2826677257715345862?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/2826677257715345862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_27.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2826677257715345862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2826677257715345862'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_27.html' title='எந்திரன்  நடத்திவைத்த கல்யாணம்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5620871302066753587</id><published>2011-02-25T22:05:00.000+04:00</published><updated>2011-02-25T22:05:44.556+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mosquito jokes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>கொசுப் பேச்சுக் கேட்கவா...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://prodygal.files.wordpress.com/2009/07/mosquito.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="349" src="http://prodygal.files.wordpress.com/2009/07/mosquito.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அம்மா கொசு: செல்லம், மாடிவீட்டுப்பக்கம் மறந்துகூடப் போயிராதே...&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிக்கொசு : ஏம்மா, அவங்கல்லாம் ஓடோமாஸ் போடுறவங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாகொசு : இல்லடா, அந்த வீட்டுக்காரருக்கு சிக்கன்குனியாவாம்...&lt;br /&gt;&lt;br /&gt;********************* &lt;br /&gt;&lt;br /&gt;ராமு கொசு : நேத்திலேருந்து ஆளையே காணமே...எங்கடா போனே?&lt;br /&gt;&lt;br /&gt;சோமு கொசு : கவுன்சிலர் வீட்டு ஏசி கார்ல கொஞ்சநேரம் கண்ணசந்துட்டேனா, அவங்ககூட பழனிவரைக்கும் போகவேண்டியதாப்போச்சு. சும்மா சொல்லக்கூடாதுடா, பழனிக் கொசுவெல்லாம் பக்தர்களைக் கடிச்சுக்கடிச்சு,நம்மளைவிட ரொம்ப சௌக்கியமா ஸ்ட்ராங்கா இருக்குதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் கொசு: பிள்ளைங்களும் நானும் தொழிலுக்குப்போகும்போது முகத்தைச் சோகமா வச்சிட்டு உட்கார்ந்திருக்காதேன்னு எத்தனைநாள் சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;மனவி கொசு : உங்களுக்கென்ன,யாரைவேணுன்னாலும் கடிக்கலாம், எந்த ரத்தத்தை வேணுன்னாலும் குடிக்கலாம். சர்க்கரைவியாதி வந்ததுலேருந்து பத்திய ரத்தம் தேடித்தேடி, எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும்போலிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் கொசு : விடிஞ்சும் விடியாமலும் வெளியில புறப்பட்டுட்டியே, என்னடா வேலை?&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி கொசு : நம்ம ஊர் லயன்ஸ் கிளப் ல ரத்ததானம் பண்றாங்களாம். ரகரகமா ரத்தமெல்லாம் ஒரே இடத்துல கிடைச்சா வேணாம்னா சொல்லுவாங்க,அதான்...&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;கொசு கமலா : அந்த கோழிப்பண்ணைக் கொசுவோட கொஞ்சிக்கிட்டுத் திரியாதேன்னு எத்தனைநாள் சொல்றேன்?&lt;br /&gt;&lt;br /&gt;கொசு விமலா  : ஏண்டி, உனக்கென்ன பொறாமை?&lt;br /&gt;&lt;br /&gt;கொசு கமலா : பொறாமையா,அடிபோடீ... பறவைக்காச்சல் வந்திச்சுன்னா, யாரும் பக்கத்துலகூட வரமாட்டாங்க, பாத்துக்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;***********************&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி கொசு(அலைபேசியில்) : ஏங்க கோயிலூர் பக்கம் இலவசமா கொசுமருந்தடிக்கிற வண்டி வந்திருக்காம். அந்தப்பக்கம் போயிராதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் கொசு : அடிப்போடி இவளே...காலைலேருந்து அந்தக்கொசு மருந்து வண்டியிலதான்  உக்காந்திருக்கேன். கொஞ்சம் புகைமூட்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணும் ஆகல.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5620871302066753587?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5620871302066753587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_25.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5620871302066753587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5620871302066753587'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_25.html' title='கொசுப் பேச்சுக் கேட்கவா...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1543197888515448731</id><published>2011-02-14T17:20:00.002+04:00</published><updated>2011-02-14T17:24:10.575+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கும்மாயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்ககால உணவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரம்பரிய சமையல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவுகள்'/><title type='text'>கும்மாயம் செய்த குடும்பக்கதை!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://images.tolmol.com/images/modified/2009/4/2/1//tolmol_120492134320127_ins06_large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://images.tolmol.com/images/modified/2009/4/2/1//tolmol_120492134320127_ins06_large.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அம்மா, ஏன்னோட பிறந்தநாளுக்கு என்ன ஸ்வீட் பண்ணப்போறே?&lt;br /&gt;கேக்? காஜூ கத்லி? சேமியா கேசரி?&lt;br /&gt;அம்மாவின் கன்னத்தைப்பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள்&amp;nbsp; ரேணுவின் சின்ன மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனுக்குட்டி, இந்தப் பிறந்த நாளுக்கு, உங்க அம்மாவைப் புதுசா ஒரு ஸ்வீட் பண்ணச்சொல்லலாமா? என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கதிர், மீனுவின் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;சரிப்பா, என்ன ஸ்வீட் பண்ணலாம்? சொல்லுங்கப்பா என்றபடி, அப்பாவிடம் தாவினாள் மீனு.&lt;br /&gt;&lt;br /&gt;இது, ரொம்ப ரொம்பப் பழமையான ஸ்வீட்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம பாட்டி பண்ணுவாங்களாப்பா? என்றாள் மீனு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லம்மா, பாட்டிகாலத்தையெல்லாம்விடப் பலநூறுவருஷப் பழசு.நம்ம தமிழ் இலக்கியத்தில் இருக்கிற பழங்காலப் பாடல்கள்மூலமாதான் இந்த ஸ்வீட்டை அந்தக்காலத்திலேயே நம்ம மக்கள் சாப்பிட்டாங்கன்னு நாம தெரிஞ்சுக்கமுடியுது என்றான் கதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்து ஸ்வீட்னா, அது பணியாரம், பாயசம் மாதிரிதான் இருக்கும் அதெல்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா...என்றாள் மீனு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லம்மா, இது சத்துள்ள பயறுவகைகள் இன்னும் பச்சரிசி, அச்சுவெல்லம் சேர்த்துச் செய்யப்படுகிற பலகாரம். கிட்டத்தட்ட உங்கம்மா செய்யிற சர்க்கரைப்பொங்கல் மாதிரின்னு வச்சுக்கோயேன் என்றான் கதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்துல, இந்தப்பலகாரத்தை, வரகரிசியும், அவரை வகையைச்சேர்ந்த பயறுகளையும் வைத்து இனிப்புச்சேர்த்துத் தயாரிச்சிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாணாற்றுப்படை என்கிற பத்துப்பாட்டு நூலில்,முல்லைநிலத்து மக்களின் உணவுப்பழக்கம்பற்றிச் சொல்லும்போது, இந்த இனிப்பைப்பற்றியும் சொல்லியிருக்கார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;புகரிணர் வேங்கை வீகண் டன்ன&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;அவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;றின்சுவை மூரற் பெருகுவீர்"&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முல்லை நிலத்துக் குடிமக்களிடம் சென்றால், சிறியகொத்துக்களையுடைய பூளைப்பூப்போன்ற வரகரிசியோடு, அவரைவிதை வகையினைச்சேர்ந்த பருப்பினை இட்டுச் சமைத்த, இனிப்புச்சுவையுடைய மூரல் எனும் சோற்றைப் பெறுவீர்கள் என்று பாணனொருவன் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்தியதாகச் &lt;br /&gt;(வழிசொல்லியனுப்புதல்) சொல்கிறார் உருத்திரங்கண்ணனார். &lt;br /&gt;&lt;br /&gt;இது, நாம் வழக்கமாகப் பச்சரிசியைவைத்துச் செய்யும் சர்க்கரைப்பொங்கல் மாதிரியேதான் என்றாலும்&amp;nbsp; இதைக் கொஞ்சம் வித்தியாசமா, இன்னும் நம்ம செட்டிநாட்டு மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுவகையாக விருந்து, விசேஷங்களில் தயாரிச்சுக்கிட்டிருக்காங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வித்தியாசம் இப்ப நமக்கு, வரகரிசி அதிகமா கிடைக்காதுங்கிறதால பச்சரிசி, அவ்வளவுதான். இவ்வளவு சிறப்புள்ள ஒரு இனிப்பை உன்னோட பிறந்தநாளுக்குச் செய்தா அது இன்னும் சிறப்புதானே? என்று மகளிடம் கேட்டான் கதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரிப்பா, நீங்க சொல்றதப்பாத்தா இந்த ஸ்வீட் நல்லாருக்கும்னுதான் தோணுது. அம்மாவை அதையே பண்ணச்சொல்லுங்கப்பா...என்றாள் மீனு.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாடி, அப்பாவும் மகளும்சேர்ந்து சங்ககாலம், சரித்திரகாலத்துப் பண்டம் பலகாரத்தையெல்லாம் இப்போ செய்யச்சொன்னா, அது என்னாலமுடியாது என்று நழுவினாள் ரேணு.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத் தெரியலேன்னா சொல்லும்மா, அப்பாவே அதைச் செஞ்சு அசத்திடுவாங்க...இல்லேப்பா? என்று மீனு அப்பாவின் முகத்தைப்பார்க்க, குறிப்புதானே வேணும் உனக்கு, இந்தா எழுதிவச்சுக்கோ என்று சொல்லத் தொடங்கினான் கதிர்...&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பு - 200 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம் பருப்பு- 50 கிராம் &lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி - 100 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;வெல்லம் அல்லது கருப்பட்டி - 1/2 கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;நெய் - 100 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு வகைகளையும் அரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து,&amp;nbsp; அதை நல்லாப் பொடிபண்ணிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெல்லம் அல்லது கருப்பட்டியை நீர்சேர்த்து, அடுப்பில்வைத்துக் கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளணும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிகட்டிய பாகோடு, பொடிசெய்த மாவினைக் கலந்து, சிறுதீயில்வைத்து,நெய் ஊற்றிச் சுருளக்கிண்டி இறக்கினா கும்மாயம் தயார். இதை லட்டுமாதிரி உருண்டை பிடிச்சோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம் என்று கதிர் சொல்லிமுடிக்க,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா, அடுப்பைப் பத்தவச்சுட்டேன்... சமையல் மன்னரான நீங்களே வந்து மத்ததை கவனிங்க என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் ரேணு. &lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : படத்திலிருப்பது கும்மாயம் அல்ல. இது இணையத்தில் கிடைத்த இன்னொரு இனிப்பு :)&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1543197888515448731?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1543197888515448731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_14.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1543197888515448731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1543197888515448731'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_14.html' title='கும்மாயம் செய்த குடும்பக்கதை!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5706183341508306470</id><published>2011-02-09T16:45:00.001+04:00</published><updated>2011-02-09T16:55:25.417+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரியா விகார் ஆலயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Preah Vihear Temple'/><title type='text'>சிவன் சொத்து!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://sokheounpang.files.wordpress.com/2010/01/preah-vihear.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://sokheounpang.files.wordpress.com/2010/01/preah-vihear.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மண்ணின்மேலும் மதங்களின்மேலும் மக்கள் கொண்டிருக்கும் பற்று மிகவும் சென்சிடிவான ஒன்று. குடும்பங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சில கோயில்களே கோர்ட் வரைக்கும் இழுக்கப்படும்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஒரு கோயில் அமைந்திருந்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதினொன்றாம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் அந்தக்கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்திருக்கும் கம்போடிய தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான போரில், இந்தக்கோயில், மேலும் சிதைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_N9-7QfHWpLs/RuTTPVNTjAI/AAAAAAAAAIg/N9FHnqiO2LI/s1600/big_preah_vihear.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="224" src="http://3.bp.blogspot.com/_N9-7QfHWpLs/RuTTPVNTjAI/AAAAAAAAAIg/N9FHnqiO2LI/s320/big_preah_vihear.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிரசாத் பிரியா விஹார், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு இறையாயிருந்தவன் என்பதற்குச் சான்றுரைக்கும் வகையில், கெமர் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால்  கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவாலயம் இது. அமைந்திருப்பது கம்போடிய, தாய்லாந்து  எல்லையில் இருக்கும் டாங்கிரெக் மலையின்மீது. எல்லைச்சாமி மாதிரி இரண்டு நாடுகளுக்கிடையே இருப்பதுதான் இங்கு பிரச்சனையே.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைக்கு நடுவில், கோயில் எங்கே இருக்குது பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://bp0.blogger.com/_fQsQN267MB8/SFpJZa_bhlI/AAAAAAAAAFk/AOjaW1mNOXs/s400/Preah+Vihear.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://bp0.blogger.com/_fQsQN267MB8/SFpJZa_bhlI/AAAAAAAAAFk/AOjaW1mNOXs/s400/Preah+Vihear.jpg" width="323" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1962 ம் ஆண்டிலேயே இந்தச் சொத்துப்பிரச்சனை தலைதூக்க, பிரச்சனையில் தலையிட்ட பன்னாட்டு நீதிமன்றம், இந்தக்கோயில்  கம்போடியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும் ஆசை யாரைவிட்டது? அதனால், இன்றுவரை  ஓயவில்லை பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில்,பழங்காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற்கு, அக்கால மன்னர்கள் ஏராளமான சொத்துக்களை எழுதிவைத்ததாகவும், தற்காலத்தில் அத்தகைய சொத்துக்களெல்லாம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகவும் படித்ததும் கேட்டதும் உண்டு. கிராமங்களில் அப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்கள் சொல்வார்கள், சிவன் சொத்து குலநாசம் என்று. அதாவது சிவனுக்குரிய சொத்தை அபகரித்துப் பயன்படுத்துபவர்களின் குலம் தழைக்காமல் அழிந்துபோகும் என்று. இங்கே ரெண்டு நாட்டுப் பிரச்சனையில் யார்குலத்தைக் குற்றம்சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.jaunted.com/files/3873/Preah_Vihear_Temple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://www.jaunted.com/files/3873/Preah_Vihear_Temple.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மன்னர்களின் காலத்தில் மதிப்போடிருந்த ஆன்மீகத் தலங்கள்பல, பிற்கால அரசியல் மாற்றங்களால் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதை நாம் பல நாடுகளில் பார்க்கமுடிகிறது. இந்துமதத்தின் பழம்பெருமைக்குச் சான்றாக நிற்கும் இந்தச் சிவன்சொத்து,&amp;nbsp; இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு அழிந்துபோகக்கூடாதென்று, உலக இந்துக் கலச்சார அமைப்பு ஒன்று உலகெங்குமிருக்கிற இந்து மக்களின் ஆதரவை வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://story.malaysiasun.com/index.php/ct/9/cid/303b19022816233b/id/42732393/ht/Hindus-call-for-protecting-ancient-temple-on-Thai/Cambodia-border/"&gt;&lt;b&gt;அதை இங்கே பார்க்கலாம்... &lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்குக் கஷ்டம்ன்னு வந்தா கடவுள்கிட்டபோய் முறையிடலாம். ஆனா, கடவுளுக்கே கஷ்டம்வந்தா எங்கேபோய் முறையிடுவதாம்????&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் அவனோட திருவிளையாடல்ன்னு சிவனேன்னு இருக்கவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;படங்கள் உபயம்: google&lt;/span&gt; &lt;br /&gt;.&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5706183341508306470?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5706183341508306470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_09.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5706183341508306470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5706183341508306470'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post_09.html' title='சிவன் சொத்து!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_N9-7QfHWpLs/RuTTPVNTjAI/AAAAAAAAAIg/N9FHnqiO2LI/s72-c/big_preah_vihear.gif' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5764657477200741216</id><published>2011-02-08T08:51:00.000+04:00</published><updated>2011-02-08T08:51:00.182+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்னஞ்சல் பகிர்வுகள்'/><title type='text'>சிரிப்பு வருதா என்ன???</title><content type='html'>இது நம் இந்திய அரசியல்வாதிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...&lt;br /&gt;&lt;br /&gt;100 கோடி      = 1 எடியூரப்பா &lt;br /&gt;&lt;br /&gt;100 எடியூரப்பா  = 1 ரெட்டி&lt;br /&gt;&lt;br /&gt;100 ரெட்டி      = 1 ராடியா&lt;br /&gt;&lt;br /&gt;100 ராடியா     = 1 கல்மாடி&lt;br /&gt;&lt;br /&gt;100 கல்மாடி    = 1 பவார்&lt;br /&gt;&lt;br /&gt;100 பவார்      = 1 ராஜா&lt;br /&gt;&lt;br /&gt;100 ராஜா      = 1 கருணாநிதி&lt;br /&gt;&lt;br /&gt;100 கருணாநிதி = 1 சோனியா&lt;br /&gt;&lt;br /&gt;           ********&lt;br /&gt;&lt;br /&gt;மேலிருக்கும் அளவீடு மின்னஞ்சலில் வந்தது. அநேகர் படிச்சிருப்பீங்க...படிக்காதவங்களுக்காக இந்தப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="border: 0 !important; background: transparent;"/&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5764657477200741216?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5764657477200741216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5764657477200741216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5764657477200741216'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post.html' title='சிரிப்பு வருதா என்ன???'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-7646041710119771965</id><published>2011-02-01T09:58:00.003+04:00</published><updated>2011-02-02T09:46:22.989+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளிநாட்டில் இறப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cost of dying'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமீரகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://static.guim.co.uk/sys-images/Money/Pix/pictures/2008/06/24/CoffinReutersJeffJMitchell46.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://static.guim.co.uk/sys-images/Money/Pix/pictures/2008/06/24/CoffinReutersJeffJMitchell46.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை &lt;br /&gt;மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும்  முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக  உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் :(&lt;br /&gt;&lt;br /&gt;வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும்,  மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!&lt;br /&gt;(Total cargo cost is Dh1,500)&lt;br /&gt;&lt;br /&gt;எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர்,  இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல்,இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல், &lt;br /&gt;பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பான கருத்துக்களை Gulf News ல் படிக்க &lt;a href="http://gulfnews.com/business/your-money/the-cost-of-dying-what-to-expect-when-it-s-not-expected-1.706848"&gt;&lt;b&gt;"இங்கே"&lt;/b&gt;&lt;/a&gt; பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : Gulf News&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-7646041710119771965?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/7646041710119771965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/n-r-i.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7646041710119771965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7646041710119771965'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/02/n-r-i.html' title='என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-552275294631432859</id><published>2011-01-27T11:15:00.004+04:00</published><updated>2011-02-14T17:35:03.787+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.டி. கத்தரிக்காய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபணு மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='B.T.Brinjal'/><title type='text'>பிடிசாபமும், பி.டி கத்தரிக்காயும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRzAY9bTNGZzzHVHDfCCI7HXOA6qi7PAgyOBCvYjhkQHvglIRzo" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRzAY9bTNGZzzHVHDfCCI7HXOA6qi7PAgyOBCvYjhkQHvglIRzo" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வரகரிசிச்சோறும், வழுதுணங்காய் வாட்டும்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;முரமுர வெனவே புளித்த தயிரும், &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;எல்லா உலகும் பெறும்.&lt;/div&gt;&lt;br /&gt;வழுதுணங்காய் என்று அன்றைக்கு வாய்நிறைய அழைக்கப்பட்ட நம் கத்தரிக்காயின் ருசி, முற்றும்துறந்த முனிவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. ஊரூராய்ப் பயணித்துக்கொண்டிருந்த நம் ஔவைப்பாட்டியையும் அது அசத்தியதன் சாட்சியே மேலேயிருக்கும் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்வேளூரிலுள்ள பூதன் என்பவருடையவீட்டில் உணவருந்திய நம் பாட்டி, அங்கே கிடைத்த வரகரிசிச்சோற்றை, புளித்த தயிர்சேர்த்துப்பிசைந்து, வழுதுணங்காய் வதக்கலுடன் வயிறுநிறையச் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுக்கு ஈடாக உலகத்தையே கொடுக்கலாமென்று மனமுவந்து சொல்லியிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே அப்படியென்றால் இது, மனைவியின்மீதுள்ள கோபத்தால், கத்திரிக்காய்க்குச் சாபம் கொடுத்த முனிவரொருவரின் கதை...&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சுற்றியுள்ள கிராமத்து மக்களெல்லாம் சங்கடங்கள் நேரிடுகையில் வந்து அந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றுச்செல்வது வழக்கம். அன்றைக்கும் ஒரு குடியானவன் வந்து தன் குறைகளைச்சொல்லி, அறிவுரைபெற்றுச் செல்கையில் முனிவருக்குத் தன் தோட்டத்தில் விளைந்த சுவையான கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீராடச்சென்ற முனிவர் தன் பத்தினியிடம், கத்தரிக்காய்களைக் கறிசமைத்துவை நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச்சென்றாராம். கணவர் சொல்தவறாதவளாக,&amp;nbsp; அந்தப் பிஞ்சுக்கத்தரிக்காய்களைப் பசுநெய்யில் தாளித்து, உப்பிட்டு வதக்கினாளாம் முனிவரின் மனைவி. வதக்குகிற வாசனையில் வாயூற, ஒரு துண்டை எடுத்துச் சுவைபார்த்தாளாம். அபாரமான ருசியில் ஆசை அதிகமாக, ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சாப்பிட இறுதியில் ஒற்றைத்துண்டுமட்டுமே மிஞ்சியதாம்.அதையும் கணவருக்குக் கொடுக்கவா வேண்டாமா என்று அல்லாடியதாம் அவள் மனசு.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் நீராடச்சென்ற முனிவர் வந்து, உணவு பரிமாறு என்று உத்தரவிட்டாராம். வடித்த சாதத்தை ஒற்றைத்துண்டு கத்திரிக்காய் வதக்கலுடன் கொண்டுவந்து வைத்தாளாம் அவள்.&lt;br /&gt;மிச்சக் கறியை எங்கேயென்றாராம் அவர். மொத்தமும் அவ்வளவுதானென்று அஞ்சியஞ்சிச் சொன்னாளாம் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;பர்த்தாவுக்குக் கொடுக்கக்கூட மனசில்லாதபடிக்கு, உன்னைத் அள்ளித்தின்னவைத்த அந்தக் கத்திரிக்காயில், இன்றுமுதல் புழுக்கள் குடியேறட்டும் என்று சாபமிட்டாராம் முனிவர். அன்றிலிருந்துதான், கத்தரிக்காய்க்குள் புழுக்கள் குடியேறியதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்குக் குடியேறிய புழுக்களை, இன்றைக்கு வெளியேற்ற, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் மரபணு மாற்றம்பெற்ற கத்தரிக்காய்கள், அதாவது B.T. Brinjal.&lt;br /&gt;&lt;br /&gt;பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis, (B.T) என்ற நுண்ணுயிரியிலிருந்து எடுக்கப்பட்ட, நச்சுத்தன்மையுள்ள டி.என்.ஏ வை கத்தரிச்செடிகளில் உட்செலுத்தி, கத்தரிக்காய்களிலுள்ள பூச்சிகளை அழிக்கமுடியுமென்று கண்டறிந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;செடிகளிலேயே பூச்சிகளைக்கொல்லும் தன்மைவந்துவிடுவதால், விவசாயிகள் கத்தரிச்செடிக்குப் பூச்சிமருந்துகள் அடிக்கவேண்டிய அவசியமில்லை என்பது விஞ்ஞானிகளின் கூற்று. ஆனால், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை உட்கொண்ட எலிகளுக்கு, உடலுறுப்புகளில் பாதிப்பும் உடலியக்கத்தில் பிரச்சனைகளும்கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், உண்ணுகிற உணவு என்று அத்தனையும் மாசுபட்டுப்போயிருக்கிறதென்று இன்றைக்குநாம் அறிந்துகொண்டிருப்பதுபோல, இந்தக் கத்திரிக்காய்கள் பெரிதாய் என்னசெய்துவிடப்போகின்றன என்பதும் காலஓட்டத்தில் கட்டாயம் தெரியவரும். அதுவரைக்கும், நாமும் கத்தரிக்காய் வதக்கலைக் கவலையில்லாமல் சாப்பிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;படம் : &lt;a href="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRzAY9bTNGZzzHVHDfCCI7HXOA6qi7PAgyOBCvYjhkQHvglIRzo"&gt;இணையத்திலிருந்து&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-552275294631432859?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/552275294631432859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post_27.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/552275294631432859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/552275294631432859'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post_27.html' title='பிடிசாபமும், பி.டி கத்தரிக்காயும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-2873066202421787443</id><published>2011-01-23T20:13:00.005+04:00</published><updated>2011-01-24T00:34:37.203+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>ஒன்றும் இன்னொன்றும்!</title><content type='html'>வசு, இந்த ஒருவிஷயத்தைமட்டும் எனக்காகச் செய்யிம்மா...சஷ்டியில இருந்தா அகப்பையில வரும்னு அந்தக் காலத்துலயே சொல்லிவச்சிருக்காங்க.அதனால, சஷ்டியில, ஒரே ஒருநாள்மட்டும் விரதமா இருந்து, நாம திருச்செந்தூருக்குப் போயிட்டுவருவோம். என்னோட நம்பிக்கைக்காக இதுக்குமட்டும் நீ சம்மதிச்சா, நிச்சயம் அந்த முருகன் கருணையால நம்ம வீட்லயும் குழந்தைச்சத்தம் கேக்கும்...திரும்பத்திரும்பச்சொன்ன மாமியாரின் வார்த்தைகள் இளகவைத்தன வசுமதியின் பிடிவாதத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அத்தை...உங்க விருப்பத்துக்காக நான் வரேன்.சொல்லாம போனோம்னா திட்டுவாங்க...அதனால, சென்னைக்குப் போயிருக்கிற உங்க மகனுக்கு ஒரு ஃபோன் பண்ணிச்சொல்லிட்டு, நாம புறப்படுவோம்னு ஒருவழியா ஒத்துக்கிட்டா வசு. மூன்றுமுறை அழைத்துப்பார்த்தாயிற்று, சரவணனின் கைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மாடி, நீ எங்கூடத்தானே வர்றே, அவன் ஒண்ணும் சொல்லமாட்டான். போற வழியில திரும்பவும் ஃபோன் பண்ணிப்பார்த்து, விஷயத்தை அவங்கிட்ட சொல்லிக்கலாம். நீ குளிச்சிட்டு, வெறும்வயிறாப் புறப்படு...கோயிலுக்குப்போயி, சாமி தரிசனம் பண்ணிட்டு, நாம சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னபடி வேகவேகமாக் குளிக்கப்புறப்பட்டாள் வசுமதியின் மாமியார். கண்ணைமூடுவதற்குள் எப்படியாவது ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்துவிடவேண்டுமென்ற பரிதவிப்பு அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வசுமதிக்கும் சரவணனுக்கும் கல்யாணமாகி மூன்று வருஷம்தான் ஆகியிருந்தது. சரவணனுக்கு வசுமதி தூரத்து சொந்தம்தான். கல்யாணமானபின்னாலும்,வியாபார விஷயமாக மாதத்தில் பாதிநாள் வெளியூருக்குப் போய்விடுவான் சரவணன். வசுமதியும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததால், அவளுக்கும் சரவணனின் தொழில்முறைப் பயணங்கள் அத்தனை பாதிப்பைக்கொடுத்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் எப்பவும்போல கூட்டமாய்த்தான் இருந்தது. வரிசையாக நான்கு பஸ்போனபிறகு, ஐந்தாவது பஸ்சில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. திருச்செந்தூர் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தரிசனத்துக்கான வரிசை, வாசலைத் தாண்டி வெளியேயும் நீண்டிருந்தது.டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, வரிசையில் நின்றார்கள் வசுமதியும் அவள் மாமியாரும். &lt;br /&gt;&lt;br /&gt;வரிசை நகராமலே இருந்தது. உள்ளே சாமிக்கு அலங்காரம் ஆயிட்டிருக்கு. திரைபோட்டிருக்காங்க அதனாலதான் நகரலை... என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். வாசல் முகப்பில், முருகன் வள்ளி தெய்வானையோடும், கூடவே மாலையோடு நிற்கும் யானைகளோடும் காட்சியளித்தார். தரிசனத்துக்காக வரிசையில் நின்றாலும், வசுமதியின் மனசு பள்ளிக்கூடத்தில்தான் இருந்தது. இப்ப கடைசி பீரியட் நடந்துகொண்டிருக்கும் என்று தன் வாட்சைப் பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் வசுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, 'வீலெ'ன்று ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. கோயில்வாசலின் வலதுபக்கம், காதுகுத்துமிடத்தில், மொட்டைபோட்ட ஒரு சின்னக் குழந்தைக்குக் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் ஒன்றிரண்டுபேர் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த வசுமதியின் மாமியார்,"நான் நினைச்சமாதிரியே ஒரு வாரிசைக் கொடுத்துட்டா, குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல, இங்கவந்து பிள்ளைக்கு மொட்டையெடுத்துக் காதுகுத்தி வாளிபோட்டு விடுறேன் முருகா" என்று வசுமதிக்குக் கேட்கிறாற்போல, வாய்விட்டு வேண்டிக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா, வசுமதியின் மாமியார். &lt;br /&gt;&lt;br /&gt;காதுகுத்திய குழந்தையை ஒவ்வொருத்தராய் மாற்றி, அழுகையை நிறுத்தப்பார்த்தும் முடியாமல்போக, இந்தா,அப்பா பாரு, அப்பா பாரு... என்று அதன் அப்பாவிடம்கொண்டு காட்டினாள் குழந்தையின் அம்மா. திரும்பி உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையின் அப்பா, எழுந்து, குழந்தையை வாங்கினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்த நிமிஷத்தில், ஆடிப்போனாள் வசுமதி. அதிர்ச்சியில் தன் மாமியாரின் தோளைத்தொட்டு,அங்கே&lt;br /&gt;கையை நீட்டிக்காட்டினாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;கைகாட்டியதிசையில்,கையில் குழந்தையுடன் தன் மகன் சரவணனைப் பார்த்ததும், கணநேரத்தில் விஷயத்தை கிரகித்துக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா. ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டுவர,வரிசையிலிருந்து வெளியேறி அவனருகில் சென்றவள், "அடப்பாவி, நல்லாருப்பியாடா நீ...பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் தெரியாம, இங்கே இன்னொரு வாழ்க்கையா நடத்திக்கிட்டிருக்கியா? &lt;br /&gt;இந்தப் பொண்ணோட பாவம் உன்னைச் சும்மாவாடா விடும்?&lt;br /&gt;&lt;br /&gt;வேலைவிஷயமாப் போறேன் போறேன்னு சொல்லி இப்படி வப்பாட்டி வச்சுக்கிட்டு நம்ம வம்சத்துப் பேரையே கெடுத்திட்டியேடா பாவி...என்று வாய்விட்டு அரற்றினாள் முத்துலட்சுமி. சுற்றியிருந்தவர்கள் வசுமதியைப் பரிதாபமாகப் பார்க்க, அதற்குள், அப்பா என்றபடி வந்து, இன்னொரு ஐந்துவயசு மதிக்கத்தக்க குழந்தையொன்று, சரவணனின் கையைப்பிடித்தபடி,சத்தம்போட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை ஏறிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சு வயசுல அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்குதா? அப்போ, நாந்தான் அவருக்கு ரெண்டாம்தாரமா? ஐயோ, இப்படி ஏமாந்திருக்கேனே... என்று வசுமதிக்குள் உள்ளூர எழுந்தது ஓவென்ற ஒரு இரைச்சல். கூடவே,பசித்த வயிறும் வேதனையும் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டுவர, சரிந்துவிழுந்தாள் வசுமதி. அவளை,வரிசையிலிருந்து வெளியே கூட்டிப்போய் உட்காரவைத்து,முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் ஒரு பெண்மணி. &lt;br /&gt;&lt;br /&gt;"வருத்தப்படாத தாயி, தன்னோட சபலத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும், சாமிக்கே ரெண்டு சம்சாரம் கட்டிவச்சுப்பார்க்கிற சமூகம் இது...இதையெல்லாம் எதிர்கொண்டு நாமளும் இந்த பூமியில தைரியமா வாழ்ந்துதான் தீரணும்...மனசைத் தளரவிடாதே" என்றபடி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அந்த அம்மா. &lt;br /&gt;&lt;br /&gt;மகனிடம் கத்திப் புலம்பிக்கொண்டிருக்கையில், மயங்கிவிழுந்த வசுமதியைப்பார்த்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் முத்துலட்சுமியம்மா.ஒரு பேரப்பிள்ளையாவது வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தபோது, ஒன்றுக்கு ரெண்டு பேரக்குழந்தைகளைக் கண்முன்னால் பார்த்தபின்னாலும், அதைக் கொண்டாடாமல், தனக்காகக் கண்ணீர்விட்டு அழுத மாமியாரை நினைக்கையில் மனசு இளகியது வசுமதிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், என்னை ஏமாத்திட்டு, இங்கே இன்னொருத்தியைக் கட்டிவச்சிருக்கியா? பெத்தவுங்களும் இல்ல, உறவுன்னும் யாரும் பெருசா இல்லேன்னு சொல்லி என்னையும் பிள்ளைகளையும் ஏமாத்திட்டு, இத்தனை கள்ளத்தனம் பண்ணியிருக்கியே, நீயெல்லாம் மனுஷனா? உன்னோட சுகத்துக்காகவும் சௌகரியத்துக்க்காகவும் என்ன வேணும்னாலும் செய்வியா நீ? அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னாலமுடியாது என்றபடி, பிள்ளைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு நடந்தாள் சரவணனின் முதல் மனைவி. &lt;br /&gt;&lt;br /&gt;இருதலைக்கொள்ளி எறும்பாகத் திகைத்துநின்ற சரவணனைப் பார்த்தாள் வசுமதி.பெண்களென்றால் கிள்ளுக்கீரைகளென்று நினைத்த அவனுக்குத் தனிமையும் நிராகரிப்பும்தான்தான் சரியான தண்டனை என்று எண்ணியது அவள் மனது. இதழ்களில், ஏளனம் நெளிய,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். கால்கள் நடுங்கினாலும்,மனசை உறுதியாக்கிக்கொண்டு நிமிர்ந்துநின்றாள். அழுதுகொண்டிருந்த தன் மாமியாரைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கோயிலைவிட்டு வெளியே நடந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;சொந்தக்காலில் நின்று அவனுக்குமுன்னால் ஜெயித்துக்காட்டவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது அவளுக்குள். இனிமேல் தான் போகவேண்டிய பாதையை மனதில் தீர்மானித்துக்கொண்டவளாய், திடமாக்கிக்கொண்ட மனதோடும்,தெளிவுடனும் திரும்பிநடந்தாள் வசுமதி. பின்னால், ஆர்ப்பரித்த அலைக்கரங்களுடன் அவளது முடிவை ஆமோதித்தது கடல்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-2873066202421787443?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/2873066202421787443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post_23.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2873066202421787443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2873066202421787443'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post_23.html' title='ஒன்றும் இன்னொன்றும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-2270577611683192990</id><published>2011-01-05T20:36:00.004+04:00</published><updated>2011-01-24T09:40:20.444+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பணச்சலனம்</title><content type='html'>மாட்டுத்தாவணி ஆட்டோஸ்டாண்டில் சவாரிக்காகக் காத்திருந்தான் குமரேசன்.மணி மூணரை...வயிறு பசியில் கூப்பாடு போட்டது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கஸ்தூரி வாங்கிக்கொடுத்த இட்லியும் காரச்சட்னியும் எப்பவோ காணாமல்போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் ரெண்டுமணியாகும்போது, கணேசன் கடையில ரெண்டு வடைவாங்கிச் சாப்பிடலாம்னு நினைச்சப்ப, அடையாமலிருக்கிற ஆட்டோமேல் வாங்கிய கடனும்,கொடுக்காமலிருக்கிற மூணுமாச வாடகையும் நினைவுக்குவரவே, பசியையை அடக்கிக்கிட்டு சவாரிக்குக் கிளம்பினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரேசனுக்கு மூணுகுழந்தைகள். மூணுபேரும் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். குமரேசன் மனைவி கஸ்தூரி,பூவாங்கிக்கட்டி, பக்கத்துக் காலனியில் விற்றுவிட்டுவருவாள். ரெண்டுபேரும் முழுக்கமுழுக்க உழைச்சாலும், முழுசாய்ப் போதாத வருமானம். &lt;br /&gt;&lt;br /&gt;சின்னப்பையனுக்கு உடம்பு சுகமில்லாமபோனப்ப வாங்கின கடனுக்கு, ஆட்டோவைப் பணயம் வைத்திருந்தான் அவன். வாங்கின கடனுக்கு அன்றாடம் நூறு ரூவா கட்டணும். அதுபோக வீட்டு வாடகை,பெட்ரோல், சாப்பாட்டுச்செலவுன்னு வரவுக்கு மீறிச் செலவுகள்தான் வந்தது. இப்பல்லாம் ஸ்டாண்டிலும் ஆட்டோக்கள் அதிகமாகிவிட, சிலநாட்கள் குமரேசனால் தவணைக்காசைக்கூடக் கட்டமுடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, ஆட்டோ வருமாய்யா என்ற அந்தக்குரல் அசைத்தது. ராஜாஜி ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு  ஒரு வயசான அம்மாவும், கைக்குழந்தையோட ஒரு பெண்ணும் வந்துநின்னாங்க. ரெண்டுபேர்முகத்திலும் அப்பிக்கிடந்தது சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"போலாம்மா..." என்று அவர்களை உட்காரச்சொல்லிவிட்டு, ஆட்டோவைக் கிளப்பினான் அவன். "என்ன பெரியம்மா, ஆஸ்பத்திரிக்குப் போறீகளே, யாருக்கும் உடம்புக்கு சுகமில்லியா? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தான் குமரேசன். "ஆமாய்யா... என் பேரன்...இந்தா, இவளோட புருஷன், சைக்கிள்ல போகையில பாவி அந்த மினிபஸ்ஸுக்காரன் இடிச்சுட்டுப்போயி, இப்ப ஒத்தக்கால் ஒடிஞ்சு, ஆஸ்பத்திரியில கெடக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூணுநாளா ஆஸ்பத்திரியும் வீடுமா அல்லாடிக்கிட்டுக் கெடக்கொம்யா...ஒழைச்சு குடும்பத்தக் காப்பத்தவேண்டிய புள்ள, ஒடம்புக்கு முடியாம கெடக்குது. அந்த மீனாச்சித் தாயிதான் அவன முழுசா சொகமாக்கி,சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டுவரணும்...அந்தப்பொண்ணு இடையில் தடுத்தும் கேக்காம, ஆத்தாமையை அவனிடம் கொட்டியது பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தப்படாதீங்க பாட்டி...உங்க பேரனுக்கு சீக்கிரமே சரியாயிரும்...பாண்டிகோயிலுக்குப் பதினோருரூவா நேர்ந்து முடிஞ்சுவையிங்க என்று ஆறுதலாய்ப் பேசியவன், அவர்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுட்டு, பெட்ரோல்போடும்போதுதான் பார்த்தான். ஆட்டோவின் பின்னால், சாமான்வைக்கும் இடத்தில், ஒரு துணிப்பை இருந்ததை.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே, ஏழெட்டு ஆரஞ்சுப்பழங்களும்,ஹார்லிக்ஸ் பாட்டிலும் இருந்தது. சின்ன துணிக்கடை பர்ஸ் ஒன்றில் முன்னூத்தம்பது ரூபாயும் இருந்தது.பாட்டியும் அந்தப்பொண்ணும்தான் அதைத் தவறவிட்டிருக்கணும் என்று தோன்றியது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களப் பாத்தாலும் கஷ்டப்பட்டவங்களாத்தான் தெரிஞ்சிது. ஆனாலும், நம்ம நெலமையைவிட மோசமா இருக்காது என்று நினைத்தவனாய், பர்சிலிருந்த பணத்தை எடுத்து சட்டைப்பையில்வைத்துக்கொண்டு, பெட்ரோலுக்குக் காசுகொடுத்துவிட்டுக் கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நூறை கடனுக்குக் கட்டினாலும் மிச்சம் இருநூறு ரூவா இருக்குது. புள்ளைகளுக்குப் புடிச்ச புரோட்டா சால்னா வாங்கிக் குடுக்கலாம். கஸ்தூரிக்கு பலகாரக் கடையில கொஞ்சம் பூந்தி. அப்புறம்,ஆரஞ்சுப்பழம் சின்னவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆசை அறிவை மிஞ்ச,மனசு சந்தோஷத்தில் பறக்க, சிம்மக்கல் தாண்டியதும் உள்ரோட்டில் சல்லென்று திருப்பினான் ஆட்டோவை. உள்ரோட்டிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு ரிவர்சில் வந்த வண்டியைக் கவனிக்கவில்லை அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டென்று மூளையில் உறைக்க,கிட்டத்தில் வந்துவிட்ட மினிலாரியைக்கண்டு, சட்டென்று வண்டியைத் திருப்பினான் அவன். சந்தின் முனையிலிருந்த கரண்ட் கம்பத்தில் முட்டிக்கொண்டு நின்றது ஆட்டோ. &lt;br /&gt;&lt;br /&gt;" எழவெடுத்தபயலே, கண்ணப் பொடதியிலயா வச்சிட்டுவந்தே...பட்டப்பகல்லயே தண்ணியப்போட்டுட்டு ஓட்டுறானுகளோ என்னவோ" என்று, கூடக்கொஞ்சம் கெட்டவார்த்தைபோட்டுத் திட்டிவிட்டுப்போனான் லாரிக்காரன். குமரேசனுக்குப் படபடப்பு நிற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம்கூடிவிட்டது. பக்கத்துப் பெட்டிக்கடைக்காரர் ஒரு சோடாவை ஒடச்சுக்கொடுத்துட்டு, "பாத்து வரக்கூடாதாய்யா...ஏதோ,ஏரோப்ளேன் ஓட்டுறமாதிரில்ல விர்ருன்னு வந்து திரும்புற...ஏதோ நீ செய்த புண்ணியம், நெத்தியில ஒரு வெட்டுக்காயத்தோட  தப்பிச்சிட்டே...ரத்தம் வழியுதுபாரு...சட்டுன்னுபோயி பக்கத்து ராஜாஜி ஆஸ்பத்திரியில ஒரு கட்டுப்போட்டுட்டு,  அப்புறமா பொழப்பப் பாரு" என்று அவர் பங்குக்கு வைதார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ ஞாபகத்துல, சட்டுன்னு திரும்பிட்டேண்ணே..." என்று நடுக்கத்தோடு சொன்னபடி, சோடாவுக்குக் காசெடுத்து நீட்டினான் அவன். காசெல்லாம் வேண்டாம். இனியாவது பத்திரமா ஓட்டிட்டுப்போ என்று பெட்டிக்கடைக்காரர் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆட்டோவை நகர்த்தினான் குமரேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியின் முன்னாடி லைட்டும், கண்ணாடியும் உடைந்துபோயிருந்தது. நெற்றியில் அடிபட்டது விண்விணென்று தெரித்தது. திரும்பியபோது பின்னாடியிருந்த துணிப்பை மறுபடியும்  கண்ணில்பட்டது. போகவேண்டாம்னு நினைச்சாலும் விதி திரும்பவும் அங்கபோக வச்சிருச்சே என்று நினைத்தான் அவன். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னூத்தம்பதுக்கு ஆசைப்பட்டு, இப்ப ஆட்டோவுக்கே ஐநூறுரூபாய் செலவாகும்னு தோணியது அவனுக்கு. ஆனா, அடிமட்டும் பலமாப் பட்டிருந்தா அந்தப் பாட்டியோட பேரனைமாதிரி தானும் ஆஸ்பத்திரிப்படுக்கையில் விழுந்திருப்போம் என்ற நினைப்புத்தோன்ற கால்வரைக்கும் படபடப்பு ஓடியது குமரேசனுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;வண்டியை மெதுவாகப் பின்னுக்கு நகர்த்தினான் அவன். தூரத்தில் தெரிஞ்ச மீனாட்சியம்மன்கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, சட்டைப்பையில் எடுத்துவைத்த முன்னூத்தைம்பது ரூபாய் காசைஎடுத்து  மறுபடியும் அந்தப் பர்சில் வைத்துவிட்டு, ஆட்டோவைத் திருப்பினான் குமரேசன். அது  ராஜாஜி ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-2270577611683192990?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/2270577611683192990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post_05.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2270577611683192990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2270577611683192990'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post_05.html' title='பணச்சலனம்'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4833510825749721459</id><published>2011-01-01T10:26:00.001+04:00</published><updated>2011-01-01T10:27:58.243+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலப் புத்தாண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Happy New year'/><title type='text'>பூரிப்பாய்த் தொடங்கட்டும் புத்தாண்டு!!!</title><content type='html'>&lt;div style="margin: 0px auto 10px; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TR7HSqeVRwI/AAAAAAAABPc/PoMQYn_6tm4/s1600/baby6%2B%25281%2529.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TR7HSqeVRwI/AAAAAAAABPc/PoMQYn_6tm4/s320/baby6%2B%25281%2529.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;பூத்த புதுமலராய், &lt;br /&gt;&lt;br /&gt;புன்னகைக்கும் சிறு தளிராய்&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் மகிழ்ந்திருக்க,&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;                                                                  &lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none transparent scroll repeat 0% 0%; border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-4833510825749721459?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/4833510825749721459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4833510825749721459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4833510825749721459'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2011/01/blog-post.html' title='பூரிப்பாய்த் தொடங்கட்டும் புத்தாண்டு!!!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TR7HSqeVRwI/AAAAAAAABPc/PoMQYn_6tm4/s72-c/baby6%2B%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5556320428348341720</id><published>2010-12-21T15:46:00.000+04:00</published><updated>2010-12-21T15:46:22.290+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='exercise'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறந்துபோன விஷயங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Super brain yoga'/><title type='text'>செஞ்சுபாருங்க....சூப்பர் பிரெயின் யோகா!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_q_vVJ02iCRQ/StWAWVVOARI/AAAAAAAAAEY/LypjI-2U_n8/s320/Yoga+Superbrain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/_q_vVJ02iCRQ/StWAWVVOARI/AAAAAAAAAEY/LypjI-2U_n8/s320/Yoga+Superbrain.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சாதாரணமாகச் செயல்படுகிற மூளையைச் சூப்பர் பவர் மூளையாக வேலைசெய்யவைக்கணுமா? மனதை ஒருமுகப்படுத்தி, படிப்பில் நல்லமதிப்பெண்கள் வாங்கணுமா? வலதுபக்க மூளை இடதுபக்க மூளை இரண்டையும் செயல்படவைக்கணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகசக்தியை அதிகப்படுத்தணுமா? மன அழுத்தத்தைக் குறைத்து, மூளைத்திறனை வெளிப்படுத்தி, வெற்றிகளை அடையணுமா? Autism, Alzheimer போன்ற நோய்களிலிருந்து எளிதில் விடுபடணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப சிம்பிள்...எளிதான இந்த சூப்பர் பிரெயின் யோகாவைச் செய்தால் மேலேசொன்னதெல்லாம் எல்லாம்&amp;nbsp; எளிதில் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க பாருங்க...Super brain yoga வை இவங்க எப்படிச்செய்றாங்கன்னு :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" height="344" src="http://www.youtube.com/embed/KSwhpF9iJSs?fs=1" width="425"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையே, சட்டுன்னு காதைப்பிடிச்சுப் பட்டுன்னு பத்து தோப்புக்கரணம் போடுன்னு வீட்ல யாராவதுசொன்னா, நாம போடவாபோறோம்? ஆனா, அதையே சூப்பர் பிரெயின் யோகான்னு சொல்லி,  அடுத்த நாட்டுக்காரன் சொல்லிக்கொடுத்தாதான் , ஆஹா நம்ம வித்தையே நமக்கே  கத்துக்குடுக்கிறாங்களேன்னு ஆச்சரியப்படுவதோடு மட்டுமில்லாம, நாமளும் செஞ்சுபார்ப்போமேன்னு ஒரு நினைப்பும் மனசுல வருது...இல்லே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யோகாவை, அதாங்க தோப்புக்கரணத்தை, பிள்ளையாரை நினைச்சுக்கிட்டும் போடலாம், பள்ளிக்கூட நாட்களை நினைச்சுக்கிட்டும் போடலாம். எப்படிப்போட்டாலும் இது நிச்சயம் பலன்கொடுக்கும். ஆக, மூளையின் சிறப்பான செயல்பாடு மூணே நிமிஷங்களில் கிடைக்குதுன்னா, இதை வேணாம்னு சொல்லமுடியுமா என்ன?&amp;nbsp; :) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5556320428348341720?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5556320428348341720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_21.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5556320428348341720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5556320428348341720'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_21.html' title='செஞ்சுபாருங்க....சூப்பர் பிரெயின் யோகா!!!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_q_vVJ02iCRQ/StWAWVVOARI/AAAAAAAAAEY/LypjI-2U_n8/s72-c/Yoga+Superbrain.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-8503944282889856643</id><published>2010-12-14T08:53:00.002+04:00</published><updated>2010-12-14T08:59:28.030+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிமோனியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pneumonia'/><title type='text'>நீயா கொண்டுபோனாய் நிமோனியா??!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.babyboomercaretaker.com/images/How-Long-Does-It-Take-To-Cure-Pneumonia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://www.babyboomercaretaker.com/images/How-Long-Does-It-Take-To-Cure-Pneumonia.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2009 ம் வருஷம்...விடுமுறைக்கு இந்தியாவந்தபோது, விமானநிலையத்திலிருந்து வெளியே வந்ததும் முதல் ஃபோன்கால்...என் தங்கையிடமிருந்து... அதாவது என் சித்தி மகளிடமிருந்து. "அக்கா, வந்துட்டீங்களா? ஒருவருஷம் ஆச்சு உங்க எல்லாரையும் பார்த்து. எப்ப சென்னை வருவீங்க? இப்பவேயிருந்து நான் உங்களுக்காக வெய்ட்டிங்" என்று அப்பழுக்கில்லாத அவள் பாசத்தால் என்னையும் என் பிள்ளைகளையும் நனைத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு அப்போது வயது 21. திருமணம் முடிந்து நாலைந்து மாதங்களே ஆகியிருந்தது. முந்திய விடுமுறைக்குப்போனபோது, என்னையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்னையைச் சுற்றிவந்தவள், அந்தமுறை நான் சென்னைக்குப்போனபோது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அது தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிக்கொண்டிருந்தநேரம். நுரையீரல் முழுக்கச் சளி படர்ந்திருக்கிறதென்றும் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதென்றும் சொல்லி அதற்கான ட்ரீட்மென்ட் நடந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரியில் சென்றுபார்க்கவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பார்க்கவென்றே சென்னையில் அவள் வீட்டுக்குச்சென்றுவிட்டு, அவளைப் பார்க்கமுடியாமல் திரும்பிவந்தது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை எக்ஸ்பிரசில் ஊருக்குவந்துசேர்ந்து, உட்காரக்கூட இல்லை... சென்னையிலிருந்து ஃபோன். மருத்துவமனையிலிருந்த என் தங்கை இறந்துவிட்டாளென்று. நம்பவேமுடியாவிட்டாலும் அன்றைக்கு நடந்தது நிஜம்.அவள் கணவனும் குடும்பமும் துடித்த துடிப்பு இன்னமும் தீரவில்லை. இன்றைக்கும் அவள் பெயரைசொன்னாலே மனசு பதறத்தான்செய்கிறது, அன்பான உரிமையான ஒரு உறவை இழந்துவிட்டோமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சம்பவத்துக்கு நிகரான இன்னொரு சம்பவம், நாலைந்துநாள் முன்பு என் மகளின் பள்ளியில் நடந்தது. பத்தாவது படித்துக்கொண்டிருந்த பெண். அதே நுரையீரல் இன்ஃபெக்ஷன், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக இறந்துபோனாள். ஃபேஸ்புக்கில் அந்தப்பெண்ணுக்கான அஞ்சலிகள் குவிந்திருக்க, அந்தப்பெண்ணின் படத்தைப் பார்த்தபோது எனக்கே மனசெல்லாம் நடுநடுங்கிப்போனது. இப்படியொரு மகளை இழந்து அந்தப் பெற்றோர் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கநினைக்க இப்போதும் நெஞ்சு பதறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சம்பந்தப்பட்ட இரண்டுபேரின் இறப்புக்கும் காரணம், நிமோனியா என்கிறார்கள். நுரையீரலில் பாக்டீரியா, வைரஸ்,ஃபங்கஸ் அல்லது பூஞ்சைத் தொற்றினால் ஏற்படக்கூடிய வியாதி இது. சாதாரண சளித்தொந்தரவுபோல, காய்ச்சல், இருமல்,நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமமென்று ஆரம்பித்து கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல்போனால், கடைசியில் உயிரிழப்பும் ஏற்பட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் பத்துலட்சம்பேர் நிமோனியாவால் உயிரிழக்கிறார்களாம். அதில் 25% பேர் இந்தியர்கள். இந்தியாவில் ஒருமணி நேரத்துக்கு 45 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கிறார்கள் என்று தெரிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதில் அநேகக்குழந்தைகள் ஐந்துவயதுக்கு உட்பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருமித்தொற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துக்குறைவு, நோய்எதிர்ப்பு சக்தியின்மை, மாசுபட்ட காற்றைச் சுவாசித்தல் இவையெல்லாம் நிமோனியாவை உண்டுபண்ணும் முக்கியமான காரணிகள். நுரையீரல் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், இரத்தப்பரிசோதனையின் மூலமும், எக்ஸ்ரே மூலமும் இந்த நோயை அறிந்துகொள்ளமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டால் நிமோனியா நோயை எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள். சாதாரண காய்ச்சலும் சளியும்தானே, என்று அலட்சியமாக எடுத்துக்கொண்டு சுயமருத்துவம் செய்வதை விட்டுவிட்டு, சளித்தொந்தரவு அதிகமாயிருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகமொத்தம், எல்லா நோய்களுக்கும் காரணம் நோய் எதிர்ப்புசக்திக்குறைவுதான். அது நல்லா இருந்தா எல்லா நோயையும் இல்லாமப் பண்ணிடலாம். ஆனா, அது இல்லாம இருந்தாலோ, உள்ள நோயெல்லாம் உடம்புக்குள்ள குடியேறிடும். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால, எந்த நோயும் வந்தபின் வருத்தப்படுவதைவிட, வருமுன் காத்தல் மிகவும் சிறந்தது. அதனால் சுகாதாரமான வாழ்க்கைமுறையையும், சத்துள்ள உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடித்தல் மிகமிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிமோனியாவைப்பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொள்ள &lt;a href="http://en.wikipedia.org/wiki/Pneumonia"&gt;&lt;b&gt;இங்கே&lt;/b&gt;&lt;/a&gt; பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;படம் : &lt;a href="http://www.babyboomercaretaker.com/images/How-Long-Does-It-Take-To-Cure-Pneumonia.jpg"&gt;இணையத்திலிருந்து&lt;/a&gt; எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-8503944282889856643?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/8503944282889856643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_14.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/8503944282889856643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/8503944282889856643'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_14.html' title='நீயா கொண்டுபோனாய் நிமோனியா??!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-7590026366670330103</id><published>2010-12-13T16:48:00.002+04:00</published><updated>2010-12-20T20:37:02.407+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறவுகள்'/><title type='text'>அறை எண் ஐம்பத்தாறும் அக்கா பாசமும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://projectsanctuary.com/images/snake-dream.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://projectsanctuary.com/images/snake-dream.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;குழந்தைக்குத் திருச்செந்தூரில் முடியெடுத்துக் காதுகுத்தபோறதா கதிரேசன் நாலுநாள் முன்னாடியேவந்து அழைச்சிட்டுப் போயிருந்தான். செல்வியும் அவள் கணவன் சண்முகமும் காலையிலேயே திருச்செந்தூருக்கு வந்துட்டாங்க.&amp;nbsp; மொட்டையடிச்சிட்டுவந்து, காதுகுத்தப்போகும்போது,&amp;nbsp;தன்&amp;nbsp;மகளுக்கு, அக்கா செல்வி வாங்கிட்டுவந்த கம்மலை&amp;nbsp; வச்சுத்தான் காதுகுத்தணும் என்று சொன்னான் கதிரேசன். செல்விக்கும் சண்முகத்துக்கும் மெத்தச் சந்தோஷமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் மணி ஐயரில் சாப்பிட்ட கையோடு,&amp;nbsp; வந்திருந்த உறவுக்காரங்கல்லாம் ஆளாளுக்குக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. ஆளுக்கொரு ஸ்வீட் பாக்கெட் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பிவைத்தான் கதிரேசன். "அக்கா, நீயும் அத்தானும் வீட்டுக்கு வந்துட்டுத்தான்போகணும்" என்றான் செல்வியிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, கதிரேசா... நானும் அத்தானும் இங்கேருந்து அப்டியே பழனிக்குப் புறப்படுறோம். பழனிலேர்ந்து வந்ததும் பஞ்சாமிர்தத்தோட வீட்டுக்கு வாரேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாங்க செல்வியும் சண்முகமும். &lt;br /&gt;&lt;br /&gt;செல்வி, பழனிக்கு விடிகாலை மூணு மணிக்கு ஒரு பஸ் இருக்கு. அதுல புறப்பட்டா வசதியா இருக்கும்.&amp;nbsp; அதனால, இங்கயே ஒரு ஹோட்டல்ல தங்கி ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாம் என்றார் சண்முகம். சரியென்றாள் செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குப் பக்கத்திலேயே அறைகள் இருந்தது. ஆனா, ஒண்ணொண்ணும் ரொம்ப வித்தியாசமாத் தெரிஞ்சுது.&amp;nbsp;முதலில் இருந்த&amp;nbsp;விடுதிக்குள்&amp;nbsp;நுழைஞ்சாங்க ரெண்டுபேரும்.&amp;nbsp; ரிசப்ஷனில் இருந்தவனின்&amp;nbsp;தோற்றம்,&amp;nbsp;ஏதோ திரைப்படத்தில்பார்த்த ஆதிகால மனிதனை நினைவுபடுத்தியது செல்விக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;பேர் விலாசம் எழுதிக்கொண்டபின், சாவியைக் கையில் கொடுத்து உதவியாளரையும் கூட அனுப்பிவிட, உதவியாள் கதவைத் திறந்து லைட்டைப்போட்டான். அறையின் ஓரத்தில் கட்டிலும், அருகில் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. அறையின் சுவர்களில் ஒன்றிரண்டு ஓவியங்கள். ஒவ்வொன்றும் தன்னையே உறுத்துப்பார்க்கிறமாதிரி இருக்க, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவள். செல்வியின் கண்கள் அறையின் மிச்சப்பகுதியைச் சுற்றிவந்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. ஒரு அடி முன்னே சென்று பார்த்தவள், "ஐயோ பாம்புங்க..." என்று அலறினாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவரோரமாய்ச் சுருண்டிருந்தது அந்தப் பாம்பு. குறைஞ்சது ஆறடியாவது இருக்கும். விடுதி உதவியாளர் குரல்கொடுக்க, ஒன்றிரண்டுபேர் ஓடிவந்து பாம்பை அடித்தார்கள். " வேணாங்க...நமக்கு இந்த ரூம் வேணாங்க..." என்று கணவனின் காதில் பயத்துடன் முணுமுணுத்தாள் செல்வி. "இன்னும் ஆறேழு மணிநேரம் இங்க இருக்கப்போறோம். அதுக்காக இன்னொரு இடம் தேடணுமா? இதெல்லாம்&amp;nbsp;சின்ன&amp;nbsp;&amp;nbsp;விஷயம்...மறந்துரு" என்றார் சண்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ரிஷப்ஷனில் இருந்தவர் அவர்களை அழைத்து, மன்னிப்புக்கேட்டுவிட்டு, வேறொரு அறையின் சாவியைக் கொடுக்க, அந்த அறையில் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் உள்ளே நுழைந்தாள் செல்வி. அதற்குள் வீட்டிலிருந்து மகள் மஹாலட்சுமி செல்ஃபோனில் அழைக்க, நடந்ததை மகள்கிட்ட சொன்னாள் செல்வி. அறைக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வியின் கணவருக்கு ஏற்கெனவே பிளட் பிரஷர் உண்டு. அவர், செல்வி, நான் வெளிய போயி மஹா கிட்ட பேசிட்டு, அப்டியே எனக்கு பிரஷர் மாத்திரையும் வாங்கிட்டு வந்திர்றேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் படுத்தாள் செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அறையின் மேற்பரப்பு வித்தியாசமாக இருந்தது ஒரு மரம் விரிந்து நிழலாயிருப்பதுபோல இருந்தது. வரைந்திருக்கிறார்களோ என்று உற்றுப்பார்த்தாள் செல்வி. மரம் அசைகையில் இடைவெளியில் வானம்கூடத் தெரிந்தது. அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. அறையின் விதானம் முழுவதும்,அடர்த்தியான கண்ணாடியென்று. அட, இப்படிக்கூட இருக்குமா? என்று வியப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிஷத்தில் வருகிறேனென்ற சண்முகத்தைக் காணவில்லை. அறைக்கு வெளியே போய்ப்பார்க்கலாம் என்று, வெளியேவந்து கொஞ்சநேரம் நின்றாள் அவள். சண்முகம் வரவில்லை. கதவைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில்சென்று பார்க்கலாமென்று புறப்பட்டாள். அறைவாசலிலிருந்து மூன்றுபக்கமும் பாதை இருந்தது.&amp;nbsp; வரும்போது, எந்தப்பாதையில் வந்தோமென்று அவளுக்கு நினைவில்லை. ஏதாவது ஒருபாதையில் போவோமென்று எதிரில் இருந்த பாதையில் போனாள் செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;வளைவில் மாடிப்படிகள் தெரிந்தது. ஆனால், கைப்பிடிச்சுவர் இல்லை.&lt;br /&gt;அட, இதுகூட புதுமாடலா இருக்குதே என்று வியந்தபடி, இறங்கத்தொடங்கினாள். பிடித்துக்கொள்ள மேலே வலைப்பின்னல்போன்ற அமைப்பு இருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு இறங்கியவளின் பிடி சட்டென்று நழுவியது. படிக்கட்டில் அலறியபடியே வேகமாக உருண்டாள் அவள். பத்துப்பதினைந்துபேர் ஓடிவந்தார்கள். அவர்களில் சண்முகமும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சநேரம் அறைக்குள்ள இருக்கமுடியலியா உனக்கு..." என்றபடி அவளை எழுப்பிவிட்டார் சண்முகம். படபடப்பில் கண்கள் இருண்டது செல்விக்கு. "சரிசரி, உடம்பெல்லாம் வேர்த்துப்போயிருக்கு இப்படி உக்காரு..." என்றபடி, அருகிலிருந்த &amp;nbsp;இருக்கையில் உட்காரவைத்தார். அதிலிருந்தும் நழுவிவிழப்போனவள் "ஐயோ..." என்றபடி எழுந்து, கணவனின் கையைப் பிடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சு செல்வி...என்னாச்சு?&amp;nbsp; என்றபடி அவளின் தோளைத்தொட்டு உலுக்கினார் சண்முகம். "ஒண்ணுமில்லீங்க..." என்றபடி முகத்தைத் துடைத்துவிட்டுச், சுற்றும்முற்றும் பார்த்தாள் செல்வி. தன் வீட்டுக்கட்டிலில்தான் இருக்கிறோம் என்று தெளிவானது அவளுக்கு. "எப்பவும்போல ஏதாவது கனவா?" என்று சலிப்புடன் கேட்டுவிட்டுத், திரும்பிப்படுத்தார் சண்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் கண்டது கனவுன்னு நம்பவேமுடியவில்லை செல்விக்கு.&amp;nbsp; தம்பி கதிரேசனைப் பார்த்தேனே கனவில்... என்னைக்கூட வீட்டுக்குக் கூப்பிட்டானே அவன்...ஏன் திடீர்ன்னு இப்படியொரு கனவு? அவனை நினைக்கக்கூட இல்லியே...&lt;br /&gt;&lt;br /&gt;கதிரேசனுக்கும்&amp;nbsp;&amp;nbsp;சண்முகத்துக்கும்&amp;nbsp;மனசு&amp;nbsp;கசந்துபோய்&amp;nbsp;ஆறேழு வருஷமாச்சு. திடீர்ன்னு அவன் ஏன் கனவில் வந்தான்?&amp;nbsp;அவனுக்கு ஏதாச்சும் கஷ்டமாயிருக்குமோ?&amp;nbsp; அம்மாவைக் கூப்பிட்டு விசாரிப்போமா என்று நினனத்தாள் அவள்.&amp;nbsp; ஆனால், மணி இரவு மூன்று. அம்மாவைக் கூப்பிட்டா நிச்சயம் பயந்து போவாங்க. தன்னுடைய தவிப்பைச் சண்முகத்திடம் கேட்கவும் பயமாயிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அவரின் தோளைத்தொட்டுத் திருப்பியவள் கேட்டாள், "ஏங்க,கனவுல பாம்பு வந்தா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்களே...அது நிஜமா? என்றாள் தயக்கமாய். "அம்மா தாயே, இப்பிடி, என்னைத் தூங்கவிடாம உயிரை எடுத்தேன்னா, நிச்சயம் கெட்டது நடக்கும். மனுஷனை ராத்திரிக்கூடத் தூங்கவிடாம தொணதொணன்னு கேள்விகேட்டுக்கிட்டு...சத்தமில்லாம படுப்பியா..." என்றபடி,&amp;nbsp;திரும்பிப்படுத்துக்கொண்டார் சண்முகம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன கனவு? நல்லதா, கெட்டதா? கெட்டதாயிருந்தா கனவுக்கு ஏதும் பின்விளைவு இருக்குமோ?&amp;nbsp;கடவுளே,&amp;nbsp;கதிரேசனுக்கு எந்தக்&amp;nbsp;குறையும் வரக்கூடாது என்று&amp;nbsp;அவளையுமறியாமல் வேண்டிக்கொண்டது மனசு. சுவர்க்கடிகாரம் மணி நான்கு என்று காட்டியது.&amp;nbsp;கண்களை இறுகமூடினாலும் அந்தக் கனவும் கதிரேசனுமே வந்துவந்துபோக, விட்டத்தைப் பார்த்தபடி கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் செல்வி.&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none transparent scroll repeat 0% 0%; border-bottom: 0pt; border-left: 0pt; border-right: 0pt; border-top: 0pt;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-7590026366670330103?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/7590026366670330103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_13.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7590026366670330103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7590026366670330103'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_13.html' title='அறை எண் ஐம்பத்தாறும் அக்கா பாசமும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4131512910965528322</id><published>2010-12-12T09:28:00.006+04:00</published><updated>2010-12-12T14:23:35.385+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுத் திருட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='blog content theft'/><title type='text'>காப்பி பேஸ்ட் களவாணிகள்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://lorelle.files.wordpress.com/2006/10/stoptheftred2.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://lorelle.files.wordpress.com/2006/10/stoptheftred2.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் விண்டோவைப் பார்த்துப்பார்த்து கண்ணும் பூத்துப்போச்சு...கழுத்துவலி முதுகுவலின்னு கஷ்டமும் கூடிப்போச்சு. ஆனா, என்னதான் வருத்தம்வந்தாலும், தன்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து நாலுபேர் பின்னூட்டமிடும்போது, தன்னோட எல்லாவலியும் தீர்ந்துப்போனதுபோல் உணர்வதாகத்தான் சொல்கிறார்கள் அநேகப் பதிவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இப்படி மண்டையைக் குடைந்து மூளையைக் கசக்கி,உணர்வுகளை உருக்கி எழுதப்படுகிற விஷயங்களை உறுத்தலின்றிக் களவாடிப் பேர்வாங்க நினைக்கிறாங்க கள்வர்கள் சிலர். சட்டுன்னு காப்பியெடுத்து பட்டுன்னு பேஸ்ட்பண்ணி பெருமையடையணும்னு அவ்வளவு ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத்தெரிந்து, முதலில்,&lt;b&gt;&lt;a href="http://samaiyalattakaasam.blogspot.com/"&gt;சமையல் அட்டகாசங்கள் ஜலீலா&lt;/a&gt;&lt;/b&gt;வின் பதிவுகள் பிரபல பத்திரிகையொன்றில் அப்படியே திருடி வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தாங்க.அது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இன்றைக்கு &lt;b&gt;&lt;a href="http://abdulkadher.blogspot.com/2010/12/blog-post_11.html"&gt;பதிவுலகில் பாபு&lt;/a&gt;&lt;/b&gt; என்பவருடைய பதிவைத்திருடி இன்னொரு பிரபல பத்திரிகை வெளியிட்டிருக்கிறதாகப் படிக்கநேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சொந்தப்படைப்புகளின்றி, அடுத்தவர்களின் படைப்புகளை இதுமாதிரி எடுத்து வெளியிடும்போது இது இன்னாருடைய படைப்பு என்ற சின்ன ஒரு குறிப்போட வெளியிடலாமே... இதனால் எழுதியவருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரான்வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அலுங்காம அடுத்தவன்பொருளை அபகரிப்பதைக்குறிக்கவே இப்படிச்சொல்லுவாங்க. ஜலீலாவோட சமையல் குறிப்பைத் திருடி, தன்னோட சமையல் வலைப்பக்கத்தில் வெளியிருட்டிருந்த ஒருத்தர், தன் தளத்தில் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார், தான் தூத்துக்குடி மண்ணின் மைந்தன் என்று. அவர், பிறந்த மண்ணுக்குப் பெருமைசேர்க்கிற லட்சணம் அப்படி. &lt;br /&gt;&lt;br /&gt;போன வாரத்தில் பதிவுலக சகோதரரொருவரின் கவிதைகள் அப்படியே களவாடப்பட்டு வெளியிட்டிருப்பதாகப் படித்துவிட்டு, அந்தத் தளத்துக்குப்போனால், அந்தம்மா அதைவிட அதிபுத்திசாலியாகி, திருட்டு வெளியானதும், தன்னோட வலைப்பக்கத்தை அழைக்கப்பட்டவங்கமட்டும் பார்க்கிறமாதிரி மாற்று ஏற்பாடுசெய்திருந்தாங்க. இன்னார் பெரிய எழுத்தாளர் என்று தன்னோட ஜால்ராக்களை நம்பவைக்க மக்கள் எப்படியெல்லாம் மெனக்கெடுறாங்கபாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_M0X9MzkzNXE/S2sbecXXCaI/AAAAAAAAD5w/NCy9hzN81eM/Content%20theft%5B3%5D.png?imgmax=800" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="282" src="http://4.bp.blogspot.com/_M0X9MzkzNXE/S2sbecXXCaI/AAAAAAAAD5w/NCy9hzN81eM/Content%20theft%5B3%5D.png?imgmax=800" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சி ஒன்றில் தான் வாங்கிய குளிர்பானத்தைப் பாதி குடித்துவிட்டு வடிவேலு வைக்க, அது குப்பைத்தொட்டியில் தவறி விழுந்துவிடும். அது தெரியாத வடிவேலு, பக்கத்தில் அதே குளிர்பானத்தைக் குடிச்சிக்கிட்டிருந்த சிங்கமுத்துவைப்பார்த்து கன்னாபின்னான்னு திட்டிருவார். அதுக்கு கடைசியில் சிங்கமுத்து சொல்லுவார், இனிமே காசுகுடுத்து எப்ப குளிர்பானம் வாங்கினாலும்கூட, நீ திட்டினதுதானேய்யா நினைவுவரும்ன்னு அவரோட சண்டை போடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே, அது தன்னோடதாயிருக்குமோ என்ற சந்தேகத்திலேயே அந்தத் திட்டுத் திட்டுவார் வடிவேலு. ஆனா, இங்கே தன்னோடதையே திருடியிருக்காங்கன்னு தெரிஞ்சாலும் என்னசெய்வதென்று திகைத்து நிற்கிறது பதிவுலகம். இதுக்குக் கட்டாயம் ஒரு முடிவு வேணும். இனிமே திருடக்கூடாதுன்னு அவங்க நினைக்கிறமாதிரி தீர்வு ஒண்ணு வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட திருட்டுகளைத் தடுக்கவும், திறமையுள்ளவர்களின் படைப்புகளுக்கு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் போராடவேண்டியது பதிவர்களாகிய நம் அனைவரின் கடமையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-4131512910965528322?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/4131512910965528322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_12.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4131512910965528322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4131512910965528322'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_12.html' title='காப்பி பேஸ்ட் களவாணிகள்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_M0X9MzkzNXE/S2sbecXXCaI/AAAAAAAAD5w/NCy9hzN81eM/s72-c/Content%20theft%5B3%5D.png?imgmax=800' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-3498117860341714233</id><published>2010-12-09T23:31:00.003+04:00</published><updated>2010-12-10T00:52:52.716+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='chopper'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vegetable cutting'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>"ஆ" வெஜ் கட்டிங்!!!</title><content type='html'>சின்னதிலிருந்து எப்பவுமே இந்த கட்டிங், வெட்டிங்ன்னாலே எனக்கு பயம்தான். &lt;br /&gt;வளைவா அருவாமணையை வச்சுக்கிட்டு விறுவிறுன்னு காய் நறுக்குற சித்தியையும் பெரியம்மாவையும் அப்போ வச்சகண்ணு வாங்காம பாத்திட்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ அந்த ஆயுதத்தைப்பார்த்தா, ஏதோ கொலைகாரப்பறவை ஒண்ணு குத்தவச்சு உக்கார்ந்திருக்கிறமாதிரியே தோணும். அந்த ஆயுதத்தைவச்சு அத்தனை காய்களையும் வெட்டித் த்வம்சம் பண்ற அத்தனைபேரும் என்னைப்பொருத்தவரை வீரிகள்தான் ((வீரனுக்குப் பெண்பால் ;) )இன்னமும்கூட என்வீட்டில் அருவாமணை இல்லாததுக்கும் என்னோட இந்த&amp;nbsp; பயம்தான் காரணம்.ஏதோ கத்தியும், வெஜிடபிள் சாப்பருமா (chopper) காலத்த ஓட்டிக்கிட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கல்யாணத்துக்குக் கொஞ்சநாள் முன்னாடி, பத்திரிகை கொண்டுவந்தாங்க என் மாமியார் மாமனாரும், மற்றும் சில உறவுக்காரங்களும். எங்கவீட்டு உறவுக்காரங்களும் வீட்டில் இருந்தாங்க. முட்டைக்கோஸ் பொரியலுக்கு முழுசுமுழுசா மூணு கோஸ்கள் உட்கார்ந்திருக்க, என் பெரியம்மா பொண்ணு, என் தங்கச்சி, முட்டைக்கோஸை நான் நறுக்குறேன்னு சொன்னா.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு நான், ராஜி, நீ ஏதாவது கத்தரிக்காய், உருளைக்கிழங்கு இருந்தா நறுக்கு... முட்டைக்கோஸெல்லாம் உனக்கு ஒத்துவராதுன்னு சொல்ல, ஆஹா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்காக இப்பவே அக்கறையான்னு என்னைக் கலாய்ச்ச அவ, அருவாமணையும் சொளவுமா(முறத்தை எங்க ஊர்ல சொளவுன்னுதான் சொல்லுவோம்) என்கிட்டவந்து உட்கார்ந்தா. &lt;br /&gt;&lt;br /&gt;பத்துப்பதினைஞ்சு நிமிஷம்தான் இருக்கும் மொத்த முட்டைக்கோஸையும் சீவித்தள்ளிட்டா. அப்படியே முல்லைப்பூவைக் காம்பிலிருந்து உதிர்த்தமாதிரி எல்லாமே ஒரேமாதிரி சிறுசிறுதுண்டுகளா இருந்தது. அது எப்படின்னு கேட்கிறீங்களா? முட்டைக்கோஸை முழுசா கழுவி எடுத்துக்கிட்டு அருவாமணையால அதை மாறிமாறிக் கொத்திவிட்டுட்டு, அப்புறம் அதே அருவாமணையால அதைச் கொஞ்சம்கொஞ்சமா சீவிவிட்டா, பொடிப்பொடியா உதிருது முட்டைக்கோஸ். இப்படி பக்கம்பக்கமா சீவி பத்துப்பதினைஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டா. அன்றைக்கு முட்டைக்கோஸ் பொரியல் சாப்பிட்ட எல்லாரும் நிஜமாவே ஆச்சர்யப்பட்டாங்க.( ஒருவேளை மருமகப்பொண்ணுதான் நறுக்கியிருக்கும்னு மனசுக்குள்ள நினைச்சாங்களோ என்னவோ :))&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பயமுறுத்தின அந்த ஆயுதம், என்னமா உட்கார்ந்திருக்குது பாருங்க....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin: 0px auto 10px; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TQEoiNad9hI/AAAAAAAABOc/oSqsb1cWqBI/s1600/IMG_3627.JPG"&gt;&lt;img alt="" border="0" src="http://1.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TQEoiNad9hI/AAAAAAAABOc/oSqsb1cWqBI/s320/IMG_3627.JPG" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;இது அதோட புது வெர்ஷன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://images.apparelandfashionsuppliers.com/ganeshenterprise_vd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://images.apparelandfashionsuppliers.com/ganeshenterprise_vd.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆனா, கல்யாணமாகிப்போன ஒரே வாரத்தில், மாமியாரின் கிராமத்தில், எனக்கும் ஒரு கட்டிங் சோதனை வந்திச்சு. அருவாமணையாவது பரவாயில்லை. அங்கே, வளைவா ஒரு அருவா (பாளையருவான்னு சொல்லுவாங்களோ?) மட்டும் குடுத்து, பத்து இருபதுபேர் சமையலுக்கு, வெங்காயம் நறுக்கச்சொன்னாங்க.(என்னை சோதிச்சுப்பாத்தாங்களோ என்னவோ...)&lt;br /&gt;&lt;br /&gt;நல்லநாள்லயே நமக்கு இதெல்லாம் ஆகாதே, என்னே எனக்குவந்த சோதனைன்னு நொந்துகிட்டே, என் நாத்தனாரைக்கூப்பிட்டு,வீட்ல கத்தி இருக்கான்னு கேட்டேன். இருக்குது அண்ணின்னு, எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தா அவ. பார்க்கக் கூர்மையா இருந்திச்சு, ஆனா,வெட்டிப்பாத்தா மொட்டையோ மொட்டை. இதை வச்சுத்தான் கடைக்குத் தேங்காய் கீறுவாங்கன்னு அவ சொல்ல,நான் அதிசயப்பட்டது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல, கத்தியும் கட்டிங் போர்டுமாக கொஞ்சம்கொஞ்சம் பழகியதுகூட எனக்கு அப்ப மறந்துபோனதுபோல ஆயிருச்சு. மொத்த வெங்காயத்தையும் கஷ்டப்பட்டு, உரிச்சுமட்டும் வச்சேன். என்னைப்பாக்க எனக்கே பாவமா இருந்துச்சு. அதுக்குள்ள ஆபத்பாந்தவியா அங்கவந்த என் அண்ணி, ஏம்மா அவகிட்டபோய் காய் நறுக்கச்சொல்லியிருக்கே...கொஞ்சநாள் அவ எல்லாத்தையும் வேடிக்கைபாக்கட்டும்ன்னுசொல்லி, அதை அவங்கவாங்கி, கடகடன்னு நறுக்கி, என் கண்ணுல கண்ணீர் வரவச்சுட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அது வெறும் வெங்காயக்கண்ணீர்மட்டும் இல்லைங்க...ஆனந்தம், நன்றி எல்லாம் சேர்ந்த நெகிழ்ச்சிக் கண்ணீரும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே கடந்துவந்த கட்டிங் சரித்திரத்தில, முழு வாழைக்காயை வெட்டி, மூணு பஜ்ஜிபோட்ட கதையையும், வெள்ளை முள்ளங்கியை வெட்டுறேன்னு கிளம்பி, சிவப்பு முள்ளங்கியாக்கிய சோகக்கதையையும் சொன்னா...வேணாம் உங்க மனசு தாங்காது. அதனால, எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிறேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு :- கொடுமையான ஆயுதங்களைப்பற்றிய இந்தப்பதிவை, முந்திய பதிவில், "அடுத்த சண்டை எப்போ?"ன்னு ஆசையாய்க் கேட்ட பாரத் பாரதிக்கு டெடிகேட் பண்றேன் :) என்னைமாதிரியில்லாம, நீங்கல்லாம் இப்பவே உங்க கட்டிங் 'திறமை'யைக் குறையில்லாம வளர்த்துக்கோங்க மக்கா :) :)&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="border: 0 !important; background: transparent;"/&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-3498117860341714233?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/3498117860341714233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_09.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/3498117860341714233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/3498117860341714233'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_09.html' title='&quot;ஆ&quot; வெஜ் கட்டிங்!!!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TQEoiNad9hI/AAAAAAAABOc/oSqsb1cWqBI/s72-c/IMG_3627.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-6441274458910412193</id><published>2010-12-07T16:48:00.001+04:00</published><updated>2010-12-07T16:53:53.359+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>உள்வீட்டுச் சண்டை!</title><content type='html'>&lt;div style="margin: 0px auto 10px; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TP4qnENPZxI/AAAAAAAABNk/5ktSbBt7DfU/s1600/Khorfakkan.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TP4qnENPZxI/AAAAAAAABNk/5ktSbBt7DfU/s320/Khorfakkan.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;ஏண்டா, வாணி வீட்டுக்குப் போனியா? வாசல்பக்கத்திலிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, பார்வையை உயர்த்திக்கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, மாட்டிக்கிட்டமோன்னு, மனசு படபடத்தது அகிலுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லப்பா...வந்துப்பா...விளையாடும்போது, பந்துபோயி அவங்க பால்கனியில விழுந்துருச்சு. அதான்,கொண்டுவந்துகுடுங்கன்னு கேக்கப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ, பந்தை வாங்கிட்டுப் பேசாம வந்துட்டே...அப்டித்தானே? சந்தேகக் கண்களோடு கொக்கிபோட்டான் சண்முகம், அகிலின் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;நானாப் பேசலப்பா...வாணியக்காதான் வந்து பேசிச்சு. அரைப்பரிச்சை எப்படான்னு அவங்கம்மாவுக்குக் கேக்காம மெதுவாக் கேட்டுச்சு...நான் அடுத்தவாரம்னேன். அதுக்கு,பரிட்சைக்குப் படிக்காம பந்து விளையாடுறியாடா நீன்னு கேட்டுட்டு, காதைப்பிடிச்சுத் திருகிட்டே சிரிச்சுச்சு. அதுக்குக்கூட நான் பதிலே சொல்லலப்பா...அப்பாவியாய்ச் சொன்னான் அகில்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், இந்தப் பச்ச மாங்காகூட, நானாக் கேக்கல. அக்காவாத்தான் ரெண்டுதுண்டு குடுத்துச்சு. உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னான் அகில். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள், காப்பியுடன் அங்கே வந்தாள் அகிலின் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;புள்ளைகிட்ட என்ன புலன் விசாரணை நடக்குது? என்று சந்தேகமாய்ப் பார்க்க, ஒண்ணுமில்ல புனிதா, அரைப்பரிச்சை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்கு, ஆஃபீஸ்ல வேலையிருக்கு. நீயும் அம்மாவும் போயிட்டுவாங்கன்னு சொன்னேன்...என்று சண்முகம் சொல்ல, காப்பாற்றிய அப்பா முகத்தையும், காப்பி ஆற்றிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தபடி, அங்கிருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தான் அகில். மகனின் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் சண்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பத்தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திச்சு? என்னவோ பண்ணுங்க" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம்.&amp;nbsp;&amp;nbsp;  அக்காவைத்தவிர,வேறயாரையும் பாக்கலயாடா நீ? மகனின் கண்களை ஊடுருவினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா, அதுவந்து...அதுவந்து...ஆச்சியையும் பாத்தேம்ப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சியைப் பாத்தியா? என்னடா சொன்னாங்க ஆச்சி? உள்பக்கம் பார்த்துவிட்டு, மெதுவாகக் கேட்டான் சண்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கன்னத்தைத்தொட்டு முத்தம் கொடுத்துட்டு, கண்ணத் தொடைச்சிக்கிட்டாங்கப்பா. அப்புறம், உங்க அப்பன் எப்பிடியிருக்கான்னு எங்கிட்ட மெள்ளமா கேட்டாங்கப்பா... என்றான் அகில்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் நிறைந்தது சண்முகத்துக்கு. வேறெங்கோபார்த்தபடி சிலநிமிஷங்கள் சண்முகம் பேசாமல் உட்கார்ந்திருக்கவே, அப்பா நான் போகவாப்பா? என்றான் அகில்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பா, என்று மகனை இருத்திய சண்முகம்,"தம்பி, இன்னும் ஒருதடவை அங்க பந்துபோய் விழுந்திச்சுன்னா, எங்க அப்பாவுக்கு, எப்பவும் அவங்க அம்மா நெனைப்பாவே இருக்காம்னு ஆச்சிகிட்ட சொல்லுப்பா... என்றபடி, வந்த கண்ணீரை மகனிடமிருந்து மறைக்கமுயற்சித்தான் அவன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் கவலைக்கு முழுசாக அர்த்தம் புரியலேன்னாலும், ஆச்சியைப் பார்த்தால் அது தீருமென்று விளங்கியது அகிலுக்கு. தன் கையிலிருந்த பந்தை அங்கிருந்தபடியே ஓங்கிஅடித்தான் அவன்.&lt;br /&gt;தடுப்புச்சுவரைத்தாண்டிப்போய், அடுத்தவீட்டுத் தாழ்வாரத்தில்விழுந்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;யார்டா அது? வீட்டுக்குள்ள பந்தடிக்கிறது? வெளியேவந்து&amp;nbsp; குரல்கொடுத்தாங்க ஆச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவைத் தூக்கிவிடச்சொல்லி, அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபடி, 'நாந்தான் ஆச்சி' என்றான் அகில். அந்தப்பக்கமிருந்து பந்தும் பார்வையும் இந்தப்பக்கம்வந்துவிழ, பாசத்தைப் பரிமாறிக்கொண்டன பார்வைகள்.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;அப்பாவின் முகத்தைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தான் அகில். பரிசாக, மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சண்முகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-6441274458910412193?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/6441274458910412193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_07.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/6441274458910412193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/6441274458910412193'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_07.html' title='உள்வீட்டுச் சண்டை!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TP4qnENPZxI/AAAAAAAABNk/5ktSbBt7DfU/s72-c/Khorfakkan.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-941095335089478595</id><published>2010-12-05T15:26:00.005+04:00</published><updated>2010-12-05T16:05:26.473+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='yoga'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகுக்கலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='facial exercise'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோகா'/><title type='text'>இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!</title><content type='html'>இதை யாரும் செய்யலாம்...எப்பவும் செய்யலாம். ஆனா, சுத்திலும் யாரும் இல்லைன்னு உறுதிபண்ணிக்கிட்டுச் செய்யணும். ஏன்னா, உங்களப் பாத்த அதிர்ச்சியில, யாராச்சும்,பயத்தில நடுங்கிப்போகவோ,இல்லைன்னா, உங்களுக்கு புத்தி தடுமாறிப்போச்சுன்னு நினைக்கவோ சான்ஸ் இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதுவயசுக்குமேல ஆயிட்டாலே முகத்தசைகள்ல சுருக்கம், தொய்வு ஏற்பட ஆரம்பிச்சிடும்னு சொல்லுவாங்க.நல்ல ரத்த ஓட்டம் கிடைச்சா இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போடமுடியும்னும் சொல்றாங்க. குறிப்பா, கணினியில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு, கழுத்துக்குமேல போதுமான ரத்தஓட்டம் இல்லாம, கண்களில் சோர்வும்,கழுத்தில் வலியும் ஏற்படும். தலைப்பகுதிக்கு ரத்தஓட்டத்தை ஏற்படுத்தும் இந்தப் பயிற்சி, அதற்கெல்லாம் நல்லதீர்வாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சிங்காசனம்ன்னு சொல்லுவாங்க. அதாவது கண்ணை உருட்டி, நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு செய்யும்போது சிங்கம்மாதிரி இருக்குமாம். இந்தப் பயிற்சியைச்&amp;nbsp;&amp;nbsp;செய்யும்போது, நீங்களே கண்ணாடியைப்பார்த்துக்கிட்டு, சிங்கமாத்தெரியுதா, அசிங்கமாத்தெரியுதான்னு முடிவு பண்ணிக்கிடுங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப சிங்காசனத்துக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;வஜ்ராசனத்தில், அதாங்க முட்டிக்கால்போட்டு, மடக்கிய கால்களின்மேல் உட்கார்ந்துக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கைகளைக் கால்முட்டியின்மேல்வைத்து, நிமிர்ந்து உட்காருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களை நல்ல அகலமாத் திறங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முடிஞ்ச அளவுக்கு, காற்றை நாசியில் உள்ளிழுத்துக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவினாடிகளுக்கப்புறம், வாயைத்திறந்து, நாக்கை முடிஞ்ச அளவுக்கு வெளியே நீட்டியபடியே வேகமா,காற்றை வெளியேவிடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால முடிஞ்சவரைக்கும் அப்படியே இருங்க...விட்டுவிட்டு மூணுதடவை செய்யுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin: 0px auto 10px; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TPt2ZvpgIwI/AAAAAAAABNI/S5WB-lgExpQ/s1600/IMG_3559.JPG"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TPt2ZvpgIwI/AAAAAAAABNI/S5WB-lgExpQ/s320/IMG_3559.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில்ருப்பதுதான் சிங்கமுத்ரா...கண்களை அகலவிரித்து, நாக்கைநீட்டி, முகத்தசைகளுக்குக் கொடுக்கும் பயிற்சி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயிற்சியில் முகத்தசைகள் அத்தனையும் வேலைசெய்வதால் நல்ல ரத்தஓட்டம் ஏற்படுவதோடு, தொண்டைப்பகுதிக்கும்,கண்களுக்கும் கூட ரொம்ப நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி செய்து, உங்களை நீங்களே பயமுறுத்திக்கணும்னு அவசியம் இல்லை. ஒருநாளைக்கு ரெண்டுதடவை போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது,&amp;nbsp;முகத்திலிருக்கிற &amp;nbsp;90 தசைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதன் அவசியம் உணர்ந்தவங்க கட்டாயம் செய்யுங்க. செய்யுமிடத்தில், எதிரே கண்ணாடி இருந்தா ரொம்ப நல்லது.(கண்ணாடிக்கெல்லாம் சேதாரம் வராது ...நம்புங்க )&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிங்காசனத்தை, ஒரு விளையாட்டுப்பிள்ளை நின்னுக்கிட்டு செய்ய&amp;nbsp; ட்ரை பண்ற குட்டி வீடியோ இது. பார்த்து ரசிச்சுக்கோங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="390" width="640"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/SKx9evLWA84&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;version=3"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/SKx9evLWA84&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-941095335089478595?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/941095335089478595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_05.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/941095335089478595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/941095335089478595'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_05.html' title='இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TPt2ZvpgIwI/AAAAAAAABNI/S5WB-lgExpQ/s72-c/IMG_3559.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-2912246369626906478</id><published>2010-12-03T13:24:00.005+04:00</published><updated>2010-12-03T14:08:35.507+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>மக்கு மண்டூகம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.picturesof.net/_images_300/A_Teacher_Wearing_Glasses_Holding_a_Pointer_Stick_Royalty_Free_Clipart_Picture_100409-032175-579053.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.picturesof.net/_images_300/A_Teacher_Wearing_Glasses_Holding_a_Pointer_Stick_Royalty_Free_Clipart_Picture_100409-032175-579053.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறதும், தப்பு பெருசாயிருந்தா வயிற்றுத் தோலைப் பிடிச்சு, சவ்வுமிட்டாய் மாதிரி இழுத்து, பசங்களை வலியில அழவைக்கிறதும் வெயிலுமுத்து வாத்தியாருக்கு( கணக்கு வாத்தியார்) ரொம்பவும் விருப்பமான விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.&amp;nbsp; கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச்சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம்வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம்போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும்பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப்பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச்சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத்தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்திபண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப்போவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒருநாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒருதடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மாகிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000; font-family: &amp;quot;Trebuchet MS&amp;quot;,sans-serif;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்&lt;br /&gt;வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்&lt;br /&gt;பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்&lt;br /&gt;கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: TSCu_SaiIndira,Arial Unicode MS,Latha;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-family: TSCu_SaiIndira,Arial Unicode MS,Latha;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு,&lt;br /&gt;( அதாங்க...மண்டூகம்) அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரிதான், நல்லவர்களோட பலகாலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்&amp;nbsp; முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதேமாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத்தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கைபார்த்துக்கிட்டிருந்தான். &lt;br /&gt;&lt;span style="font-family: TSCu_SaiIndira,Arial Unicode MS,Latha;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-family: TSCu_SaiIndira,Arial Unicode MS,Latha;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசிவரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; *********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-2912246369626906478?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/2912246369626906478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_03.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2912246369626906478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/2912246369626906478'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_03.html' title='மக்கு மண்டூகம்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1759948308815610556</id><published>2010-12-01T20:55:00.001+04:00</published><updated>2010-12-01T21:38:19.695+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்ப்பா...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.clubrunner.ca/data/6330/Story/936/man_reading_newspaper_1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.clubrunner.ca/data/6330/Story/936/man_reading_newspaper_1.gif" width="195" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எப்பவும் நியூஸ் பேப்பர் படிச்சிட்டிருக்கிற கணவனிடம் மனைவி : நான்  பொண்ணாப் பொறந்ததுக்கு ஒரு நியூஸ்பேப்பரா பொறந்திருக்கலாம். எப்பவும் உங்க  கையிலயாவது இருந்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் :நானும் அப்படித்தான் நினைக்கிறேன். தினமும் ஒண்ணு புதுசாக் கிடைக்குமுல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மனைவி :- ஏங்க, நம்ம கல்யாண சர்டிஃபிகேட்டையே ரொம்ப நேரமா பாத்துட்டு உக்கார்ந்திருக்கீங்களே, ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் : ஒண்ணுமில்லை...ச்சும்மா...&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி : சும்மா சொல்லுங்க, அந்தநாள் ஞாபகந்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் :இல்லே...இதில, எங்கியாவது expiry date போட்டிருக்குதான்னு பாக்குறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி : ???????????&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் : உங்க கணவருக்கு, இப்ப பூரணமான ஓய்வு தேவை. அதுக்காக தூக்க மாத்திரை எழுதியிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி : இதை அவருக்கு எப்பக் கொடுக்கணும் டாக்டர்?&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் : அவருக்கா, இல்லீங்க...தூக்கமாத்திரை உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி :?????&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி : ஏங்க, உங்களோட கண்ணாடியை மட்டும் கழட்டிட்டீங்கன்னா, நீங்க இருவது வருஷத்துக்கு முன்னால இருந்தமாதிரியேதான் இருக்கீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் : ஓ அப்படியா, நான் கண்ணாடியைக் கழட்டினாதான் &lt;br /&gt;நீயும் அப்ப பாத்தமாதிரியே தெரியிற.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****&lt;br /&gt;&lt;br /&gt;இறந்ததும் நரகத்துக்குப்போன கணவன், அங்கிருந்த ஒரு காவல் பூதத்திடம் கேட்டானாம் : நான் என் மனைவிக்கு ஒரு ஃபோன் போடணும். அதுக்கு உங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கணும்?&lt;br /&gt;&lt;br /&gt;பூதம் : இங்க வந்த பிறகுமா அந்த ஆசை உனக்கு? நரகத்தில இருந்து நரகத்துக்கு ஃப்ரீ தான்...நீ எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : கல்யாணத்துக்குப்பிறகு வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு...அப்பல்லாம், நான் பெரிய பணக்காரனா இருந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;மகள் : இப்பமட்டும் என்ன ஆச்சு? நாம நல்லாத்தானே இருக்கோம்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா : இப்ப உங்கம்மா பணக்காரியா இருக்கா...நான் அவளுக்குப் பாதுகாவலாத்தானே இருக்கேன் :(&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; *****&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி : ஏங்க, என் மனைவியும் உங்க குழந்தை மாதிரியேதான்னு உங்க நண்பர்கிட்ட சொன்னீங்களாமே? உங்களுக்கு எம்மேல அவ்வளவு பிரியமா?&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் : அந்தக் குழந்தைமாதிரியே, நீயும் கையில கிடைச்சதைவச்சு அடிப்பேன்னு அப்படியேவா அவங்ககிட்ட சொல்லமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1759948308815610556?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1759948308815610556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1759948308815610556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1759948308815610556'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post.html' title='கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்ப்பா...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-8981030364144912155</id><published>2010-11-29T17:29:00.007+04:00</published><updated>2010-11-29T19:05:26.735+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hair dye'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிகையலங்காரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='grey hair'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹேர் டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதுமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளநரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைச்சாயம்'/><title type='text'>அவங்களுக்கு.....தலைக்கு "மேல"  வேலையிருக்குதாம்!!!</title><content type='html'>&lt;div style="margin: 0px auto 10px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TPOopOHax-I/AAAAAAAABMY/LkDA8KDjNro/s1600/henna-hair-dye.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TPOopOHax-I/AAAAAAAABMY/LkDA8KDjNro/s320/henna-hair-dye.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;என் தோழியோட அப்பா அம்மாவுக்கு எழுவது வயசுக்குமேல் இருக்கும். அவங்களுக்குக் கல்யாணமான புதுசில் அவங்களோட  ஓய்வு நேரத்தை எப்படிக் கழிச்சாங்கன்னு அவங்க சொல்ல அத்தனைபேரும் விழுந்துவிழுந்து சிரிச்சோம்...&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணமான புதுசுல, அதை வாங்கித்தாங்க இதை வாங்கித்தாங்கன்னு அவுகள ஒருநாளும் பிடுங்கி எடுத்ததில்ல...ஆனா,அவுக தலையிலிருக்கிற வெள்ளை முடிகளை ஒண்ணொண்ணாத் தேடித்தேடிப் பிடுங்கியெடுப்பேன்" என்று சொல்லி வெள்ளையாச் சிரிச்சாங்க என் தோழியின் அம்மா. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா,உங்களுக்கு சின்ன வயசிலயே அவ்வளவு வெள்ளை முடியா இருக்கும் என்று நான் கேட்க, "அதிகமா இருந்தாத்தான் அப்புடியே விட்டிருப்பேனே...ஆனா அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கிறதைத் தேடிப் பிடுங்குறேன்னு சொல்லி, ஆறேழு வருஷத்துல தேடினாக்கூட கறுப்பு முடி கிடைக்காதுங்கிற அளவுக்கு ஆக்கிட்டா உங்கம்மா என்று சொல்லி, குறும்பாகச் சிரிச்சாங்க தோழியின் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறதைப் பிடுங்கியெடுத்தா, இன்னும் அதிகமாகும்னு அப்ப தெரியல...இப்பத்தான் தெரியுதுன்னு சொல்லி தன் கணவரைப்பார்த்துச் சிரிச்சாங்க தோழியின் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;பத்துவருஷத்துக்குமேலிருக்கும்...அப்போ,நான் துபாய்க்கு வந்த புதுசு. தோழிகூட வெளியே போனபோது, கண்ணில் பட்ட அந்தக் காட்சியில் அதிர்ந்துபோய்விட்டேன். "அச்சச்சோ, அங்க பாருங்களேன்...அந்தப்பொண்ணுக்கு தலையில ஏதோ பெரிய அடி பட்டிருக்குன்னு நினைக்கிறேன். சுத்திக் கட்டுபோட்டிருக்கு பாருங்க..." என்று நான் பதறிப்போய்ச்சொல்ல, பக்கத்திலிருந்த என் தோழி பதற்றமே இல்லாம சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது, கொஞ்சங்கூட வருத்தப்படாம சிரிக்கிறாங்களேன்னு பார்த்தா, "ஐயோ, இது அடியுமில்லை, காயமுமில்லை...அவங்க, பார்லர்ல போயி,தலைக்கு ஹென்னா போட்டிருக்காங்க. அதனால தலையைச் சுத்தி அது வழியாம 'பேக்' பண்ணியிருக்காங்க என்று சொல்ல, மறுபடியும் அந்த வித்தையைத் திரும்பிநின்று பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை முடியை மறைக்க வகை வகையா ஹேர்டை உபயோகிச்சு இப்ப டை அடிக்கிற அளவுக்குக்கூட முடியில்லாமப்போச்சு என்று வருத்தப்படுறவங்க அநேகம்பேரை இப்ப  பார்க்கமுடிகிறது.ரஜினி கூட ஒரு நிகழ்ச்சியில சொன்னார், ஒவ்வொரு ஹேர் டையா மாத்திமாத்தி அடிச்சுப்பார்த்து, கடைசியில நமக்கு ஹேர் டை ஒத்துக்கலேன்னு தெரிஞ்சப்ப, தலைமுடியில பாதி போயிருச்சுன்னு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.channel4.com/4homes/images/mb/Channel4/4homes/cleaning/Stains/Hair%20Dye/hair-dye-lg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="208" src="http://www.channel4.com/4homes/images/mb/Channel4/4homes/cleaning/Stains/Hair%20Dye/hair-dye-lg.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என் பெரியம்மாவோட கதையும் அதுமாதிரிதான்...லேசா நரை தெரியிறப்போ, கண்மையைத் தடவி காப்பாத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் மருதாணியைத் தடவுன்னு சொன்னாங்க. மருதாணி தடவிக்கிட்டா மறுநாளே ஜலதோஷம் பிடிச்சுக்கிட, வைத்தியம் பாத்துக்கிட்டு வருத்தத்தோட இருந்தப்ப,செயற்கையாக் கிடைக்கிற கலர் பத்திச் சொன்னாங்க. அடுத்ததா அதை அடிச்சுக்க ஆரம்பிச்சேன். விட்டேனாபார்ன்னு வந்துசேர்ந்திச்சு அலர்ஜி.அத்தோட முடியும் குறைய ஆரம்பிச்சிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோட விட்டேன் அத்தனை முயற்சியையும். இப்பப்பாரு, மாசத்துக்கொருதடவை கலர் பண்ணிக்கிட்டு உங்க பெரியப்பா சின்னப்பையன் மாதிரி இருக்கார் நான் அவருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று ஆதங்கத்தோட அலுத்துக்குவாங்க அவங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அலுத்துக்காதீங்க பெரியம்மா... முதுமையும் நரையும்கூட அழகுதான். அது உங்க அனுபவத்தோட வெளிப்பாடு. அன்னை தெரசாவும் அழகுதான், அப்துல்கலாமும் அழகுதான். ஆனா, அவங்கல்லாம் டை அடிச்சோ மேக்கப் போட்டோ அவங்க அழகை வெளிப்படுத்திக்கல. அவங்களோட அன்பாலயும் அறிவாலயும்தான் அழகாத் தெரியிறாங்க. &lt;br /&gt;அதுமாதிரி, நம்ம அன்பு,பண்பு, அறிவு இதைவச்சு நம்ம அழகை வெளிப்படுத்திக்கிட்டாப்போதும்னு அவங்ககிட்ட ஆறுதலாச் சொல்லிட்டுவந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்னு கண்ணாடி என்னைக் கேட்டுக்கிட்டே இருக்குது. என்ன சொல்லட்டும்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="border: 0 !important; background: transparent;"/&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-8981030364144912155?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/8981030364144912155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_29.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/8981030364144912155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/8981030364144912155'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_29.html' title='அவங்களுக்கு.....தலைக்கு &quot;மேல&quot;  வேலையிருக்குதாம்!!!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TPOopOHax-I/AAAAAAAABMY/LkDA8KDjNro/s72-c/henna-hair-dye.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-6968507070331670224</id><published>2010-11-25T14:57:00.002+04:00</published><updated>2010-11-26T14:05:38.098+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='video'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kids'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசைபடங்கள்'/><title type='text'>ஐயோ...என்னதிது??!</title><content type='html'>புளிப்பு சாப்பிடும் பூக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ தடவை டேஸ்ட் பண்ணியிருந்தாலும் எலுமிச்சம்பழத்தை,ஒவ்வொருதடவை வாயில் வைக்கும்போதும் உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒரு சிலிர்ப்பு ஓடும். &lt;br /&gt;&lt;br /&gt;முதல்முதலா சில குழந்தைகள் எலுமிச்சம்பழத்தை டேஸ்ட் பண்ற வீடியோ இது...அநேகர் பார்த்திருப்பீங்க. பார்க்காதவங்களுக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" height="344" src="http://www.youtube.com/embed/7yHejN1korE?fs=1" width="425"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-6968507070331670224?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/6968507070331670224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_25.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/6968507070331670224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/6968507070331670224'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_25.html' title='ஐயோ...என்னதிது??!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/7yHejN1korE/default.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4971000948164866014</id><published>2010-11-23T15:31:00.003+04:00</published><updated>2010-11-23T21:55:54.960+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='aids'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='malawi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எயிட்ஸ் விழிப்புணர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hiv positive'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...</title><content type='html'>'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.&amp;nbsp; அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.&amp;nbsp; கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்&amp;nbsp; என்பதை.&amp;nbsp; விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு&amp;nbsp; இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,&amp;nbsp; வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்&amp;nbsp; எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.avert.org/media/photos/india-map.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.avert.org/media/photos/india-map.jpg" width="301" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும்  பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும்  விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம படிக்கவும் கத்துக்கணும், பாதுகாப்பா இருக்கவும் கத்துக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-4971000948164866014?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/4971000948164866014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_23.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4971000948164866014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4971000948164866014'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_23.html' title='ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1662108354207239642</id><published>2010-11-22T08:57:00.004+04:00</published><updated>2010-11-22T10:20:24.314+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dubai metro'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளிநாடுகளில் இந்தியர்கள்'/><title type='text'>நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://joedale.typepad.com/photos/uncategorized/2008/07/25/girl_walking_with_india_flag_2.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" ox="true" src="http://joedale.typepad.com/photos/uncategorized/2008/07/25/girl_walking_with_india_flag_2.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்.. &lt;br /&gt;&lt;br /&gt;இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்... &lt;/div&gt;&lt;br /&gt;துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில்( அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு,&amp;nbsp;ஏறிய அந்தப்பெண், &amp;nbsp;என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,&amp;nbsp; நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none transparent scroll repeat 0% 0%; border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1662108354207239642?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1662108354207239642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_22.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1662108354207239642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1662108354207239642'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_22.html' title='நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4530436000344106204</id><published>2010-11-21T14:19:00.003+04:00</published><updated>2011-11-11T21:00:02.944+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>"கொள்ளை"  கொண்ட கதை!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.cdkenterprises.com/coloring/halloween/pirate.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.cdkenterprises.com/coloring/halloween/pirate.gif" width="196" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள், வழிப்பறிபண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.&amp;nbsp; ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிற்துக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப்பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.&amp;nbsp; "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம்கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு&amp;nbsp; அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிறமாதிரியே இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.&amp;nbsp; அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய்,கேள்விக்கு பதில்தெரிந்துகொள்ளப்போனானாம். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன். &lt;br /&gt;&lt;br /&gt;என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக்கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்துவிட்டுவிட்டு,&lt;br /&gt;"எங்கள் அனைவரையும்&amp;nbsp; காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள்முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவ்ர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சிநடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்&amp;nbsp; இன்றைக்கும் பேசப்படுகிற&amp;nbsp; ராமாயணம் பிறந்தது. கதையை நிறுத்திவிட்டு, கன்னத்தில் கைவைத்தபடி கதைகேட்டுக்கொண்டிருந்த தன் பேரனையும் பேத்தியையும் பார்த்தாள் லச்சுமிப்பாட்டி . &lt;br /&gt;&lt;br /&gt;கதையைக்கேட்டுமுடித்ததும், கன்னத்திலிருந்த கையை எடுத்துட்டு, கவிதாக்குட்டி கேட்டது. "ஏன் பாட்டி, இப்பவும்தான் நிறையபேர் எவ்வளவோ கொள்ளையடிக்கிறாங்க...ஆனா, இப்பல்லாம் யாரும் அதுமாதிரி, கதையோ காவியமோ எழுதுறதில்லையே,&amp;nbsp; அது ஏன்??? என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தியா பாட்டி, இவ கதையை ஒழுங்காவே கேக்கல... &lt;br /&gt;&amp;nbsp;மக்கு...மக்கு...அதுக்கெல்லாம் முதல்ல மனசாட்சின்னு ஒண்ணு இருக்கணும்டி, என்று சொல்லிவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் கவிதாவின் அண்ணன் கார்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னக்குழந்தைகளின் புரிதலைப்பார்த்து சந்தோஷப்பட்டவளாக, மௌனமாய்த் தலையசைத்தாள் லச்சுமிப்பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-4530436000344106204?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/4530436000344106204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_21.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4530436000344106204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4530436000344106204'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_21.html' title='&quot;கொள்ளை&quot;  கொண்ட கதை!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-3708405514519103726</id><published>2010-11-19T14:22:00.002+04:00</published><updated>2010-11-19T19:30:25.231+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='old age problems'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதியவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://dalje.com/slike/slike_3/r1/g2008/m11/y187203196300883.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://dalje.com/slike/slike_3/r1/g2008/m11/y187203196300883.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின்பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக்கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப்போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலிதாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுமட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன்.ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போனபோக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப்பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டுமுடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச்சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப்பாட்டியின் பேத்திபோலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறுகுழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர்துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-3708405514519103726?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/3708405514519103726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_19.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/3708405514519103726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/3708405514519103726'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_19.html' title='அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-7903444464256741914</id><published>2010-11-16T22:12:00.002+04:00</published><updated>2010-11-16T22:55:15.438+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேய்க் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லூரி கலாட்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ரத்த வாளியும் , ராத்திரி அலறலும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.gearfuse.com/wp-content/uploads/2009/04/bloodlampjpg.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="272" src="http://www.gearfuse.com/wp-content/uploads/2009/04/bloodlampjpg.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புதுசா வர்ற மாணவிகளைக் கலவரப்படுத்தணும்னே, ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் ஒன்றிரண்டு சம்பவங்களை வழிவழியா சொல்லிவச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்கு எங்க கல்லூரி விடுதிமட்டும் விதிவிலக்கா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு வெள்ளிக்கிழமை. விடுதியில் சேர்ந்து ஒரு மாசம்தான் இருக்கும்...வீட்டு நினைப்பெல்லாம் மாறி, தோழமைகளுடன் சந்தோஷமாயிருக்கப் பழகியிருந்த நேரம். மாலை, ஸ்டடி டைமில் ஆரம்பித்த பேய் பிசாசுக் கதைகள், பத்து மணிக்கு ஸ்டடி முடியும்வரைக்கும் தொடர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அரைவட்ட வடிவிலிருந்த எங்கள் ஹாஸ்டலில், நடுவில் மெயின் என்ட்ரன்ஸ். இரு ஓரங்களிலும் மாடியிலிருந்து இறங்கிவரும் படிகளும் இருக்கும். முன் வாயிலின் இரண்டுபுறமும் கிட்டத்தட்ட பதினைந்து அறைகள் இருக்கும். நடுவில் மாணவிகளின் அறைகளும், ஓரங்களில், வார்டன் மற்றும் ஆசிரியர்களின் அறைகளும் இருக்கும். மாடியிலும் அதேமாதிரியே. &lt;br /&gt;&lt;br /&gt;மொத்த அறைகளுக்கும் சேர்த்து ஹாஸ்டலின் இரு புறமும் வெளிப்பக்கத்தில் குளியலறை, கழிப்பறைகளிருக்கும். ஆனால், அறைகளின் வரிசையில், சம்பந்தமே இல்லாமல், மாடியின் ஓரத்திலிருந்த ஒரு தங்கும்அறை, தடுக்கப்பட்டு, கழிப்பறையாக்கப்பட்டிருக்கும். கழிப்பறைக்குள் கம்பிவைத்த ஜன்னல், கதவுகளுடன் இருக்கும். இரவில் மட்டுமே அந்த அறையைப் பயன்படுத்துவாங்க. மற்ற நேரம் பூட்டியே இருக்கும். கூட்டமாய்ப்போய் பயன்படுத்துவோமே தவிர, தனியே யாரும் அந்தப்பக்கம் போகமாட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறைதான் அன்றைக்குப் பேசுபொருளாகியிருந்தது. சம்பந்தப்பட்ட அந்த ஓரத்து ரூமில், ரெண்டு மாணவிகள் தங்கியிருந்தாங்களாம். அதிலே ஒரு பொண்ணு, ராத்திரியில் தண்ணீர்குடிக்க எழுந்தபோது,&amp;nbsp; காலில் ஏதோ இடறியதாம். லைட்டைப்போட்டு என்னன்னு பாத்தா, அறைக்கு நடுவில், ஒரு பக்கெட் நிறைய ரத்தம் இருந்திச்சாம். அலறியடிச்சுகிட்டு, அவள் அடுத்த பெண்ணை எழுப்ப, அங்கே அவங்க, குடிக்கத் தண்ணீர் வைத்திருந்த பாட்டிலிலும் ரத்தமே நிறைஞ்சிருந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத்திறந்து வெளியே ஓடிவந்த அவங்க ரெண்டுபேரும், விடுதிக் கண்காணிப்பாளரை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு, அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திட்டாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்துக்கப்புறம், அந்த அறையில் யாருமே தங்கலேன்னாலும், அந்தப்பக்கம் யாரும் போனா, உள்ளேயிருந்து மெல்லிசா ஒரு அழுகை சத்தம் கேட்குமாம்... என்று அந்த சீனியர் அக்கா சொல்ல, திகிலில் உறைந்துபோயிட்டாங்க கேட்டுக்கொண்டிருந்த தோழிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்துமணிக்கு, அவரவர் அறைக்குப் படுக்கப்போனபோது, என் தோழி, கர்த்தாவே, எங்க எல்லாரையும் பேய் பிசாசுகளிலிருந்து காப்பாற்றும் என்று எங்க எல்லாருக்காகவும் வாய்விட்டு வேண்டிக்கொள்ள, நிம்மதியாய்ப் படுத்துத் தூங்க ஆரம்பிச்சோம் நாங்க. பரிட்சைக்குப் படிக்கவேண்டிய மற்ற மாணவிகள், வராண்டாவில் அமர்ந்து படிச்சிக்கிட்டிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மணி பதினொண்ணரை இருக்கும். வெளியே சுற்றிவரும் காவலாளியின் விசில் சத்தம் 'உய்'யென்று கேட்ட அந்த நேரத்தில், வெளியே "ஓ" வென்று காதைக் கிழிக்கிற ஒரு அலறல் சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே படிச்சிக்கிட்டிருந்த மாணவிகள் எல்லாரும் அலறியடிச்சிக்கிட்டு கிட்ட இருந்த அறைகளுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொள்ள, கதவுகளின் சத்தமும் வெளியே மாட்டிக்கொண்டவர்களின் கூச்சலுமாய் கொஞ்ச நேரம் ஒரே களேபரம். ஒருவழியாய் எல்லோரும் அறைகளுக்குள் நுழைந்து, ஆசுவாசப்படுத்திக்கொண்ட நேரம், வெளியே கூட்டமாய் எழுந்த நாய்களின் அலறல் மேலும் கிலியை உண்டாக்க, மறுபடியும் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுந்தது விசில் சத்தம். ஆடிப்போயிட்டோம் எல்லாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கப்போயிருந்த விடுதிக் கண்காணிப்பாளர்கள், தோட்டக்காரரென்று எல்லாரும் வந்து ஆளாளுக்கு விசாரிக்க, என்ன நடந்ததென்று யாராலும் சொல்லமுடியவில்லை. எதுவும் புரியவும் இல்லை. கர்த்தாவே, கடவுளே, முருகா,மகமாயி என்று ஆளாளுக்கு அவரவர் இஷ்ட தெய்வங்களைக் கும்பிட்டபடி, மறுபடியும் உறங்கப்போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில், சாப்பாட்டுக்கூடத்தில் சாப்பிட்டதும் குடித்ததும்கூட அதே விஷயத்தைத்தான். அப்பதான் பக்கத்து டேபிளிலிருந்து மெல்லக் கசிந்துவந்தது அந்த விஷயம். மாலையில் கேட்ட பேய்க்கதையில் பயந்துபோன ஒரு பெண், அதுமாதிரியே ஏதோ கனவுகண்டு கத்த ஆரம்பிக்க, அவளுடைய வினோதமான அலறல் சத்தத்தைக் கேட்டு மிரண்டுபோன மற்றவர்கள், விழித்து எழுந்து அலற, மொத்தக் களேபரமும் அதனால்தான் நடந்ததென்று அறிந்தபின்தான் அப்பாடாவென்று ஆசுவாசம் பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த ரத்தவாளிக்கதை மட்டும், கல்லூரி வாழ்வின் ஐந்து வருடங்களும் அவ்வப்போது பேசப்பட்டு, அநேகரைப்&amp;nbsp; பயமுறுத்திக்கொண்டுதான் இருந்தது. யார்கண்டது, அந்தத் தொடர்கதை, இப்போதும் ஒருவேளை அங்கு இரவுகளில் பேசப்பட்டு, எத்தனையோபேரைத் தூங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; :) :) :) :) :) :) &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-7903444464256741914?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/7903444464256741914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_16.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7903444464256741914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/7903444464256741914'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_16.html' title='ரத்த வாளியும் , ராத்திரி அலறலும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4258139948704855217</id><published>2010-11-08T15:22:00.002+04:00</published><updated>2010-11-08T18:50:13.122+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்னஞ்சல் பகிர்வுகள்'/><title type='text'>மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.buzzvines.com/files/images/DDMM.preview.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.buzzvines.com/files/images/DDMM.preview.jpg" width="285" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.&lt;br /&gt;அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும், &lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும், &lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,&lt;br /&gt;&lt;br /&gt;வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி இருக்கு???&amp;nbsp; இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்துமுடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது... இல்லையா????????? :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-4258139948704855217?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/4258139948704855217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_08.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4258139948704855217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4258139948704855217'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_08.html' title='மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-5853199109961724551</id><published>2010-11-03T13:06:00.002+04:00</published><updated>2010-11-03T15:00:50.996+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயம் என்னும் இடர்ப்பாடு'/><title type='text'>யாருக்கு வேணும் இந்த ஈயம் பித்தளையெல்லாம்???</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://smu.edu/samsa/images/whatsyourism/ism.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="296" src="http://smu.edu/samsa/images/whatsyourism/ism.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முதலாவதா நான் பண்ணின தப்பு என்னன்னு சொல்லியே ஆகணும்...&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர்ல, அதாவது துபாயில,லேண்ட்லைன்ல ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டா அது முழுக்க முழுக்க ஃப்ரீங்கிறதால, ஆள் அகப்பட்டா அரைமணி நேரத்திலிருந்து ஆறுமணி நேரம்வரைக்கும்கூடப் பேசுவாங்க நம்ம மக்கள். அப்படியொரு பிறவிகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;வேற ஒண்ணும் குத்தமாச் சொல்லலீங்க...உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்ன்னு சொன்னேன். அவ்வளவுதான். அதுக்கு அந்த ஈயக்காரம்மா, நாங்கல்லாம் தீபாவளி கொண்டாட மாட்டோம். அது இன்னார் கொண்டுவந்து,கொண்டாடுகிற பண்டிகை...தையில தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோம்,போகியில பழசைக் கழிச்சு, பொங்கலும் கொண்டாடுவோம். மத்தபடி இந்தப் பண்டிகையெல்லாம் எங்களுக்குக் கிடையாதுன்னு அவங்க கருத்தைச் சொன்னதோடு விட்டிருக்கலாம் அவங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஆமா,நீங்க ஏன் இதையெல்லாம் கொண்டாடுறீங்கன்னு கேட்டதுதான் தாமதம், எனக்கு எங்கேயிருந்தோ வந்திருச்சு எரிச்சல். அட, நீங்க எந்த ஈயத்தையும் வச்சுக்கங்க. ஆனா, மனுஷனுக்கு மனுஷன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற எல்லாப் பண்டிகையும் நான் கொண்டாடுவேன்னு சட்டுன்னு சொல்லிட்டுப் பட்டுன்னு ஃபோனை வச்சிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட,உட்டாங்களா அவங்க? மறுபடியும் ஃபோனைப்போட்டு, இவ்வளவு நாள் கொண்டாடுனீங்க,சரி...இனிமே வேண்டாம்,இதெல்லாம் அந்த ஈயத்தோட ஆளுமை என்று அவங்க பாணியில் எடுத்துவிட, எந்தச் சுவற்றில் முட்டலாம்னு இருந்திச்சு எனக்கு. நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ரம்ஜானுக்குப் பிரியாணி சாப்பிடக் கூப்பிட்டவங்க, தீபாவளிக்கு நம்மவீட்டு அதிரசத்தையும்,முறுக்கையும் ஆசையாச் சாப்பிடுவாங்க.அதுமாதிரி,கிறிஸ்மசையும், பொங்கலையும் கூட்டமாய்ச்சேர்ந்து கடற்கரையில் கொண்டாடும் பக்குவமும்கூட இங்கிருக்கிற மக்களுக்கு இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இதுமாதிரி ஒண்ணுரெண்டுபேரோட கலாட்டாவைப் பார்க்கும்போது, நாடு கடத்தியும் நல்லபுத்தி வரலியே இவங்களுக்கு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக,நம்ம ஊர்ல கூட, ஓரளவுக்கு கல்வியறிவு வள்ர்ந்தபின்னால்,முன்னமாதிரி, ஜாதி வித்தியாசம் பார்த்து, வாசல்ல நிக்கவச்சுப் பேசி அனுப்புறதோ, பின் வாசல்ல கூப்பிட்டுப் பழங்கஞ்சி ஊற்றுவதோகூட இப்போதெல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன். மொதல்ல யார் என்ன ஜாதியின்னு, பள்ளிக்கூடத்துல கேட்கும்போது மட்டுமே தெரியும்னு நினைக்கிறேன். அதுமட்டுமன்றி, காதல் கல்யாணங்கள் அதிகரித்திருப்பதால் ஜாதி வித்தியாசங்கள் முன்னைவிடக் குறைந்திருக்கிறதென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட வீட்டுச் சாப்பாட்டை நான் சாப்பிடுறேன். என்னோட கொள்கைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.என்னுடைய விருப்பங்களை யார்மேலயும் திணிச்சதில்லை. அதுக்காக அடுத்தவங்க கொள்கைகளை நான் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறது தவறில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் யோசிக்காம,நான் இன்னார் இது என் இயம் என்றெல்லாம் பேசுவதற்குமுன், எல்லாருக்கும் பொதுவா மனித நேயம்னு ஒண்ணு இருக்கு..அதைக் கடைப்பிடிச்சாலே எல்லா ஏற்றத்தாழ்வும் மறைஞ்சுபோயிடும் என்பதை எல்லாரும் நினைவில் வச்சுக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு, அகப்பட்டவங்க மேலேயெல்லாம் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினா, அப்புறம்...ஆத்திரம்தான் மிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!! (( வேணும்ங்கிறவங்க எடுத்துக்கங்க&amp;nbsp; :) )) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-5853199109961724551?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/5853199109961724551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_03.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5853199109961724551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/5853199109961724551'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_03.html' title='யாருக்கு வேணும் இந்த ஈயம் பித்தளையெல்லாம்???'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1141129541309153331</id><published>2010-10-31T10:08:00.007+04:00</published><updated>2010-10-31T10:35:55.478+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடத்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>தொடரும் குழந்தைகள் கடத்தல்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://img.dinamalar.com/data/large/large_117087.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://img.dinamalar.com/data/large/large_117087.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;i&gt;படம்: நன்றி தினமலர்&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸில் போகும்போது மூன்றுவயதுப் பெண்குழந்தை கடத்தல், வாசலில் விளையாடிக்கிட்டிருந்த இரண்டுவயதுக் குழந்தை கடத்தல், புதையலுக்குப் பலியிடுவதற்காகப் பெண் குழந்தை கடத்தல், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக் குழந்தைகள் கடத்தல்ன்னு மாறிமாறிச் செய்திகளைப் பார்க்கிறோம் செய்தித்தாள்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய செய்தியாக, கோவையில் துணிக்கடை அதிபரொருவரின் இரண்டு குழந்தைகளைக் கடத்தி வாய்க்காலில் தள்ளிவிட்டுக் கொடூரமாய்க் கொன்றிருக்கிறான் அவர்கள் பள்ளிக்குச்செல்லும் தனியார் வாகனத்தில் பணிபுரிந்த வாகன ஓட்டுனர் ஒருவன். &lt;br /&gt;&lt;br /&gt;மேலே படத்தில் காணப்படுகிற பத்துவயதுப் பெண்குழந்தையும், ஏழுவயதுப் பையனும் சந்தில் இருக்கிற வீட்டிலிருந்து, மெயின் ரோட்டுக்குவந்து, வழக்கமாகப் பள்ளிக்குச்செல்லும் அந்த வாகனத்துக்குக் காத்திருந்தபோது, அந்த வாகனத்தைப்போலவே இன்னொரு வாகனத்தைக்கொண்டுவந்து, பிள்ளைகளை அதில் ஏற்றிச்சென்று கொலைசெய்திருக்கிறான் அந்தக் கொடூரன். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியாக இதுபோல் எத்தனையோ நடந்தும்,இனிமேல் இதுபோல் சம்பவங்கள் நிகழாத அளவுக்குப் பெரிய தண்டனைகளோ,எச்சரிக்கை முயற்சிகளோ எடுத்தமாதிரித் தெரியவில்லை. இதுமாதிரிக் கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரபுநாடுகளில் வழங்கப்படுவதுபோல, உடனடியாகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்களின் சதவீதம் குறையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி, பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் இன்னும் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. பிள்ளைகளை வீட்டிலிருந்து அனுப்புவதோடு கடமை முடிந்தது என்று எண்ணாமல், பிள்ளைகள் சரியான வாகனத்தில் ஏறுகிறார்களா என்றும் பள்ளிசென்று பத்திரமாய்ச்சேர்ந்தார்களா என்றும் கவனிக்கவேண்டியது அவசியம்.அதுமட்டுமின்றி, இதுமாதிரி சம்பவங்கள் நேரக்கூடுமென்ற எச்சரிக்கை உணர்வையும், அப்படிப்பட்ட சமயங்களில் செயலாற்றவேண்டிய விதம்பற்றியும் அவர்களுக்கு விளங்கவைத்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்தின் பதிவு எண், வாகன ஓட்டியின் செல்ஃபோன் நம்பர் இதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டால், அதை அவ்வப்போது அதை பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதையெல்லாம் விட, தனியார் வாகனங்களைத் தவிர்த்து, பள்ளி வாகனத்தில்மட்டுமே பிள்ளைகளை அனுப்புவது அதைவிடச் சிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நம் எதிர்கால சந்ததிக்கு எதைச் சேர்த்துவைக்கிறோமோ இல்லையோ, அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலையும், பத்திரமான வாழ்க்கையையும் ஏற்படுத்தித்தருவது பெற்றோராகிய நம் தலையாய கடமை.அதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் இன்றே செய்து எதிர்காலத்தில் இதுமாதிரி சம்பவங்கள் நிகழாமல் பாதுகாப்பது மிகமிக அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1141129541309153331?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1141129541309153331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_31.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1141129541309153331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1141129541309153331'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_31.html' title='தொடரும் குழந்தைகள் கடத்தல்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-1452265965360108975</id><published>2010-10-28T11:35:00.003+04:00</published><updated>2010-10-28T19:20:37.989+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாகரத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>தக்காளிக்காக ஒரு தலாக்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://heirloomtomatoplants.com/tomato%20cut%20red%202%20halves.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="191" src="http://heirloomtomatoplants.com/tomato%20cut%20red%202%20halves.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கொஞ்சநாள் முன்னாடி, ஷாப்பிங் மாலில் நடந்த விவாகரத்து ஒன்றைப் பற்றிப்பார்த்தோம். படிக்காதவங்க &lt;b&gt;&lt;a href="http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_13.html"&gt;இங்க&lt;/a&gt;&lt;/b&gt; பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளிக்காக ஒருத்தர் தலாக் சொன்ன சம்பவம் பற்றி இன்றைய கல்ஃப் நியூஸ் பத்திரிகையில வந்திருக்குது. இதெல்லாம் நிஜமாவே பண்றாங்களா, இல்ல விளையாட்டுக்காகப் பண்றாங்களான்னுதான் விளங்கமாட்டேங்குது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தோட விலையைமாதிரி தக்காளியோட விலையும் அவ்வப்போது  ஏறிவருவது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். மாசம் ரெண்டாயிரம் ரியால் சம்பாதிக்கிற அந்த மனிதர், மூணு நாளுக்கொருதடவை ஆறுபேர் கொண்ட தன் குடும்பத்துக்கு, 40 ரியால் செல்வழித்து,ஒரு அட்டைப்பெட்டி நிறையத் தக்காளிகளைத் தன் மனைவி வாங்குவது தன்னுடைய சம்பாத்தியத்துக்குக் கட்டுப்படியாகாதுன்னு அக்கம்பக்கத்தினர் முன்னால் கத்திச் சண்டைபோட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சண்டை கைகலப்பாக, வச்சு வாழமுடியலேன்னா என்னை விவாகரத்து செய்துவிடு என்று மனைவியும் பதிலுக்குச் சொல்ல, பத்தே நிமிஷத்தில் அக்கம்பக்கத்துக்காரங்க முன்னாடியே முடிஞ்சுபோச்சு திருமண வாழ்க்கை. என்ன சொல்ல...இப்படியும் மனிதர்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;விபரத்தை Gulf News ல் படிக்க, &lt;a href="http://gulfnews.com/news/gulf/saudi-arabia/husband-sees-red-over-box-of-tomatoes-1.702746"&gt;இங்கே கிளிக்குங்க...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-1452265965360108975?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/1452265965360108975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_28.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1452265965360108975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/1452265965360108975'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_28.html' title='தக்காளிக்காக ஒரு தலாக்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4234320175421216926</id><published>2010-10-25T08:24:00.005+04:00</published><updated>2010-10-25T23:12:39.579+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://euroross.blogspot.com/Happy%20Sad.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="280" src="http://euroross.blogspot.com/Happy%20Sad.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா... &lt;br /&gt;&lt;br /&gt;கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...&lt;br /&gt;&lt;br /&gt;சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...&lt;br /&gt;சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...&lt;br /&gt;&lt;br /&gt;என்னது?? தங்கமா....??? &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-4234320175421216926?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/4234320175421216926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_25.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4234320175421216926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/4234320175421216926'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_25.html' title='இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-387489238921077198</id><published>2010-10-23T15:23:00.003+04:00</published><updated>2010-10-24T21:44:25.462+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>அசையிற சொத்தும் அசையாத சொத்தும்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://farm4.static.flickr.com/3141/2644065825_591ed7d2c3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="279" src="http://farm4.static.flickr.com/3141/2644065825_591ed7d2c3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அசையிற சொத்து, அசையாத சொத்து எல்லாத்திலயும் பொம்பளப் புள்ளைக்கும் சரிசமமா பங்கிருக்கு... அதப் பிரிச்சுக்குடுங்கன்னு, உங்க அக்கா வீட்டுக்காரர்வந்து கேட்டுட்டுப் போயிருக்காரு...அதனாலதான் உங்க ரெண்டுவேரையும் வரச்சொன்னேம்ப்பா...டவுனிலிருந்து வந்து நின்ன மகன்களிடம் விஷயத்தை விளக்கிச்சொன்னா தங்கம்மா பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அசையாத சொத்துன்னு எங்கிட்ட இந்த பத்துக்குப் பத்து ஓட்டுவீடும்,ஒழுகுற அடுப்படியும்தான் இருக்கு...நா இருக்கிறவரைக்கும் அத உங்க யாருக்கும் குடுக்கப்போறதில்ல...என்ன யாரு கடேசிவரைக்கும் வச்சிப் பாத்துக்கிறீகளோ அவுகளுக்கு அதக் குடுக்கலாம்னு இருக்கேன். அதுபோக,அசையிற சொத்துன்னு இருக்கிற அஞ்சாறை இப்பப் பகுந்து குடுக்கிறேன்... யாரும் மொகஞ்சுளிக்கக்கூடாது அதான் முக்கியம்...&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா சொல்லச்சொல்ல ஆர்வம் பெருகியது தங்கம்மாப் பாட்டியின் பிள்ளைகளுக்கு.களையெடுத்து, நாத்து நட்டு,கிடுகு முடைஞ்சு,கூடைபின்னி, வேப்பமுத்துப்ன் பொறுக்கி, அதை வித்துக்காசாக்கி, இப்படி, எப்பாடுபட்டாவது&lt;br /&gt;சிறுவாடு சேக்கிறதில் அம்மா கில்லாடி. அப்பப்ப,சேத்துவச்ச காசில ஏதும் நகைநட்டு, பணமுன்னு நிச்சயம் வச்சிருப்பா... என்று மனசில் நினைச்சபடி, அம்மாவின் மொகத்த ஆர்வமாப் பாத்தா ஒரே மக அன்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ இதுவரைக்கும், பாலை வித்தும், முட்டைகளை வித்தும்,அப்பப்ப ஆட்டை வித்தும்,விருந்து விசேஷம், மருந்து மாத்திரையின்னு பொழைப்ப நடத்திட்டேன். இனிமே அதெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு, எல்லாத்தையும் உங்ககிட்ட, பிரிச்சுக் குடுக்கப்போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கறுப்புக் கிடாயையும் அதோட ரெண்டுகுட்டியையும், அத்தோட நா வளத்த நாட்டுக்கோழி பனிரெண்டையும் அன்னம் எடுத்துக்கட்டும். வெள்ளாட்டையும் மூணு குட்டியையும் குமரேசன் வச்சிக்கட்டும். பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் பால்த்தொரைக்குக் குடுக்கிறேன். இனிமே,என்ன யாரு வச்சிப்பாத்துக்கிறதுன்னு  பேசிமுடிவுபண்ணின பிற்பாடு, மத்தவிஷயங்கள முடிவுபண்ணிக்கிடலாம்...என்று, பாட்டி சொல்லிமுடிக்கவும், வள்ளுன்னு விழுந்தா அன்னம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆம்புளப் புள்ளன்னா அதுக்குத் தனிப் பவுசுதான்...என்னன்னாலும் பொட்டச்சிதானன்னு கிடாயையும் கோழியையும் குடுத்து கைகழுவி உட்டுட்ட...எம்புருஷன்கிட்டபோய்ச்சொன்னா,இம்புட்டுத்தானா உன்னோட பொறந்தவீட்டுப் பவுசுன்னு சிரிப்பாச்சிரிப்பாரு...இதெல்லாம் நீங்களே வச்சிக்கங்க...ஒண்ணும் வேணாம் எனக்குன்னு, கண்ணக் கசக்கிக்கிட்டு ஒட்டுத்திண்ணையிலபோயி உக்காந்தா அன்னம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ அடிச்சுப்புடிச்சுக் கேட்டீகளேன்னு, இருக்கிறதையெல்லாம் உங்க மூணுவேருக்கும் பங்கு வச்சுக்குடுத்துட்டேன். என்னோட சக்திக்கு இதுவே பெருசுதான். இதுக்கும் சடைஞ்சுகிட்டா நான் எங்கதான்போறது? என்று மககிட்ட கேட்டுட்டு, பெத்ததுலேருந்து,ஒத்தயா நின்னு,உங்களப் பாத்துப்பாத்து வளத்த என்ன யாரு வச்சிப்பாக்கப்போறீங்கன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் யாருமே பதிலே சொல்லல... &lt;br /&gt;&lt;br /&gt;யாருக்குமே என்ன வச்சுப் பாத்துக்க விருப்பமில்ல...இல்லயாய்யா? என்றபடி ரெண்டு மகன்களையும் ஏறிட்டுப் பாத்தா தங்கம்மாப் பாட்டி. சந்தையிலபோயி யாவாரியக் கூட்டிட்டுவந்து,மாட்டையும் ஆட்டையும் விலைபேசணும் என்று பேசிக்கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இல்லம்மா, நாங்களே பட்டணத்துல ஒண்டுக்குடித்தனத்துல இருக்கோம்... உன்னயும் அங்க கூட்டிட்டுப்போயி,வச்சிப் பாத்துக்க வசதிப்படாது. எங்களால முடிஞ்சது இருநூறோ முன்னூறோ மாசாமாசம் உனக்கு&lt;br /&gt;அனுப்பிவச்சிர்றோம். நீ இங்கயே இருந்துக்க...தங்கச்சி ஒன்னப் பாத்துக்கிரட்டும். இந்த  வீட்ட வேணும்னாலும் நீ அவளுக்கே குடுத்துரு...என்று, ஆளவிட்டாப்போதும் என்ற தோரணையில் அவசரமாச் சொல்லிமுடிச்சிட்டு வெளியே நடந்தான் குமரேசன். அண்ணனுக்கு ஒத்து ஊதிட்டு,அவனோடயே தானும் புறப்பட்டான் கதிரேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணக் கசக்கிக்கிட்டிருந்த அன்னத்துக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருச்சு. அண்ணே, அம்மா இன்னும் நடையும் உடையுமாத்தான இருக்கு. அதனால, இந்த வீட்லயே இருக்கட்டும். நீங்க ரெண்டுபேரும், மாசாமாசம்  ஆளுக்கு ஐநூறா அனுப்பிவச்சிருங்க. நா தினமும் வந்து அம்மாவப் பாத்துக்கிடுதேன், என்றபடி ஆட்டையும் கோழிகளையையும் பிடிச்சிக்கிட்டு, உள்ளூரில் இன்னொரு வீடும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில்,அடுத்த தெருவிலிருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப்போனா அன்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;அசையிற சொத்தான ஆடு மாட்டுக்குக் குடுத்த மதிப்பைக்கூட, தன் பிள்ளைகள் தனக்குக் குடுக்கலியேன்னு நினைத்து மருகியபடி, இருட்டியது கூடத் தெரியாம ஓட்டுவீட்டுத் திண்ணையில் ஒடுங்கிக் கிடந்த தங்கம்மா பாட்டி, மனசுகேக்காம, விறுவிறுன்னு எழுந்துபோயி வெளக்கேத்திவச்சிட்டு,&amp;nbsp; நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்...புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்னு நெனைச்சுக்கிட்டு, பகவத்கீதை புத்தகத்த எடுத்துவச்சு, வாய்விட்டுப் படிக்க ஆரம்பிச்சிது. &lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ********************* &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/283/701FEC8400221608E0657C5BA39CB2E0.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9021285010386502286-387489238921077198?l=mazhimegam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhimegam.blogspot.com/feeds/387489238921077198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_23.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/387489238921077198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9021285010386502286/posts/default/387489238921077198'/><link rel='alternate' type='text/html' href='http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_23.html' title='அசையிற சொத்தும் அசையாத சொத்தும்!'/><author><name>சுந்தரா</name><uri>http://www.blogger.com/profile/02230744177466808901</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp3.blogger.com/_fyaW1K0RJvc/SAZi6ohFdVI/AAAAAAAAAE4/dmJOj_LyNWY/S220/flwr_wildflowers.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3141/2644065825_591ed7d2c3_t.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9021285010386502286.post-4520002522847613740</id><published>2010-10-20T10:50:00.004+04:00</published><updated>2010-10-20T12:11:02.484+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='winter'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலநிலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>கு...கு...கு...குளிர்காலம்!</title><content type='html'>&lt;div style="MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TL6SVP83umI/AAAAAAAABK0/SDSlSoZV7k4/s1600/Summer+Wildflowers,+Kentucky.jpg"&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TL6SVP83umI/AAAAAAAABK0/SDSlSoZV7k4/s320/Summer+Wildflowers,+Kentucky.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;கொளுத்திய வெயில் காலம் போயாச்சு...அப்பாடா, இன்னும் ஐந்தாறு மாசத்துக்கு அட்டகாசமான காலநிலைதான். அப்பப்போ மழைவரும். ஆளை நடுக்கும் பனி வரும். ஆனா, இப்போ, இதமான காற்றும் பதமான வெயிலுமாக இருக்கிறது பாலைவனம். தாவரங்களெல்லாம் தழைத்துப் பூக்களுடன் பொலிவாகக் காட்சியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin: 0px auto 10px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TL6Qb5cqqVI/AAAAAAAABKs/4V-dkasJsU0/s1600/IMG_0082.JPG"&gt;&lt;img alt="" border="0" src="http://2.bp.blogspot.com/_fyaW1K0RJvc/TL6Qb5cqqVI/AAAAAAAABKs/4V-dkasJsU0/s320/IMG_0082.JPG" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;அடுத்த மாதமெல்லாம் குளிரெடுக்க ஆரம்பித்துவிடும். பிரிந்திருக்கும் காதலர்களுக்குக் குளிர் காலம் கொடுமையாய்த் தோன்றுமென்பார்கள். பணியின் நிமித்தமாய்ப் பாலையில் தனித்து வாழுபவர்களுக்கும் அப்படித்தான். ஆனால், இதமான நினைவுகள் இல்லாதவர்களுக்குத்தான் குளிர்காலம் கடுமையாய்த் தெரியுமாம். இது ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை எத்தனையோ இதமும் பதமுமான நினைவுகளை இதயக்கூட்டில் சேமித்துவைத்திருப்பவர்கள் எந்தக் காலநிலையையும் எதிர்கொண்டு சமாளிக்கமுடியுமாம். ஆனால், அந்த நினைவுகளே இன்னும் ஞாபகத்தைக் கூட்டி, சுய இரக்கத்தைப் பெருக்கிவிடுமென்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;இவணும் வாரார்; எவண ரோ?எனப்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;தொகுமுகை இலங்குஎயிறு ஆக&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;நகுமே தோழி நறுந்தண் காரே...&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இது குறுந்தொகைப்பாடல்...கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிப் பொருளீட்டச்சென்ற தலைவன், கார்காலம் வந்தும் வரவில்லை. அதனால் வருந்திய&amp;nbsp; தலைவியொருத்தி, தன் தோழியைப்பார்த்துச் சொல்கிறாள். இளமையின் இன்பங்களை மறந்துவிட்டுப் பொருள்தேடச்சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. இதையறிந்து, மழையினால் செழித்து மலர்ந்து கிடக்கின்ற முல்லைமலரானது, தன் அரும்புப் ப
